Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

50) Sūrat Qāf

Printed format

50) سُورَة قَاف

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Qāf Wa ۚ Al-Qur'āni Al-Majīdi 50-1 காஃப், கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக! قَ‍‍اف ۚ ‌وَ‌الْ‍‍قُ‍‍رْ‌آنِ ‌الْمَجِيدِ
Bal `Ajibū 'An Jā'ahum Mundhirun Minhum Faqāla Al-Kāfirūna Hādhā Shay'un `Ajībun 50-2 எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; "இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்." بَلْ عَجِبُ‍‍و‌ا‌ ‌أَ‌نْ ج‍‍َ‍ا‌ءَهُمْ مُ‍‌‍نْ‍‍ذِ‌ر‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ فَ‍‍قَ‍‍الَ ‌الْكَافِر‍ُ‍‌ونَ هَذَ‌ا‌ شَ‍‍يْءٌ‌ عَجِيبٌ
'A'idhā Mitnā Wa Kunnā Tubāan ۖ Dhālika Raj`un Ba`īdun 50-3 "நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்). أَئِذَ‌ا‌ مِتْنَا‌ ‌وَكُ‍‍نَّ‍‍ا‌ تُ‍رَ‌ابا‌‌ ًۖ ‌ذَلِكَ ‌‍رَجْ‍‍ع‌‍ٌ‌ بَعِيدٌ
Qad `Alimnā Mā Tanquşu Al-'Arđu Minhum ۖ Wa `Indanā Kitābun Ĥafīžun 50-4 (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது. قَ‍‍دْ‌ عَلِمْنَا‌ مَا‌ تَ‍‌‍نْ‍‍‍‍قُ‍‍صُ ‌الأَ‌رْ‍ضُ مِ‍‌‍نْ‍‍هُمْ ۖ ‌وَعِ‍‌‍نْ‍‍دَنَا‌ كِت‍‍َ‍ابٌ حَفِي‍‍ظٌ
Bal Kadhdhabū Bil-Ĥaqqi Lammā Jā'ahum Fahum Fī 'Amrin Marījin 50-5 இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர். بَلْ كَذَّبُو‌ا‌ بِ‍الْحَ‍‍قِّ لَ‍‍مَّ‍‍ا‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ فَهُمْ فِ‍‍ي ‌أَمْر‌ٍ‌ مَ‍‍رِيجٍ
'Afalam Yanžurū 'Ilá As-Samā'i Fawqahum Kayfa Banaynāhā Wa Zayyannāhā Wa Mā Lahā Min Furūjin 50-6 அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? أَفَلَمْ يَ‍‌‍نْ‍‍‍‍ظُ‍‍رُ‌و‌ا‌ ‌إِلَى‌ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ فَوْ‍قَ‍‍هُمْ كَ‍‍يْ‍‍فَ بَنَيْنَاهَا‌ ‌وَ‌زَيَّ‍‍نَّ‍‍اهَا‌ ‌وَمَا‌ لَهَا‌ مِ‍‌‍نْ فُرُ‌وجٍ
Wa Al-'Arđa Madadnāhā Wa 'Alqaynā Fīhā Rawāsiya Wa 'Anbatnā Fīhā Min Kulli Zawjin Bahījin 50-7 மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம். وَ‌الأَ‌رْ‍ضَ مَدَ‌دْنَاهَا‌ ‌وَ‌أَلْ‍‍قَ‍‍يْنَا‌ فِيهَا‌ ‌‍رَ‌وَ‌اسِيَ ‌وَ‌أَ‌نْ‍‍بَتْنَا‌ فِيهَا‌ مِ‍‌‍نْ كُلِّ ‌زَ‌وْج ٍ‌ بَهِيجٍ
Tabşiratan Wa Dhikrá Likulli `Abdin Munībin 50-8 (இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது. تَ‍‍بْ‍‍‍‍صِ‍رَة ً‌ ‌وَ‌ذِكْ‍رَ‌ى‌ لِكُلِّ عَ‍‍بْ‍‍د‌ٍ‌ مُنِيبٍ
Wa Nazzalnā Mina As-Samā'i Mā'an Mubārakāan Fa'anbatnā Bihi Jannātin Wa Ĥabba Al-Ĥaşīdi 50-9 அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். وَنَزَّلْنَا‌ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ م‍‍َ‍ا‌ء‌ ً‌ مُبَا‌‍رَكا‌‌ ً‌ فَأَ‌نْ‍‍بَتْنَا‌ بِ‍‍هِ جَ‍‍نّ‍‍َ‍اتٍ‌ ‌وَحَبَّ ‌الْحَ‍‍صِ‍‍يدِ
Wa An-Nakhla Bāsiqātin Lahā Ţal`un Nađīdun 50-10 அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்). وَ‌ال‍‍نَّ‍‍‍‍خْ‍‍لَ بَاسِ‍‍قَ‍‍ات‍ٍ‌ لَهَا‌ طَ‍‍لْعٌ‌ نَ‍‍ضِ‍‍يدٌ
Rizqāan Lil`ibādi ۖ Wa 'Aĥyaynā Bihi Baldatan Maytāan ۚ Kadhālika Al-Khurūju 50-11 (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது. ‍رِ‌زْ‍ق‍‍ا‌ ً‌ لِلْعِب‍‍َ‍ا‌دِ‌ ۖ ‌وَ‌أَحْيَيْنَا‌ بِ‍‍هِ بَلْدَة ً‌ مَيْتا‌‌ ًۚ كَذَلِكَ ‌الْ‍‍خُ‍‍رُ‌وجُ
Kadhdhabat Qablahum Qawmu Nūĥin Wa 'Aşĥābu Ar-Rassi Wa Thamūdu 50-12 இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள். كَذَّبَتْ قَ‍‍بْ‍‍لَهُمْ قَ‍‍وْمُ ن‍‍ُ‍وحٍ‌ ‌وَ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍رَّسِّ ‌وَثَمُو‌دُ
Wa `Ādun Wa Fir`awnu Wa 'Ikhwānu Lūţin 50-13 'ஆது' (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்). وَع‍‍َ‍ا‌د‌ٌ‌ ‌وَفِ‍‍رْعَ‍‍وْنُ ‌وَ‌إِخْ‍‍و‍َ‍‌انُ لُوطٍ
Wa 'Aşĥābu Al-'Aykati Wa Qawmu Tubba`in ۚ Kullun Kadhdhaba Ar-Rusula Faĥaqqa Wa`īdi 50-14 (அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று. وَ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الأَيْكَةِ ‌وَ‍قَ‍‍وْمُ تُبَّع‌‍ٍۚ كُلّ‌‍ٌ‌ كَذَّبَ ‌ال‍‍رُّسُلَ فَحَ‍‍قَّ ‌وَعِيدِ
'Afa`ayīnā Bil-Khalqi Al-'Awwali ۚ Bal Hum Fī Labsin Min Khalqin Jadīdin 50-15 எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர். أَفَعَيِينَا‌ بِ‍الْ‍‍خَ‍‍لْ‍‍قِ ‌الأَ‌وَّلِ ۚ بَلْ هُمْ فِي لَ‍‍بْ‍‍سٍ‌ مِ‍‌‍نْ خَ‍‍لْ‍‍ق‍ٍ‌ جَدِيدٍ
Wa Laqad Khalaq Al-'Insāna Wa Na`lamu Mā Tuwaswisu Bihi Nafsuhu ۖ Wa Naĥnu 'Aqrabu 'Ilayhi Min Ĥabli Al-Warīdi 50-16 மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். وَلَ‍قَ‍‍دْ‌ خَ‍‍لَ‍‍قْ‍‍نَا‌ ‌الإِ‌ن‍‍س‍‍َ‍انَ ‌وَنَعْلَمُ مَا‌ تُوَسْوِسُ بِ‍‍هِ نَفْسُ‍‍هُ ۖ ‌وَنَحْنُ ‌أَ‍قْ‍‍‍رَبُ ‌إِلَ‍‍يْ‍‍هِ مِ‍‌‍نْ حَ‍‍بْ‍‍لِ ‌الْوَ‌رِيدِ
'Idh Yatalaqqá Al-Mutalaqqiyāni `Ani Al-Yamīni Wa `Ani Ash-Shimāli Qa`īdun 50-17 (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- إِ‌ذْ‌ يَتَلَ‍‍قَّ‍‍ى‌ ‌الْمُتَلَ‍‍قِّ‍‍ي‍‍َ‍انِ عَنِ ‌الْيَم‍‍ِ‍ي‍‍نِ ‌وَعَنِ ‌ال‍‍شِّم‍‍َ‍الِ قَ‍‍عِيدٌ
Mā Yalfižu Min Qawlin 'Illā Ladayhi Raqībun `Atīdun 50-18 கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. مَا‌ يَلْفِ‍‍ظُ مِ‍‌‍نْ قَ‍‍وْل‌‍ٍ‌ ‌إِلاَّ‌ لَدَيْ‍‍هِ ‌‍رَقِ‍‍ي‍‍بٌ عَتِيدٌ
Wa Jā'at Sakratu Al-Mawti Bil-Ĥaqqi ۖ Dhālika Mā Kunta Minhu Taĥīdu 50-19 மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்) وَج‍‍َ‍ا‌ءَتْ سَكْ‍رَةُ ‌الْمَ‍‍وْتِ بِ‍الْحَ‍‍قِّ ۖ ‌ذَلِكَ مَا‌ كُ‍‌‍نْ‍‍تَ مِ‍‌‍نْ‍‍هُ تَحِيدُ
Wa Nufikha Fī Aş-Şūri ۚ Dhālika Yawmu Al-Wa`īdi 50-20 மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும். وَنُفِ‍‍خَ فِي ‌ال‍‍صُّ‍‍و‌ر‍ِ‍‌ ۚ ‌ذَلِكَ يَ‍‍وْمُ ‌الْوَعِيدِ
Wa Jā'at Kullu Nafsin Ma`ahā Sā'iqun Wa Shahīdun 50-21 அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும். وَج‍‍َ‍ا‌ءَتْ كُلُّ نَفْسٍ‌ مَعَهَا‌ س‍‍َ‍ائِ‍‍قٌ‌ ‌وَشَهِيدٌ
Laqad Kunta Fī Ghaflatin Min Hādhā Fakashafnā `Anka Ghiţā'aka Fabaşaruka Al-Yawma Ĥadīdun 50-22 "நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது." (என்று கூறப்படும்). لَ‍قَ‍‍دْ‌ كُ‍‌‍نْ‍‍تَ فِي غَ‍‍فْلَةٍ‌ مِ‍‌‍نْ هَذَ‌ا‌ فَكَشَفْنَا‌ عَ‍‌‍نْ‍‍كَ غِ‍‍طَ‍‍ا‌ءَكَ فَبَ‍‍صَ‍‍رُكَ ‌الْيَ‍‍وْمَ حَدِيدٌ
Wa Qāla Qarīnuhudhā Mā Ladayya `Atīdun 50-23 அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார். وَ‍قَ‍‍الَ قَ‍‍رِينُ‍‍هُ هَذَ‌ا‌ مَا‌ لَدَيَّ عَتِيدٌ
'Alqiyā Fī Jahannama Kulla Kaffārin `Anīdin 50-24 "மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள். أَلْ‍قِ‍‍يَا‌ فِي جَهَ‍‍نَّ‍‍مَ كُلَّ كَفّ‍‍َ‍ا‌رٍ‌ عَنِيدٍ
Mannā`in Lilkhayri Mu`tadin Murībin 50-25 "(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான். مَ‍‍نّ‍‍َ‍اع‍ٍ‌ لِلْ‍‍خَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ مُعْتَد‌ٍ‌ مُ‍‍رِيبٍ
Al-Ladhī Ja`ala Ma`a Allāhi 'Ilahāan 'Ākhara Fa'alqiyāhu Fī Al-`Adhābi Ash-Shadīdi 50-26 ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்). الَّذِي جَعَلَ مَعَ ‌اللَّ‍‍هِ ‌إِلَها‌‌ ً‌ ‌آ‍‍خَ‍رَ‌ فَأَلْ‍‍قِ‍‍ي‍‍َ‍اهُ فِي ‌الْعَذ‍َ‍‌ابِ ‌ال‍‍شَّدِيدِ
Qāla Qarīnuhu Rabbanā Mā 'Aţghaytuhu Wa Lakin Kāna Fī Đalālin Ba`īdin 50-27 (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-" قَ‍‍الَ قَ‍‍رِينُ‍‍هُ ‌‍رَبَّنَا‌ مَ‍‍ا‌ ‌أَ‍طْ‍‍‍‍غَ‍‍يْتُ‍‍هُ ‌وَلَكِ‍‌‍نْ ك‍‍َ‍انَ فِي ضَ‍‍لاَل ٍ‌ بَعِيدٍ
Qāla Lā Takhtaşimū Ladayya Wa Qad Qaddamtu 'Ilaykum Bil-Wa`īdi 50-28 "என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறுவான். قَ‍‍الَ لاَ‌ تَ‍‍خْ‍‍تَ‍‍صِ‍‍مُو‌ا‌ لَدَيَّ ‌وَ‍قَ‍‍دْ‌ قَ‍‍دَّمْتُ ‌إِلَيْكُمْ بِ‍الْوَعِيدِ
Mā Yubaddalu Al-Qawlu Ladayya Wa Mā 'Anā Bižallāmin Lil`abīdi 50-29 (எனவே என்னுடைய) அச்சொல் "என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்). مَا‌ يُبَدَّلُ ‌الْ‍‍قَ‍‍وْلُ لَدَيَّ ‌وَمَ‍‍ا‌ ‌أَنَا‌ بِ‍‍ظَ‍‍لاَّم‍ٍ‌ لِلْعَبِيدِ
Yawma Naqūlu Lijahannama Hal Amtala'ti Wa Taqūlu Hal Min Mazīdin 50-30 நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! يَ‍‍وْمَ نَ‍‍قُ‍‍ولُ لِجَهَ‍‍نَّ‍‍مَ هَلْ ‌امْتَلَأْتِ ‌وَتَ‍‍قُ‍‍ولُ هَلْ مِ‍‌‍نْ مَزِيدٍ
Wa 'Uzlifati Al-Jannatu Lilmuttaqīna Ghayra Ba`īdin 50-31 (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். وَ‌أُ‌زْلِفَتِ ‌الْجَ‍‍نَّ‍‍ةُ لِلْمُتَّ‍‍قِ‍‍ي‍‍نَ غَ‍‍يْ‍رَ‌ بَعِيدٍ
dhā Mā Tū`adūna Likulli 'Awwābin Ĥafīžin 50-32 "இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது)." هَذَ‌ا‌ مَا‌ تُوعَد‍ُ‍‌ونَ لِكُلِّ ‌أَ‌وّ‍َ‍‌ابٍ حَفِي‍‍ظٍ
Man Khashiya Ar-Raĥmana Bil-Ghaybi Wa Jā'a Biqalbin Munībin 50-33 எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது). مَ‍‌‍نْ خَ‍‍شِيَ ‌ال‍رَّحْمَنَ بِ‍الْ‍‍غَ‍‍يْ‍‍بِ ‌وَج‍‍َ‍ا‌ءَ‌ بِ‍‍قَ‍‍لْبٍ‌ مُنِيبٍ
Adkhulūhā Bisalāmin ۖ Dhālika Yawmu Al-Khulūdi 50-34 "ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்" (என்று கூறப்படும்). ‍ا‌دْ‍‍خُ‍‍لُوهَا‌ بِسَلاَم‌‍ٍۖ ‌ذَلِكَ يَ‍‍وْمُ ‌الْ‍‍خُ‍‍لُو‌دِ
Lahum Mā Yashā'ūna Fīhā Wa Ladaynā Mazīdun 50-35 அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. لَهُمْ مَا‌ يَش‍‍َ‍ا‌ء‍ُ‍‌ونَ فِيهَا‌ ‌وَلَدَيْنَا‌ مَزِيدٌ
Wa Kam 'Ahlaknā Qablahum Min Qarnin Hum 'Ashaddu Minhum Baţshāan Fanaqqabū Fī Al-Bilādi Hal Min Maĥīşin 50-36 அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா? وَكَمْ ‌أَهْلَكْنَا‌ قَ‍‍بْ‍‍لَهُمْ مِ‍‌‍نْ قَ‍‍رْنٍ هُمْ ‌أَشَدُّ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ بَ‍‍طْ‍‍شا‌‌ ً‌ فَنَ‍‍قَّ‍‍بُو‌ا‌ فِي ‌الْبِلاَ‌دِ‌ هَلْ مِ‍‌‍نْ مَحِي‍‍صٍ
'Inna Fī Dhālika Ladhikrá Liman Kāna Lahu Qalbun 'Aw 'Alqá As-Sam`a Wa Huwa Shahīdun 50-37 எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது. إِنَّ فِي ‌ذَلِكَ لَذِكْ‍رَ‌ى‌ لِمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ لَ‍‍هُ قَ‍‍لْبٌ ‌أَ‌وْ‌ ‌أَلْ‍‍قَ‍‍ى‌ ‌ال‍‍سَّمْعَ ‌وَهُوَ‌ شَهِيدٌ
Wa Laqad Khalaq As-Samāwāti Wa Al-'Arđa Wa Mā Baynahumā Fī Sittati 'Ayyāmin Wa Mā Massanā Min Lughūbin 50-38 நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. وَلَ‍قَ‍‍دْ‌ خَ‍‍لَ‍‍قْ‍‍نَا‌ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضَ ‌وَمَا‌ بَيْنَهُمَا‌ فِي سِتَّةِ ‌أَيّ‍‍َ‍امٍ‌ ‌وَمَا‌ مَسَّنَا‌ مِ‍‌‍نْ لُ‍‍غُ‍‍وبٍ
şbir `Alá Mā Yaqūlūna Wa Sabbiĥ Biĥamdi Rabbika Qabla Ţulū`i Ash-Shamsi Wa Qabla Al-Ghurūbi 50-39 எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக. فَاصْ‍‍بِ‍‍رْ‌ عَلَى‌ مَا‌ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌وَسَبِّحْ بِحَمْدِ‌ ‌‍رَبِّكَ قَ‍‍بْ‍‍لَ طُ‍‍ل‍‍ُ‍وعِ ‌ال‍‍شَّمْسِ ‌وَ‍قَ‍‍بْ‍‍لَ ‌الْ‍‍غُ‍‍رُ‌وبِ
Wa Mina Al-Layli Fasabbiĥhu Wa 'Adbāra As-Sujūdi 50-40 இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக. وَمِنَ ‌ال‍‍لَّ‍‍يْ‍‍لِ فَسَبِّحْهُ ‌وَ‌أَ‌دْب‍‍َ‍ا‌‍رَ‌ال‍‍سُّجُو‌دِ
Wa Astami` Yawma Yunādi Al-Munādi Min Makānin Qarībin 50-41 மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக. وَ‌اسْتَمِعْ يَ‍‍وْمَ يُن‍‍َ‍ا‌دِ‌ ‌الْمُن‍‍َ‍ا‌دِ‌ مِ‍‌‍نْ مَك‍‍َ‍ان‌‍ٍقَ‍‍رِيبٍ
Yawma Yasma`ūna Aş-Şayĥata Bil-Ĥaqqi ۚ Dhālika Yawmu Al-Khurūji 50-42 அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். يَ‍‍وْمَ يَسْمَع‍‍ُ‍ونَ ‌ال‍‍صَّ‍‍يْحَةَ بِ‍الْحَ‍‍قِّ ۚ ‌ذَلِكَ يَ‍‍وْمُ ‌الْ‍‍خُ‍‍رُ‌وجِ
'Innā Naĥnu Nuĥyī Wa Numītu Wa 'Ilaynā Al-Maşīru 50-43 நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. إِنَّ‍‍ا‌ نَحْنُ نُحْيِي ‌وَنُم‍‍ِ‍ي‍‍تُ ‌وَ‌إِلَيْنَا‌ ‌الْمَ‍‍صِ‍‍يرُ
Yawma Tashaqqaqu Al-'Arđu `Anhum Sirā`āan ۚ Dhālika Ĥashrun `Alaynā Yasīrun 50-44 பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும். يَ‍‍وْمَ تَشَ‍‍قَّ‍‍قُ ‌الأَ‌رْ‍ضُ عَ‍‌‍نْ‍‍هُمْ سِ‍رَ‌اعا‌‌ ًۚ ‌ذَلِكَ حَشْرٌ‌ عَلَيْنَا‌ يَسِيرٌ
Naĥnu 'A`lamu Bimā Yaqūlūna ۖ Wa Mā 'Anta `Alayhim Bijabbārin ۖ Fadhakkir Bil-Qur'āni Man Yakhāfu Wa`īdi 50-45 அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக. نَحْنُ ‌أَعْلَمُ بِمَا‌ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ۖ ‌وَمَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍تَ عَلَيْهِمْ بِجَبّ‍‍َ‍ا‌ر‌‌ٍۖ فَذَكِّ‍‍رْ‌ بِ‍الْ‍‍قُ‍‍رْ‌آنِ مَ‍‌‍نْ يَ‍‍خَ‍‍افُ ‌وَعِيدِ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah