Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

33) Sūrat Al-'Aĥzāb

Printed format

33) سُورَة الأَحزَاب

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Yā 'Ayyuhā An-Nabīyu Attaqi Allāha Wa Lā Tuţi`i Al-Kāfirīna Wa Al-Munāfiqīna ۗ 'Inna Allāha Kāna `Alīmāan Ĥakīmāan 33-1 நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ ‌اتَّ‍‍قِ ‌اللَّ‍‍هَ ‌وَلاَ‌ تُ‍‍طِ‍‍عِ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُنَافِ‍‍قِ‍‍ي‍‍نَ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ عَلِيماً‌ حَكِيماً
Wa Attabi` Mā Yūĥá 'Ilayka Min Rabbika ۚ 'Inna Allāha Kāna Bimā Ta`malūna Khabīrāan 33-2 இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். وَ‌اتَّبِعْ مَا‌ يُوحَ‍‍ى‌ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ خَ‍‍بِي‍‍ر‌اً
Wa Tawakkal `Alá Allāhi ۚ Wa Kafá Billāhi Wa Kīlāan 33-3 (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். وَتَوَكَّلْ عَلَى‌ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَكَفَى‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَكِيلاً
Mā Ja`ala Allāhu Lirajulin Min Qalbayni Fī Jawfihi ۚ Wa Mā Ja`ala 'Azwājakumu Al-Lā'ī Tužāhirūna Minhunna 'Ummahātikum ۚ Wa Mā Ja`ala 'Ad`iyā'akum 'Abnā'akum ۚ Dhālikum Qawlukum Bi'afwāhikum Wa ۖ Allāhu Yaqūlu Al-Ĥaqqa Wa Huwa Yahdī As-Sabīla 33-4 இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான். مَا‌ جَعَلَ ‌اللَّ‍‍هُ لِ‍رَجُلٍ‌ مِ‍‌‍نْ قَ‍‍لْبَ‍‍يْ‍‍نِ فِي جَوْفِ‍‍هِ ۚ ‌وَمَا‌ جَعَلَ ‌أَ‌زْ‌وَ‌اجَكُمُ ‌ال‍‍لاَّئ‍‍ِ‍‍ي تُ‍‍ظَ‍‍اهِر‍ُ‍‌ونَ مِ‍‌‍نْ‍‍هُ‍‍نَّ ‌أُمَّ‍‍هَاتِكُمْ ۚ ‌وَمَا‌ جَعَلَ ‌أَ‌دْعِي‍‍َ‍ا‌ءَكُمْ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءَكُمْ ۚ ‌ذَلِكُمْ قَ‍‍وْلُكُمْ بِأَفْوَ‌اهِكُمْ ۖ ‌وَ‌اللَّهُ يَ‍‍قُ‍‍ولُ ‌الْحَ‍‍قَّ ‌وَهُوَ‌ يَهْدِي ‌ال‍‍سَّبِيلَ
Ad`ūhum Li'abā'ihim Huwa 'Aqsaţu `Inda Allāhi ۚ Fa'in Lam Ta`lamū 'Ābā'ahum Fa'ikhwānukum Ad-Dīni Wa Mawālīkum ۚ Wa Laysa `Alaykum Junāĥun Fīmā 'Akhţa'tum Bihi Wa Lakin Mā Ta`ammadat Qulūbukum ۚ Wa Kāna Allāhu Ghafūan Raĥīmāan 33-5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ‍ا‌دْعُوهُمْ لِأَب‍‍َ‍ائِهِمْ هُوَ‌ ‌أَ‍قْ‍‍سَ‍‍طُ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ۚ فَإِ‌نْ لَمْ تَعْلَمُ‍‍و‌ا‌ ‌آب‍‍َ‍ا‌ءَهُمْ فَإِخْ‍‍وَ‌انُكُمْ فِي ‌ال‍‍دّ‍ِ‍ي‍‍نِ ‌وَمَوَ‌الِيكُمْ ۚ ‌وَلَ‍‍يْ‍‍سَ عَلَيْكُمْ جُن‍‍َ‍اح‌‍ٌ‌ فِيمَ‍‍ا‌ ‌أَ‍خْ‍‍طَ‍‍أْتُمْ بِ‍‍هِ ‌وَلَكِ‍‌‍نْ مَا‌ تَعَ‍‍مَّ‍‍دَتْ قُ‍‍لُوبُكُمْ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ غَ‍‍فُو‌ر‌ا‌ ً‌ ‌‍رَحِيماً
An-Nabīyu 'Awlá Bil-Mu'uminīna Min 'Anfusihim ۖ Wa 'Azwājuhu~ 'Ummahātuhum ۗ Wa 'Ūlū Al-'Arĥāmi Ba`đuhum 'Awlá Biba`đin Fī Kitābi Allāhi Mina Al-Mu'uminīna Wa Al-Muhājirīna 'Illā 'An Taf`alū 'Ilá 'Awliyā'ikum Ma`rūfāan ۚ Kāna Dhālika Fī Al-Kitābi Masţūan 33-6 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும். ال‍‍نَّ‍‍بِيُّ ‌أَ‌وْلَى‌ بِ‍الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ ‌أَ‌نْ‍‍فُسِهِمْ ۖ ‌وَ‌أَ‌زْ‌وَ‌اجُهُ~ُ ‌أُمَّ‍‍هَاتُهُمْ ۗ ‌وَ‌أ‍ُ‍‌وْلُو‌ ‌الأَ‌رْح‍‍َ‍امِ بَعْ‍‍ضُ‍‍هُمْ ‌أَ‌وْلَى‌ بِبَعْ‍‍ضٍ‌ فِي كِت‍‍َ‍ابِ ‌اللَّ‍‍هِ مِنَ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُهَاجِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ تَفْعَلُ‍‍و‌ا‌ ‌إِلَ‍‍ى‌ ‌أَ‌وْلِي‍‍َ‍ائِكُمْ مَعْرُ‌وفا‌‌ ًۚ ك‍‍َ‍انَ ‌ذَلِكَ فِي ‌الْكِت‍‍َ‍ابِ مَسْ‍‍طُ‍‍و‌ر‌اً
Wa 'Idh 'Akhadhnā Mina An-Nabīyīna Mīthāqahum Wa Minka Wa Min Nūĥin Wa 'Ibhīma Wa Mūsá Wa `Īsá Abni Maryama ۖ Wa 'Akhadhnā Minhumthāqāan Ghalīžāan 33-7 (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம். وَ‌إِ‌ذْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِنَ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ِ‍ي‍‍نَ مِيثَاقَ‍‍هُمْ ‌وَمِ‍‌‍نْ‍‍كَ ‌وَمِ‍‌‍نْ ن‍‍ُ‍وحٍ‌ ‌وَ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌وَمُوسَى‌ ‌وَعِيسَى‌ ‌ابْ‍‍نِ مَرْيَمَ ۖ ‌وَ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِ‍‌‍نْ‍‍هُمْ مِيثَاق‍‍اً‌ غَ‍‍لِي‍‍ظ‍‍اً
Liyas'ala Aş-Şādiqīna `An Şidqihim ۚ Wa 'A`adda Lilkāfirīna `Adhābāan 'Alīmāan 33-8 எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். لِيَسْأَلَ ‌ال‍‍صَّ‍‍ا‌دِقِ‍‍ي‍‍نَ عَ‍‌‍نْ صِ‍‍دْ‍‍قِ‍‍هِمْ ۚ ‌وَ‌أَعَدَّ‌ لِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ عَذَ‌اباً‌ ‌أَلِيماً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Adhkurū Ni`mata Allāhi `Alaykum 'Idh Jā'atkum Junūdun Fa'arsalnā `Alayhim Rīĥāan Wa Junūdāan Lam Tarawhā ۚ Wa Kāna Allāhu Bimā Ta`malūna Başīrāan 33-9 முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌إِ‌ذْ‌ ج‍‍َ‍ا‌ءَتْكُمْ جُن‍‍ُ‍و‌د‌‌ٌ‌ فَأَ‌رْسَلْنَا‌ عَلَيْهِمْ ‌رِيحا‌ ً‌ ‌وَجُنُو‌د‌ا‌ ً‌ لَمْ تَ‍رَ‌وْهَا‌ ‌وَك‍‍َ‍انَ ۚ ‌اللَّ‍‍هُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ بَ‍‍صِ‍‍ي‍‍ر‌اً
'Idh Jā'ūkum Min Fawqikum Wa Min 'Asfala Minkum Wa 'Idhghati Al-'Abşāru Wa Balaghati Al-Qulūbu Al-Ĥanājira Wa Tažunnūna Billāhi Až-Žunūna 33-10 உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள். إِ‌ذْ‌ ج‍‍َ‍ا‌ء‍ُ‍‌وكُمْ مِ‍‌‍نْ فَوْ‍قِ‍‍كُمْ ‌وَمِ‍‌‍نْ ‌أَسْفَلَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَ‌إِ‌ذْ‌ ‌زَ‌اغَ‍‍تِ ‌الأَبْ‍‍‍‍صَ‍‍ا‌رُ‌ ‌وَبَلَ‍‍غَ‍‍تِ ‌الْ‍‍قُ‍‍ل‍‍ُ‍وبُ ‌الْحَنَاجِ‍‍ر‍َ‍‌ ‌وَتَ‍‍ظُ‍‍نّ‍‍ُ‍ونَ بِ‍اللَّ‍‍هِ ‌ال‍‍ظُّ‍‍نُونَ
Hunālika Abtuliya Al-Mu'uminūna Wa Zulzilū Zilzālāan Shadīdāan 33-11 அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். هُنَالِكَ ‌ابْ‍‍تُلِيَ ‌الْمُؤْمِن‍‍ُ‍ونَ ‌وَ‌زُلْزِلُو‌ا‌ ‌زِلْزَ‌الا‌‌ ً‌ شَدِيد‌اً
Wa 'Idh Yaqūlu Al-Munāfiqūna Wa Al-Ladhīna Fī Qulūbihim Marađun Mā Wa`adanā Al-Lahu Wa Rasūluhu~ 'Illā Ghurūan 33-12 மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், "அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள். وَ‌إِ‌ذْ‌ يَ‍‍قُ‍‍ولُ ‌الْمُنَافِ‍‍قُ‍‍ونَ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ‌ مَا‌ ‌وَعَدَنَا‌ ‌اللَّهُ ‌وَ‌‍رَسُولُهُ ‌إِلاَّ‌ غُ‍‍رُ‌و‌ر‌اً
Wa 'Idh Qālat Ţā'ifatun Minhum Yā 'Ahla Yathriba Lā Muqāma Lakum Fārji`ū ۚ Wa Yasta'dhinu Farīqun Minhumu An-Nabīya Yaqūlūna 'Inna Buyūtanā `Awratun Wa Mā Hiya Bi`awratin ۖ 'In Yurīdūna 'Illā Firāan 33-13 மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்; "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை. وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَتْ طَ‍‍ائِفَةٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ي‍‍َ‍ا‌أَهْلَ يَثْ‍‍رِبَ لاَ‌ مُ‍‍قَ‍‍امَ لَكُمْ فَا‌رْجِعُو‌ا‌ ‌وَيَسْتَأْ‌ذِنُ ۚ فَ‍‍ر‍ِ‍ي‍‍قٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمُ ‌ال‍‍نَّ‍‍بِيَّ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌إِنَّ بُيُوتَنَا‌ عَوْ‌‍رَةٌ‌ ‌وَمَا‌ هِيَ بِعَوْ‌‍رَة‌‍ٍ‌ ‌إِ‌نْ ۖ يُ‍‍رِيد‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ فِ‍رَ‌ا‌ر‌اً
Wa Law Dukhilat `Alayhim Min 'Aqţārihā Thumma Su'ilū Al-Fitnata La'ātawhā Wa Mā Talabbathū Bihā 'Illā Yasīrāan 33-14 அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள். وَلَوْ‌ ‌دُ‍خِ‍‍لَتْ عَلَيْهِمْ مِ‍‌‍نْ ‌أَ‍قْ‍‍‍‍طَ‍‍ا‌رِهَا‌ ثُ‍‍مَّ سُئِلُو‌ا‌الْفِتْنَةَ لَآتَوْهَا‌ ‌وَمَا‌ تَلَبَّثُو‌ا‌ بِهَ‍‍ا‌ ‌إِلاَّ‌ يَسِي‍‍ر‌اً
Wa Laqad Kānū `Āhadū Allaha Min Qablu Lā Yuwallūna Al-'Adbāra ۚ Wa Kāna `Ahdu Allāhi Mas'ūlāan 33-15 எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும். وَلَ‍قَ‍‍دْ‌ كَانُو‌ا‌ عَاهَدُ‌و‌ا‌اللَّ‍‍هَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ لاَ‌ يُوَلّ‍‍ُ‍ونَ ‌الأَ‌دْب‍‍َ‍ا‌‍رَۚ ‌وَك‍‍َ‍انَ عَهْدُ‌ ‌اللَّ‍‍هِ مَسْئ‍‍ُ‍‍ولاً
Qul Lan Yanfa`akumu Al-Firāru 'In Farartum Mina Al-Mawti 'Awi Al-Qatli Wa 'Idhāan Lā Tumatta`ūna 'Illā Qalīlāan 33-16 "மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. قُ‍‍لْ لَ‍‌‍نْ يَ‍‌‍نْ‍‍فَعَكُمُ ‌الْفِرَ‍‌ا‌رُ‌ ‌إِ‌نْ فَ‍رَ‌رْتُمْ مِنَ ‌الْمَ‍‍وْتِ ‌أَ‌وِ‌ ‌الْ‍‍قَ‍‍تْلِ ‌وَ‌إِ‌ذ‌ا‌ ً‌ لاَ‌ تُمَتَّع‍‍ُ‍ونَ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلاً
Qul Man Dhā Al-Ladhī Ya`şimukum Mina Allāhi 'In 'Arāda Bikum Sū'āan 'Aw 'Arāda Bikum Raĥmatan ۚ Wa Lā Yajidūna Lahum Min Dūni Allāhi Walīyāan Wa Lā Naşīrāan 33-17 "அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. قُ‍‍لْ مَ‍‌‍نْ ‌ذَ‌ا‌ ‌الَّذِي يَعْ‍‍صِ‍‍مُكُمْ مِنَ ‌اللَّ‍‍هِ ‌إِ‌نْ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ بِكُمْ س‍‍ُ‍و‌ء‌اً‌ ‌أَ‌وْ‌ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ بِكُمْ ‌‍رَحْمَة ًۚ ‌وَلاَ‌ يَجِد‍ُ‍‌ونَ لَهُمْ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ ‌وَلِيّا‌ ً‌ ‌وَلاَ‌ نَ‍‍صِ‍‍ي‍‍ر‌اً
Qad Ya`lamu Allāhu Al-Mu`awwiqīna Minkum Wa Al-Qā'ilīna Li'ikhwānihim Halumma 'Ilaynā ۖ Wa Lā Ya'tūna Al-Ba'sa 'Illā Qalīlāan 33-18 உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்து விடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள். قَ‍‍دْ‌ يَعْلَمُ ‌اللَّ‍‍هُ ‌الْمُعَوِّ‍‍قِ‍‍ي‍‍نَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَ‌الْ‍‍قَ‍‍ائِل‍‍ِ‍ي‍‍نَ لِإخْ‍‍وَ‌انِهِمْ هَلُ‍‍مَّ ‌إِلَيْنَا‌ ۖ ‌وَلاَ‌ يَأْت‍‍ُ‍ونَ ‌الْبَأْسَ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلاً
'Ashiĥĥatan `Alaykum ۖ Fa'idhā Jā'a Al-Khawfu Ra'aytahum Yanžurūna 'Ilayka Tadūru 'A`yunuhum Kālladhī Yughshá `Alayhi Mina Al-Mawti ۖ Fa'idhā Dhahaba Al-Khawfu Salaqūkum Bi'alsinatin Ĥidādin 'Ashiĥĥatan `Alá Al-Khayri ۚ 'Ūlā'ika Lam Yu'uminū Fa'aĥbaţa Allāhu 'A`mālahum ۚ Wa Kāna Dhālika `Alá Allāhi Yasīrāan 33-19 (அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும். أَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَإِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ءَ‌ ‌الْ‍‍خَ‍‍وْفُ ‌‍رَ‌أَيْتَهُمْ يَ‍‌‍نْ‍‍‍‍ظُ‍‍ر‍ُ‍‌ونَ ‌إِلَ‍‍يْ‍‍كَ تَد‍ُ‍‌و‌رُ‌ ‌أَعْيُنُهُمْ كَالَّذِي يُ‍‍غْ‍‍شَى‌ عَلَ‍‍يْ‍‍هِ مِنَ ‌الْمَ‍‍وْتِ ۖ فَإِ‌ذَ‌ا‌ ‌ذَهَبَ ‌الْ‍‍خَ‍‍وْفُ سَلَ‍‍قُ‍‍وكُمْ بِأَلْسِنَةٍ حِد‍َ‍‌ا‌دٍ‌ ‌أَشِحَّةً عَلَى‌ ‌الْ‍‍خَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ لَمْ يُؤْمِنُو‌ا‌ فَأَحْبَ‍‍طَ ‌اللَّ‍‍هُ ‌أَعْمَالَهُمْ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌ذَلِكَ عَلَى‌ ‌اللَّ‍‍هِ يَسِي‍‍ر‌اً
Yaĥsabūna Al-'Aĥzāba Lam Yadh/habū ۖ Wa 'In Ya'ti Al-'Aĥzābu Yawaddū Law 'Annahum Bādūna Fī Al-'A`rābi Yas'alūna `An 'Anbā'ikum ۖ Wa Law Kānū FīkumQātalū 'Illā Qalīlāan 33-20 அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள். يَحْسَب‍‍ُ‍ونَ ‌الأَحْز‍َ‍‌ابَ لَمْ يَذْهَبُو‌اۖ ‌وَ‌إِ‌نْ يَأْتِ ‌الأَحْز‍َ‍‌ابُ يَوَ‌دُّ‌و‌ا‌ لَوْ‌ ‌أَنَّ‍‍هُمْ بَا‌د‍ُ‍‌ونَ فِي ‌الأَعْ‍رَ‍‌ابِ يَسْأَل‍‍ُ‍ونَ عَ‍‌‍نْ ‌أَ‌نْ‍‍ب‍‍َ‍ائِكُمْ ۖ ‌وَلَوْ‌ كَانُو‌ا‌ فِيكُمْ مَا‌ قَ‍‍اتَلُ‍‍و‌ا‌ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلاً
Laqad Kāna LakumRasūli Allāhi 'Uswatun Ĥasanatun Liman Kāna Yarjū Allaha Wa Al-Yawma Al-'Ākhira Wa Dhakara Allāha Kathīrāan 33-21 அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. لَ‍قَ‍‍دْ‌ ك‍‍َ‍انَ لَكُمْ فِي ‌‍رَس‍‍ُ‍ولِ ‌اللَّ‍‍هِ ‌أُسْوَةٌ حَسَنَة ٌ‌ لِمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ يَرْجُو‌ ‌اللَّ‍‍هَ ‌وَ‌الْيَ‍‍وْمَ ‌الآ‍‍خِ‍‍ر‍َ‍‌ ‌وَ‌ذَكَ‍رَ‌اللَّ‍‍هَ كَثِي‍‍ر‌اً
Wa Lammā Ra'á Al-Mu'uminūna Al-'Aĥzāba Qālū Hādhā Mā Wa`adanā Al-Lahu Wa Rasūluhu Wa Şadaqa Allāhu Wa Rasūluhu ۚ Wa Mā Zādahum 'Illā 'Īmānāan Wa Taslīmāan 33-22 அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை. وَلَ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌أَ‌ى‌ ‌الْمُؤْمِن‍‍ُ‍ونَ ‌الأَحْز‍َ‍‌ابَ قَ‍‍الُو‌ا‌ هَذَ‌ا‌ مَا‌ ‌وَعَدَنَا‌ ‌اللَّهُ ‌وَ‌‍رَسُولُ‍‍هُ ‌وَ‍صَ‍‍دَ‍قَ ‌اللَّ‍‍هُ ‌وَ‌‍رَسُولُ‍‍هُ ۚ ‌وَمَا‌ ‌زَ‌ا‌دَهُمْ ‌إِلاَّ‌ ‌إِيمَانا‌ ً‌ ‌وَتَسْلِيماً
Mina Al-Mu'uminīna Rijālun Şadaqū Mā `Āhadū Allaha `Alayhi ۖ Faminhum Man Qađá Naĥbahu Wa Minhum Man Yantažiru ۖ Wa Mā Baddalū Tabdīlāan 33-23 முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. مِنَ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌رِج‍‍َ‍ال‌‍ٌصَ‍‍دَ‍قُ‍‍و‌ا‌ مَا‌ عَاهَدُ‌و‌ا‌اللَّ‍‍هَ عَلَ‍‍يْ‍‍هِ ۖ فَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ قَ‍‍ضَ‍‍ى‌ نَحْبَ‍‍هُ ‌وَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ يَ‍‌‍نْ‍‍تَ‍‍ظِ‍‍ر‍ُ‍‌ ۖ ‌وَمَا‌ بَدَّلُو‌ا‌ تَ‍‍بْ‍‍دِيلاً
Liyajziya Allāhu Aş-Şādiqīna Bişidqihim Wa Yu`adhdhiba Al-Munāfiqīna 'In Shā'a 'Aw Yatūba `Alayhim ۚ 'Inna Allāha Kāna Ghafūan Raĥīmāan 33-24 உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். لِيَ‍‍جْ‍‍زِيَ ‌اللَّ‍‍هُ ‌ال‍‍صَّ‍‍ا‌دِقِ‍‍ي‍‍نَ بِ‍‍صِ‍‍دْ‍‍قِ‍‍هِمْ ‌وَيُعَذِّبَ ‌الْمُنَافِ‍‍قِ‍‍ي‍‍نَ ‌إِ‌نْ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌أَ‌وْ‌ يَت‍‍ُ‍وبَ عَلَيْهِمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ غَ‍‍فُو‌ر‌ا‌ ً‌ ‌‍رَحِيماً
Waradda Allāhu Al-Ladhīna Kafarū Bighayžihim Lam Yanālū Khayan ۚ Wa Kafá Allāhu Al-Mu'uminīna Al-Qitāla ۚ Wa Kāna Allāhu Qawīyāan `Azīzāan 33-25 நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன். وَ‌‍رَ‌دَّ‌ ‌اللَّ‍‍هُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ بِ‍‍غَ‍‍يْ‍‍ظِ‍‍هِمْ لَمْ يَنَالُو‌اخَ‍‍يْر‌ا‌ ًۚ ‌وَكَفَى‌ ‌اللَّ‍‍هُ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌الْ‍‍قِ‍‍ت‍‍َ‍الَ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ قَ‍‍وِيّاً‌ عَزِيز‌اً
Wa 'Anzala Al-Ladhīna Žāharūhum Min 'Ahli Al-Kitābi Min Şayāşīhim Wa Qadhafa Fī Qulūbihimu Ar-Ru`ba Farīqāan Taqtulūna Wa Ta'sirūna Farīqāan 33-26 இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள். وَ‌أَ‌نْ‍‍زَلَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ظَ‍‍اهَرُ‌وهُمْ مِ‍‌‍نْ ‌أَهْلِ ‌الْكِت‍‍َ‍ابِ مِ‍‌‍نْ صَ‍‍يَاصِ‍‍يهِمْ ‌وَ‍قَ‍‍ذَفَ فِي قُ‍‍لُوبِهِمُ ‌ال‍‍رُّعْبَ فَ‍‍رِي‍‍ق‍‍ا‌‌ ً‌ تَ‍‍قْ‍‍تُل‍‍ُ‍ونَ ‌وَتَأْسِر‍ُ‍‌ونَ فَ‍‍رِي‍‍ق‍‍اً
Wa 'Awrathakum 'Arđahum Wa Diyārahum Wa 'Amwālahum Wa 'Arđāan Lam Taţa'ūۚ Wa Kāna Allāhu `Alá Kulli Shay'in Qadīrāan 33-27 இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். وَ‌أَ‌وْ‌‍رَثَكُمْ ‌أَ‌رْ‍ضَ‍‍هُمْ ‌وَ‌دِيَا‌‍رَهُمْ ‌وَ‌أَمْوَ‌الَهُمْ ‌وَ‌أَ‌رْ‍ض‍‍ا‌ ً‌ لَمْ تَ‍‍طَ‍‍ئ‍‍ُ‍‍وهَا‌ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِي‍‍ر‌اً
Yā 'Ayyuhā An-Nabīyu Qul Li'zwājika 'In Kuntunna Turidna Al-Ĥayā Ata Ad-Dunyā Wa Zīnatahā Fata`ālayna 'Umatti`kunna Wa 'Usarriĥkunna Saĥāan Jamīlāan 33-28 நபியே! உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ قُ‍‍لْ لِأ‌زْ‌وَ‌اجِكَ ‌إِ‌نْ كُ‍‌‍نْ‍‍تُ‍‍نَّ تُ‍‍رِ‌دْنَ ‌الْحَي‍‍َ‍اةَ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَ‌زِينَتَهَا‌ فَتَعَالَ‍‍يْ‍‍نَ ‌أُمَتِّعْكُ‍‍نَّ ‌وَ‌أُسَرِّحْكُ‍‍نَّ سَ‍رَ‌احا‌‌ ً‌ جَمِيلاً
Wa 'In Kuntunna Turidna Allāha Wa Rasūlahu Wa Ad-Dāra Al-'Ākhirata Fa'inna Allāha 'A`adda Lilmuĥsināti Minkunna 'Ajan `Ažīmāan 33-29 "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்" என்றும் கூறுவீராக! وَ‌إِ‌نْ كُ‍‌‍نْ‍‍تُ‍‍نَّ تُ‍‍رِ‌دْنَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ ‌وَ‌ال‍‍دّ‍َ‍‌ا‌‍رَ‌الآ‍‍خِ‍رَةَ فَإِنَّ ‌اللَّ‍‍هَ ‌أَعَدَّ‌ لِلْمُحْسِن‍‍َ‍اتِ مِ‍‌‍نْ‍‍كُ‍‍نَّ ‌أَجْ‍‍ر‌اً‌ عَ‍‍ظِ‍‍يماً
Yā Nisā'a An-Nabīyi Man Ya'ti Minkunna Bifāĥishatin Mubayyinatin Yuđā`af Lahā Al-`Adhābu Đi`fayni ۚ Wa Kāna Dhālika `Alá Allāhi Yasīrāan 33-30 நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்! يَانِس‍‍َ‍ا‌ءَ‌ ‌ال‍‍نَّ‍‍بِيِّ مَ‍‌‍نْ يَأْتِ مِ‍‌‍نْ‍‍كُ‍‍نَّ بِفَاحِشَةٍ‌ مُبَيِّنَةٍ‌ يُ‍‍ضَ‍‍اعَفْ لَهَا‌ ‌الْعَذ‍َ‍‌ابُ ضِ‍‍عْفَ‍‍يْ‍‍نِ ‌وَك‍‍َ‍انَ ۚ ‌ذَلِكَ عَلَى‌ ‌اللَّ‍‍هِ يَسِي‍‍ر‌اً
Wa Man Yaqnut Minkunna Lillāh Wa Rasūlihi Wa Ta`mal Şāliĥāan Nu'utihā 'Ajrahā Marratayni Wa 'A`tadnā Lahā Rizqāan Karīmāan 33-31 அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். وَمَ‍‌‍نْ يَ‍‍قْ‍‍نُتْ مِ‍‌‍نْ‍‍كُ‍‍نَّ لِلَّهِ ‌وَ‌‍رَسُولِ‍‍هِ ‌وَتَعْمَلْ صَ‍‍الِحا‌ ً‌ نُؤْتِهَ‍‍ا‌ ‌أَجْ‍‍‍رَهَا‌ مَ‍رَّتَ‍‍يْ‍‍نِ ‌وَ‌أَعْتَ‍‍دْنَا‌ لَهَا‌ ‌رِ‌زْ‍ق‍‍ا‌‌ ً‌ كَ‍‍رِيماً
Yā Nisā'a An-Nabīyi Lastunna Ka'aĥadin Mina An-Nisā' ۚ 'Ini Attaqaytunna Falā Takhđa`na Bil-Qawli Fayaţma`a Al-Ladhī Fī Qalbihi Marađun Wa Qulna Qawlāan Ma`rūfāan 33-32 நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். يَانِس‍‍َ‍ا‌ءَ‌ ‌ال‍‍نَّ‍‍بِيِّ لَسْتُ‍‍نَّ كَأَحَد‌ٍ‌ مِنَ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ ‌إِنِ ۚ ‌اتَّ‍‍قَ‍‍يْتُ‍‍نَّ فَلاَ‌ تَ‍‍خْ‍‍ضَ‍‍عْنَ بِ‍الْ‍‍قَ‍‍وْلِ فَيَ‍‍طْ‍‍مَعَ ‌الَّذِي فِي قَ‍‍لْبِ‍‍هِ مَ‍رَضٌ‌ ‌وَ‍قُ‍‍لْنَ قَ‍‍وْلا‌ ً‌ مَعْرُ‌وفاً
Wa Qarna Fī Buyūtikunna Wa Lā Tabarrajna Tabarruja Al-Jāhilīyati Al-'Ūlá ۖ Wa 'Aqimna Aş-Şalāata Wa 'Ātīna Az-Zakāata Wa 'Aţi`na Allāha Wa Rasūlahu~ ۚ 'Innamā Yurīdu Allāhu Liyudh/hiba `Ankumu Ar-Rijsa 'Ahla Al-Bayti Wa Yuţahhirakum Taţrāan 33-33 (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். وَ‍قَ‍‍رْنَ فِي بُيُوتِكُ‍‍نَّ ‌وَلاَ‌ تَبَ‍رَّجْ‍‍نَ تَبَرُّجَ ‌الْجَاهِلِيَّةِ ‌الأ‍ُ‍‌ولَى‌ ۖ ‌وَ‌أَ‍قِ‍‍مْنَ ‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آت‍‍ِ‍ي‍‍نَ ‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَ‌أَ‍طِ‍‍عْنَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَهُ~ُ ۚ ‌إِنَّ‍‍مَا‌ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌اللَّ‍‍هُ لِيُذْهِبَ عَ‍‌‍نْ‍‍كُمُ ‌ال‍‍رِّجْ‍‍سَ ‌أَهْلَ ‌الْبَ‍‍يْ‍‍تِ ‌وَيُ‍‍طَ‍‍هِّ‍رَكُمْ تَ‍‍طْ‍‍هِي‍‍ر‌اً
Wa Adhkurna Mā Yutlá Fī Buyūtikunna Min 'Āyāti Allāhi Wa Al-Ĥikmati ۚ 'Inna Allāha Kāna Laţīfāan Khabīrāan 33-34 மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன். وَ‌ا‌ذْكُرْنَ مَا‌ يُتْلَى‌ فِي بُيُوتِكُ‍‍نَّ مِ‍‌‍نْ ‌آي‍‍َ‍اتِ ‌اللَّ‍‍هِ ‌وَ‌الْحِكْمَةِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ لَ‍‍طِ‍‍يفاً‌ خَ‍‍بِي‍‍ر‌اً
'Inna Al-Muslimīna Wa Al-Muslimāti Wa Al-Mu'uminīna Wa Al-Mu'umināti Wa Al-Qānitīna Wa Al-Qānitāti Wa Aş-Şādiqīna Wa Aş-Şādiqāti Wa Aş-Şābirīna Wa Aş-Şābirāti Wa Al-Khāshi`īna Wa Al-Khāshi`āti Wa Al-Mutaşaddiqīna Wa Al-Mutaşaddiqāti Wa Aş-Şā'imīna Wa Aş-Şā'imāti Wa Al-Ĥāfižīna Furūjahum Wa Al-Ĥāfižāti Wa Adh-Dhākirīna Allāha Kathīrāan Wa Adh-Dhākirāti 'A`adda Allāhu Lahum Maghfiratan Wa 'Ajan `Ažīmāan 33-35 நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். إِنَّ ‌الْمُسْلِم‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُسْلِم‍‍َ‍اتِ ‌وَ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ ‌وَ‌الْ‍‍قَ‍‍انِت‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْ‍‍قَ‍‍انِت‍‍َ‍اتِ ‌وَ‌ال‍‍صَّ‍‍ا‌دِقِ‍‍ي‍‍نَ ‌وَ‌ال‍‍صَّ‍‍ا‌دِقَ‍‍اتِ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِرَ‍‌اتِ ‌وَ‌الْ‍‍خَ‍‍اشِع‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْ‍‍خَ‍‍اشِع‍‍َ‍اتِ ‌وَ‌الْمُتَ‍‍صَ‍‍دِّ‍‍قِ‍‍ي‍‍نَ ‌وَ‌الْمُتَ‍‍صَ‍‍دِّ‍‍قَ‍‍اتِ ‌وَ‌ال‍‍صَّ‍‍ائِم‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌ال‍‍صَّ‍‍ائِم‍‍َ‍اتِ ‌وَ‌الْحَافِ‍‍ظِ‍‍ي‍‍نَ فُرُ‌وجَهُمْ ‌وَ‌الْحَافِ‍‍ظَ‍‍اتِ ‌وَ‌ال‍‍ذَّ‌اكِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌اللَّ‍‍هَ كَثِي‍‍ر‌ا‌ ً‌ ‌وَ‌ال‍‍ذَّ‌اكِرَ‍‌اتِ ‌أَعَدَّ‌ ‌اللَّ‍‍هُ لَهُمْ مَ‍‍غْ‍‍فِ‍رَة ً‌ ‌وَ‌أَجْ‍‍ر‌اً‌ عَ‍‍ظِ‍‍يماً
Wa Mā Kāna Limu'uminin Wa Lā Mu'uminatin 'Idhā Qađá Allāhu Wa Rasūluhu~ 'Aman 'An Yakūna Lahumu Al-Khiyaratu Min 'Amrihim ۗ Wa Man Ya`şi Allāha Wa Rasūlahu Faqad Đalla Đalālāan Mubīnāan 33-36 மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். وَمَا‌ ك‍‍َ‍انَ لِمُؤْمِنٍ‌ ‌وَلاَ‌ مُؤْمِنَة‌‍ٍ‌ ‌إِ‌ذَ‌ا‌ قَ‍‍ضَ‍‍ى‌ ‌اللَّ‍‍هُ ‌وَ‌‍رَسُولُهُ~ُ ‌أَمْر‌اً‌ ‌أَ‌نْ يَك‍‍ُ‍ونَ لَهُمُ ‌الْ‍‍خِ‍‍يَ‍رَةُ مِ‍‌‍نْ ‌أَمْ‍‍رِهِمْ ۗ ‌وَمَ‍‌‍نْ يَعْ‍‍صِ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ فَ‍‍قَ‍‍دْ‌ ضَ‍‍لَّ ضَ‍‍لاَلا‌ ً‌ مُبِيناً
Wa 'Idh Taqūlu Lilladhī 'An`ama Allāhu `Alayhi Wa 'An`amta `Alayhi 'Amsik `Alayka Zawjaka Wa Attaqi Allāha Wa Tukhfī Fī Nafsika Mā Al-Lahu Mubdīhi Wa Takhshá An-Nāsa Wa Allāhu 'Aĥaqqu 'An Takhshāhu ۖ Falammā Qađá Zaydun Minhā Waţaan Zawwajnākahā Likay Lā Yakūna `Alá Al-Mu'uminīna Ĥarajun Fī 'Azwāji 'Ad`iyā'ihim 'Idhā Qađaw Minhunna Waţaan ۚ Wa Kāna 'Amru Allāhi Maf`ūlāan 33-37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். وَ‌إِ‌ذْ‌ تَ‍‍قُ‍‍ولُ لِلَّذِي ‌أَ‌نْ‍‍عَمَ ‌اللَّ‍‍هُ عَلَ‍‍يْ‍‍هِ ‌وَ‌أَ‌نْ‍‍عَمْتَ عَلَ‍‍يْ‍‍هِ ‌أَمْسِكْ عَلَ‍‍يْ‍‍كَ ‌زَ‌وْجَكَ ‌وَ‌اتَّ‍‍قِ ‌اللَّ‍‍هَ ‌وَتُ‍‍خْ‍‍فِي فِي نَفْسِكَ مَا‌ ‌اللَّهُ مُ‍‍بْ‍‍د‍ِ‍ي‍‍هِ ‌وَتَ‍‍خْ‍‍شَى‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ‌وَ‌اللَّهُ ‌أَحَ‍‍قُّ ‌أَ‌نْ تَ‍‍خْ‍‍ش‍‍َ‍اهُ ۖ فَلَ‍‍مَّ‍‍ا‌ قَ‍‍ضَ‍‍ى‌ ‌زَيْ‍‍د‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ ‌وَ‍طَ‍‍ر‌ا‌‌ ً‌ ‌زَ‌وَّجْ‍‍نَاكَهَا‌ لِكَيْ لاَ‌ يَك‍‍ُ‍ونَ عَلَى‌ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ حَ‍رَج‌‍ٌ‌ فِ‍‍ي ‌أَ‌زْ‌و‍َ‍‌اجِ ‌أَ‌دْعِي‍‍َ‍ائِهِمْ ‌إِ‌ذَ‌ا‌ قَ‍‍ضَ‍‍وْ‌ا‌ مِ‍‌‍نْ‍‍هُ‍‍نَّ ‌وَ‍طَ‍‍ر‌ا‌ ًۚ ‌وَك‍‍َ‍انَ ‌أَمْرُ‌ ‌اللَّ‍‍هِ مَفْعُولاً
Mā Kāna `Alá An-Nabīyi Min Ĥarajin Fīmā Farađa Allāhu Lahu ۖ Sunnata Allāhi Fī Al-Ladhīna Khalaw Min Qablu ۚ Wa Kāna 'Amru Allāhi Qadaan Maqan 33-38 நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். مَا‌ ك‍‍َ‍انَ عَلَى‌ ‌ال‍‍نَّ‍‍بِيِّ مِ‍‌‍نْ حَ‍رَج‌‍ٍ‌ فِيمَا‌ فَ‍رَضَ ‌اللَّ‍‍هُ لَ‍‍هُ ۖ سُ‍‍نَّ‍‍ةَ ‌اللَّ‍‍هِ فِي ‌الَّذ‍ِ‍ي‍‍نَ خَ‍‍لَوْ‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌أَمْرُ‌ ‌اللَّ‍‍هِ قَ‍‍دَ‌ر‌ا‌ ً‌ مَ‍‍قْ‍‍دُ‌و‌ر‌اً
Al-Ladhīna Yuballighūna Risālāti Allāhi Wa Yakhshawnahu Wa Lā Yakhshawna 'Aĥadāan 'Illā Al-Laha ۗ Wa Kafá Billāhi Ĥasībāan 33-39 (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். الَّذ‍ِ‍ي‍‍نَ يُبَلِّ‍‍غُ‍‍ونَ ‌رِسَالاَتِ ‌اللَّ‍‍هِ ‌وَيَ‍‍خْ‍‍شَوْنَ‍‍هُ ‌وَلاَ‌ يَ‍‍خْ‍‍شَ‍‍وْنَ ‌أَحَد‌ا‌‌ ً‌ ‌إِلاَّ‌ ‌اللَّ‍‍هَ ۗ ‌وَكَفَى‌ بِ‍اللَّ‍‍هِ حَسِيباً
Mā Kāna Muĥammadun 'Abā 'Aĥadin Min Rijālikum Wa Lakin Rasūla Allāhi Wa Khātama An-Nabīyīna ۗ Wa Kāna Allāhu Bikulli Shay'in `Alīmāan 33-40 முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். مَا‌ ك‍‍َ‍انَ مُحَ‍‍مَّ‍‍دٌ‌ ‌أَبَ‍‍ا‌ ‌أَحَد‌ٍ‌ مِ‍‌‍نْ ‌رِجَالِكُمْ ‌وَلَكِ‍‌‍نْ ‌‍رَس‍‍ُ‍ولَ ‌اللَّ‍‍هِ ‌وَ‍خَ‍‍اتَمَ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ِ‍ي‍‍نَ ۗ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيماً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Adhkurū Allaha Dhikan Kathīrāan 33-41 ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ا‌ذْكُرُ‌و‌ا‌اللَّ‍‍هَ ‌ذِكْر‌ا‌‌ ً‌ كَثِي‍‍ر‌اً
Wa Sabbiĥūhu Bukratan Wa 'Aşīlāan 33-42 இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். وَسَبِّح‍‍ُ‍وهُ بُكْ‍رَة ً‌ ‌وَ‌أَ‍صِ‍‍يلاً
Huwa Al-Ladhī Yuşallī `Alaykum Wa Malā'ikatuhu Liyukhrijakum Mina Až-Žulumāti 'Ilá An-Nūri ۚ Wa Kāna Bil-Mu'uminīna Raĥīmāan 33-43 உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான். هُوَ‌ ‌الَّذِي يُ‍‍صَ‍‍لِّي عَلَيْكُمْ ‌وَمَلاَئِكَتُ‍‍هُ لِيُ‍‍خْ‍‍رِجَكُمْ مِنَ ‌ال‍‍ظُّ‍‍لُم‍‍َ‍اتِ ‌إِلَى‌ ‌ال‍‍نّ‍‍ُ‍و‌ر‍ِ‍‌ ۚ ‌وَك‍‍َ‍انَ بِ‍الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌‍رَحِيماً
Taĥīyatuhum Yawma Yalqawnahu Salāmun ۚ Wa 'A`adda Lahum 'Ajan Karīmāan 33-44 அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான். تَحِيَّتُهُمْ يَ‍‍وْمَ يَلْ‍‍قَ‍‍وْنَ‍‍هُ سَلاَمٌۚ ‌وَ‌أَعَدَّ‌ لَهُمْ ‌أَجْ‍‍ر‌ا‌‌ ً‌ كَ‍‍رِيماً
Yā 'Ayyuhā An-Nabīyu 'Innā 'Arsalnāka Shāhidāan Wa Mubashshirāan Wa Nadhīrāan 33-45 நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ ‌إِنَّ‍‍ا‌ ‌أَ‌رْسَلْن‍‍َ‍اكَ شَاهِد‌ا‌ ً‌ ‌وَمُبَشِّ‍‍ر‌ا‌ ً‌ ‌وَنَذِي‍‍ر‌اً
Wa Dā`īāan 'Ilá Allāhi Bi'idhnihi Wa Sirājāan Munīrāan 33-46 இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.) وَ‌دَ‌اع‍‍ِ‍ي‍‍ا‌‌ ً‌ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ بِإِ‌ذْنِ‍‍هِ ‌وَسِ‍رَ‌اجا‌ ً‌ مُنِي‍‍ر‌اً
Wa Bashshiri Al-Mu'uminīna Bi'anna Lahum Mina Allāhi Fađlāan Kabīrāan 33-47 எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக! وَبَشِّرِ‌ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ بِأَنَّ لَهُمْ مِنَ ‌اللَّ‍‍هِ فَ‍‍ضْ‍‍لا‌‌ ً‌ كَبِي‍‍ر‌اً
Wa Lā Tuţi`i Al-Kāfirīna Wa Al-Munāfiqīna Wa Da` 'Adhāhum Wa Tawakkal `Alá Allāhi ۚ Wa Kafá Billāhi Wa Kīlāan 33-48 அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான். وَلاَ‌ تُ‍‍طِ‍‍عِ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُنَافِ‍‍قِ‍‍ي‍‍نَ ‌وَ‌دَعْ ‌أَ‌ذَ‌اهُمْ ‌وَتَوَكَّلْ عَلَى‌ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَكَفَى‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَكِيلاً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Nakaĥtumu Al-Mu'umināti Thumma Ţallaqtumūhunna Min Qabli 'An Tamassūhunna Famā Lakum `Alayhinna Min `Iddatin Ta`taddūnahā ۖ Famatti`ūhunna Wa Sarriĥūhunna Saĥāan Jamīlāan 33-49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ نَكَحْتُمُ ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ ثُ‍‍مَّ طَ‍‍لَّ‍‍قْ‍‍تُمُوهُ‍‍نَّ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ تَمَسُّوهُ‍‍نَّ فَمَا‌ لَكُمْ عَلَيْهِ‍‍نَّ مِ‍‌‍نْ عِدَّة‌‍ٍ‌ تَعْتَدُّ‌ونَهَا‌ ۖ فَمَتِّعُوهُ‍‍نَّ ‌وَسَرِّحُوهُ‍‍نَّ سَ‍رَ‌احا‌‌ ً‌ جَمِيلاً
Yā 'Ayyuhā An-Nabīyu 'Innā 'Aĥlalnā Laka 'Azwājaka Al-Lātī 'Ātayta 'Ujūrahunna Wa Mā Malakat Yamīnuka Mimmā 'Afā'a Allāhu `Alayka Wa Banāti `Ammika Wa Banāti `Ammātika Wa Banāti Khālika Wa Banāti Khālātika Al-Lātī Hājarna Ma`aka Wa Amra'atan Mu'uminatan 'In Wahabat Nafsahā Lilnnabīyi 'In 'Arāda An-Nabīyu 'An Yastankiĥahā Khālişatan Laka Min Dūni Al-Mu'uminīna ۗ Qad `Alimnā Mā Farađnā `Alayhim Fī 'Azwājihim Wa Mā Malakat 'Aymānuhum Likaylā Yakūna `Alayka Ĥarajun ۗ Wa Kāna Allāhu Ghafūan Raĥīmāan 33-50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ ‌إِنَّ‍‍ا‌ ‌أَحْلَلْنَا‌ لَكَ ‌أَ‌زْ‌وَ‌اجَكَ ‌ال‍‍لاَّتِ‍‍ي ‌آتَ‍‍يْ‍‍تَ ‌أُجُو‌‍رَهُ‍‍نَّ ‌وَمَا‌ مَلَكَتْ يَمِينُكَ مِ‍‍مَّ‍‍ا‌ ‌أَف‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ عَلَ‍‍يْ‍‍كَ ‌وَبَن‍‍َ‍اتِ عَ‍‍مِّ‍‍كَ ‌وَبَن‍‍َ‍اتِ عَ‍‍مَّ‍‍اتِكَ ‌وَبَن‍‍َ‍اتِ خَ‍‍الِكَ ‌وَبَن‍‍َ‍اتِ خَ‍‍الاَتِكَ ‌ال‍‍لاَّتِي هَاجَرْنَ مَعَكَ ‌وَ‌امْ‍رَ‌أَة ً‌ مُؤْمِنَة‌ ً‌ ‌إِ‌نْ ‌وَهَبَتْ نَفْسَهَا‌ لِل‍‍نَّ‍‍بِيِّ ‌إِ‌نْ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ ‌أَ‌نْ يَسْتَ‍‌‍ن‍‍كِحَهَا‌ خَ‍‍الِ‍‍صَ‍‍ة ً‌ لَكَ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ۗ قَ‍‍دْ‌ عَلِمْنَا‌ مَا‌ فَ‍رَضْ‍‍نَا‌ عَلَيْهِمْ فِ‍‍ي ‌أَ‌زْ‌وَ‌اجِهِمْ ‌وَمَا‌ مَلَكَتْ ‌أَيْمَانُهُمْ لِكَيْلاَ‌ يَك‍‍ُ‍ونَ عَلَ‍‍يْ‍‍كَ حَ‍رَجٌۗ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ غَ‍‍فُو‌ر‌ا‌ ً‌ ‌‍رَحِيماً
Turjī Man Tashā'u Minhunna Wa Tu'uwī 'Ilayka Man Tashā'u ۖ Wa Mani Abtaghayta Mimman `Azalta Falā Junāĥa `Alayka ۚ Dhālika 'Adná 'An Taqarra 'A`yunuhunna Wa Lā Yaĥzanna Wa Yarđayna Bimā 'Ātaytahunna Kulluhunna Wa ۚ Allāhu Ya`lamu Mā Fī Qulūbikum ۚ Wa Kāna Allāhu `Alīmāan Ĥalīmāan 33-51 அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன். تُرْجِي مَ‍‌‍نْ تَش‍‍َ‍ا‌ءُ‌ مِ‍‌‍نْ‍‍هُ‍‍نَّ ‌وَتُؤْ‌وِي ‌إِلَ‍‍يْ‍‍كَ مَ‍‌‍نْ تَش‍‍َ‍ا‌ءُ‌ ۖ ‌وَمَنِ ‌ابْ‍‍تَ‍‍غَ‍‍يْ‍‍تَ مِ‍‍مَّ‍‍‌‍نْ عَزَلْتَ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَ‍‍يْ‍‍كَ ۚ ‌ذَلِكَ ‌أَ‌دْنَ‍‍ى‌ ‌أَ‌نْ تَ‍‍قَ‍رَّ‌ ‌أَعْيُنُهُ‍‍نَّ ‌وَلاَ‌ يَحْزَنَّ ‌وَيَرْ‍ضَ‍‍يْ‍‍نَ بِمَ‍‍ا‌ ‌آتَيْتَهُ‍‍نَّ كُلُّهُ‍‍نَّ ۚ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ مَا‌ فِي قُ‍‍لُوبِكُمْ ۚ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ عَلِيماً‌ حَلِيماً
Lā Yaĥillu Laka An-Nisā' Min Ba`du Wa Lā 'An Tabaddala Bihinna Min 'Azwājin Wa Law 'A`jabaka Ĥusnuhunna 'Illā Mā Malakat Yamīnuka ۗ Wa Kāna Allāhu `Alá Kulli Shay'in Raqībāan 33-52 இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். لاَ‌ يَحِلُّ لَكَ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ مِ‍‌‍نْ بَعْدُ‌ ‌وَلاَ‌ ‌أَ‌نْ تَبَدَّلَ بِهِ‍‍نَّ مِ‍‌‍نْ ‌أَ‌زْ‌و‍َ‍‌اجٍ‌ ‌وَلَوْ‌ ‌أَعْجَبَكَ حُسْنُهُ‍‍نَّ ‌إِلاَّ‌ مَا‌ مَلَكَتْ يَمِينُكَ ۗ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌ٍ‌ ‌‍رَقِ‍‍يباً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tadkhulū Buyūta An-Nabīyi 'Illā 'An Yu'udhana Lakum 'Ilá Ţa`āmin Ghayra Nāžirīna 'Ināhu Wa Lakin 'Idhā Du`ītumdkhulū Fa'idhā Ţa`imtumntashirū Wa Lā Musta'nisīna Liĥadīthin ۚ 'Inna Dhālikum Kāna Yu'udhī An-Nabīya Fayastaĥyi Minkum Wa ۖ Allāhu Lā Yastaĥyi Mina Al-Ĥaqqi ۚ Wa 'Idhā Sa'altumūhunna Matā`āan Fās'alūhunna Min Warā'i Ĥijābin ۚ Dhālikum 'Aţharu Liqulūbikum Wa Qulūbihinna ۚ Wa Mā Kāna Lakum 'An Tu'udhū Rasūla Allāhi Wa Lā 'An Tankiĥū 'Azwājahu Min Ba`dihi~ 'Abadāan ۚ 'Inna Dhālikum Kāna `Inda Allāhi `Ažīmāan 33-53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَ‍‍دْ‍‍خُ‍‍لُو‌ا‌ بُي‍‍ُ‍وتَ ‌ال‍‍نَّ‍‍بِيِّ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يُؤْ‌ذَنَ لَكُمْ ‌إِلَى‌ طَ‍‍ع‍‍َ‍امٍ غَ‍‍يْ‍رَ‌ نَاظِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌إِن‍‍َ‍اهُ ‌وَلَكِ‍‌‍نْ ‌إِ‌ذَ‌ا‌ ‌دُعِيتُمْ فَا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌ فَإِ‌ذَ‌ا‌ طَ‍‍عِمْتُمْ فَا‌نْ‍‍تَشِرُ‌و‌ا‌ ‌وَلاَ‌ مُسْتَأْنِس‍‍ِ‍ي‍‍نَ لِحَد‍ِ‍ي‍‍ث‌‍ٍۚ ‌إِنَّ ‌ذَلِكُمْ ك‍‍َ‍انَ يُؤْ‌ذِي ‌ال‍‍نَّ‍‍بِيَّ فَيَسْتَحْيِ مِ‍‌‍نْ‍‍كُمْ ۖ ‌وَ‌اللَّهُ لاَ‌ يَسْتَحْيِ مِنَ ‌الْحَ‍‍قِّ ۚ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ سَأَلْتُمُوهُ‍‍نَّ مَتَاعا‌‌ ً‌ فَاسْأَلُوهُ‍‍نَّ مِ‍‌‍نْ ‌وَ‌ر‍َ‍‌ا‌ءِ‌ حِج‍‍َ‍اب‌‍ٍۚ ‌ذَلِكُمْ ‌أَ‍طْ‍‍هَرُ‌ لِ‍‍قُ‍‍لُوبِكُمْ ‌وَ‍قُ‍‍لُوبِهِ‍‍نَّ ۚ ‌وَمَا‌ ك‍‍َ‍انَ لَكُمْ ‌أَ‌نْ تُؤْ‌ذُ‌و‌ا‌ ‌‍رَس‍‍ُ‍ولَ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ ‌أَ‌نْ تَ‍‌‍نْ‍‍كِحُ‍‍و‌ا‌ ‌أَ‌زْ‌وَ‌اجَ‍‍هُ مِ‍‌‍نْ بَعْدِهِ ‌أَبَد‌ا‌‌ ًۚ ‌إِنَّ ‌ذَلِكُمْ ك‍‍َ‍انَ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ عَ‍‍ظِ‍‍يماً
'In TubShay'āan 'Aw Tukhfūhu Fa'inna Allāha Kāna Bikulli Shay'in `Alīmāan 33-54 நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான். إِ‌نْ تُ‍‍بْ‍‍دُ‌و‌ا‌ شَ‍‍يْ‍‍ئاً‌ ‌أَ‌وْ‌ تُ‍‍خْ‍‍ف‍‍ُ‍وهُ فَإِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيماً
Lā Junāĥa `Alayhinna Fī 'Ābā'ihinna Wa Lā 'Abnā'ihinna Wa Lā 'Ikhwānihinna Wa Lā 'Abnā'i 'Ikhwānihinna Wa Lā 'Abnā'i 'Akhawātihinna Wa Lā Nisā'ihinna Wa Lā Mā Malakat 'Aymānuhunna ۗ Wa Attaqīna Allāha ۚ 'Inna Allāha Kāna `Alá Kulli Shay'in Shahīdāan 33-55 (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். لاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْهِ‍‍نَّ فِ‍‍ي ‌آب‍‍َ‍ائِهِ‍‍نَّ ‌وَلاَ‌ ‌أَبْ‍‍ن‍‍َ‍ائِهِ‍‍نَّ ‌وَلاَ‌ ‌إِخْ‍‍وَ‌انِهِ‍‍نَّ ‌وَلاَ‌ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءِ‌ ‌إِخْ‍‍وَ‌انِهِ‍‍نَّ ‌وَلاَ‌ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءِ‌ ‌أَ‍خَ‍‍وَ‌اتِهِ‍‍نَّ ‌وَلاَ‌ نِس‍‍َ‍ائِهِ‍‍نَّ ‌وَلاَ‌ مَا‌ مَلَكَتْ ‌أَيْمَانُهُ‍‍نَّ ۗ ‌وَ‌اتَّ‍‍قِ‍‍ي‍‍نَ ‌اللَّ‍‍هَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ك‍‍َ‍انَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍ‌ شَهِيد‌اً
'Inna Allāha Wa Malā'ikatahu Yuşallūna `Alá An-Nabīyi ۚ Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Şallū `Alayhi Wa Sallimū Taslīmāan 33-56 இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். إِنَّ ‌اللَّ‍‍هَ ‌وَمَلاَئِكَتَ‍‍هُ يُ‍‍صَ‍‍لّ‍‍ُ‍ونَ عَلَى‌ ‌ال‍‍نَّ‍‍بِيِّ ۚ يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌اصَ‍‍لُّو‌ا‌ عَلَ‍‍يْ‍‍هِ ‌وَسَلِّمُو‌ا‌ تَسْلِيماً
'Inna Al-Ladhīna Yu'udhūna Allāha Wa Rasūlahu La`anahumu Allāhu Fī Ad-Dunyā Wa Al-'Ākhirati Wa 'A`adda Lahum `Adhābāan Muhīnāan 33-57 எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُؤْ‌ذ‍ُ‍‌ونَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ لَعَنَهُمُ ‌اللَّ‍‍هُ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَ‌الآ‍‍خِ‍رَةِ ‌وَ‌أَعَدَّ‌ لَهُمْ عَذَ‌ابا‌ ً‌ مُهِيناً
Wa Al-Ladhīna Yu'udhūna Al-Mu'uminīna Wa Al-Mu'umināti Bighayri Mā Aktasabū Faqadi Aĥtamalū Buhtānāan Wa 'Ithmāan Mubīnāan 33-58 ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُؤْ‌ذ‍ُ‍‌ونَ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ بِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ مَا‌ ‌اكْتَسَبُو‌ا‌ فَ‍‍قَ‍‍دِ‌ ‌احْتَمَلُو‌ا‌ بُهْتَانا‌ ً‌ ‌وَ‌إِثْما‌ ً‌ مُبِيناً
Yā 'Ayyuhā An-Nabīyu Qul Li'zwājika Wa Banātika Wa Nisā'i Al-Mu'uminīna Yudnīna `Alayhinna Min Jalābībihinna ۚ Dhālika 'Adná 'An Yu`rafna Falā Yu'udhayna ۗ Wa Kāna Allāhu Ghafūan Raĥīmāan 33-59 நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيُّ قُ‍‍لْ لِأ‌زْ‌وَ‌اجِكَ ‌وَبَنَاتِكَ ‌وَنِس‍‍َ‍ا‌ءِ‌ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ يُ‍‍دْن‍‍ِ‍ي‍‍نَ عَلَيْهِ‍‍نَّ مِ‍‌‍نْ جَلاَبِيبِهِ‍‍نَّ ۚ ‌ذَلِكَ ‌أَ‌دْنَ‍‍ى‌ ‌أَ‌نْ يُعْ‍رَفْنَ فَلاَ‌ يُؤْ‌ذَيْ‍‍نَ ۗ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ غَ‍‍فُو‌ر‌ا‌ ً‌ ‌‍رَحِيماً
La'in Lam Yantahi Al-Munāfiqūna Wa Al-Ladhīna Fī Qulūbihim Marađun Wa Al-Murjifūna Fī Al-Madīnati Lanughriyannaka Bihim Thumma Lā Yujāwirūnaka Fīhā 'Illā Qalīlāan 33-60 முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள். لَئِ‍‌‍نْ لَمْ يَ‍‌‍نْ‍‍تَهِ ‌الْمُنَافِ‍‍قُ‍‍ونَ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ‌ ‌وَ‌الْمُرْجِف‍‍ُ‍ونَ فِي ‌الْمَدِينَةِ لَنُ‍‍غْ‍‍رِيَ‍‍نَّ‍‍كَ بِهِمْ ثُ‍‍مَّ لاَ‌ يُجَا‌وِ‌رُ‌ونَكَ فِيهَ‍‍ا‌ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلاً
Mal`ūnīna ۖ 'Aynamā Thuqifū 'Ukhidhū Wa Quttilū Taqtīlāan 33-61 அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள். مَلْعُون‍‍ِ‍ي‍‍نَ ۖ ‌أَيْنَمَا‌ ثُ‍‍قِ‍‍فُ‍‍و‌ا‌ ‌أُ‍خِ‍‍ذُ‌و‌ا‌ ‌وَ‍قُ‍‍تِّلُو‌ا‌ تَ‍‍قْ‍‍تِيلاً
Sunnata Allāhi Fī Al-Ladhīna Khalaw Min Qablu ۖ Wa Lan Tajida Lisunnati Allāhi Tabdīlāan 33-62 அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். سُ‍‍نَّ‍‍ةَ ‌اللَّ‍‍هِ فِي ‌الَّذ‍ِ‍ي‍‍نَ خَ‍‍لَوْ‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ۖ ‌وَلَ‍‌‍نْ تَجِدَ‌ لِسُ‍‍نَّ‍‍ةِ ‌اللَّ‍‍هِ تَ‍‍بْ‍‍دِيلاً
Yas'aluka An-Nāsu `Ani As-Sā`ati ۖ Qul 'Innamā `Ilmuhā `Inda Allāhi ۚ Wa Mā Yudrīka La`alla As-Sā`ata Takūnu Qarībāan 33-63 (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம். يَسْأَلُكَ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ عَنِ ‌ال‍‍سَّاعَةِ ۖ قُ‍‍لْ ‌إِنَّ‍‍مَا‌ عِلْمُهَا‌ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَمَا‌ يُ‍‍دْ‌ر‍ِ‍ي‍‍كَ لَعَلَّ ‌ال‍‍سَّاعَةَ تَك‍‍ُ‍ونُ قَ‍‍رِيباً
'Inna Allāha La`ana Al-Kāfirīna Wa 'A`adda Lahum Sa`īrāan 33-64 நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான். إِنَّ ‌اللَّ‍‍هَ لَعَنَ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌أَعَدَّ‌ لَهُمْ سَعِي‍‍ر‌اً
Khālidīna Fīhā 'Abadāan ۖ Lā Yajidūna Walīyāan Wa Lā Naşīrāan 33-65 அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள். خَ‍‍الِد‍ِ‍ي‍‍نَ فِيهَ‍‍ا‌ ‌أَبَد‌ا‌ ًۖ لاَ‌ يَجِد‍ُ‍‌ونَ ‌وَلِيّا‌ ً‌ ‌وَلاَ‌ نَ‍‍صِ‍‍ي‍‍ر‌اً
Yawma Tuqallabu Wujūhuhum An-Nāri Yaqūlūna Yā Laytanā 'Aţa`nā Al-Laha Wa 'Aţa`nā Ar-Rasūlā 33-66 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள். يَ‍‍وْمَ تُ‍‍قَ‍‍لَّبُ ‌وُجُوهُهُمْ فِي ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ يَا‌ لَيْتَنَ‍‍ا‌ ‌أَ‍طَ‍‍عْنَا‌ ‌اللَّ‍‍هَ ‌وَ‌أَ‍طَ‍‍عْنَا‌ ‌ال‍رَّسُولَا
Wa Qālū Rabbanā 'Innā 'Aţa`nā Sādatanā Wa Kubarā'anā Fa'ađallūnā As-Sabīlā 33-67 "எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள். وَ‍قَ‍‍الُو‌ا‌ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌إِنَّ‍‍ا‌ ‌أَ‍طَ‍‍عْنَا‌ سَا‌دَتَنَا‌ ‌وَكُبَر‍َ‍‌ا‌ءَنَا‌ فَأَ‍ضَ‍‍لُّونَا‌ ‌ال‍‍سَّبِيلَا
Rabbanā 'Ātihim Đi`fayni Mina Al-`Adhābi Wa Al-`Anhum La`nāan Kabīrāan 33-68 "எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்). رَبَّنَ‍‍ا‌ ‌آتِهِمْ ضِ‍‍عْفَ‍‍يْ‍‍نِ مِنَ ‌الْعَذ‍َ‍‌ابِ ‌وَ‌الْعَ‍‌‍نْ‍‍هُمْ لَعْنا‌‌ ً‌ كَبِي‍‍ر‌اً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Takūnū Kālladhīna 'Ādhaw Mūsá Fabarra'ahu Allāhu Mimmā Qālū ۚ Wa Kāna `Inda Allāhi Wajīhāan 33-69 ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَكُونُو‌ا‌ كَالَّذ‍ِ‍ي‍‍نَ ‌آ‌ذَ‌وْ‌ا‌ مُوسَى‌ فَبَ‍رَّ‌أَهُ ‌اللَّ‍‍هُ مِ‍‍مَّ‍‍ا‌ قَ‍‍الُو‌اۚ ‌وَك‍‍َ‍انَ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ‌وَجِيهاً
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Attaqū Allaha Wa Qūlū Qawlāan Sadīdāan 33-70 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‍قُ‍‍ولُو‌اقَ‍‍وْلا‌‌ ً‌ سَدِيد‌اً
Yuşliĥ Lakum 'A`mālakum Wa Yaghfir Lakum Dhunūbakum ۗ Wa Man Yuţi`i Allāha Wa Rasūlahu Faqad Fāza Fawzāan `Ažīmāan 33-71 (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். يُ‍صْ‍‍لِحْ لَكُمْ ‌أَعْمَالَكُمْ ‌وَيَ‍‍غْ‍‍فِ‍‍رْ‌ لَكُمْ ‌ذُنُوبَكُمْ ۗ ‌وَمَ‍‌‍نْ يُ‍‍طِ‍‍عِ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ فَ‍‍قَ‍‍دْ‌ ف‍‍َ‍ا‌زَ‌ فَوْ‌ز‌اً‌ عَ‍‍ظِ‍‍يماً
'Innā `Arađnā Al-'Amānata `Alá As-Samāwāti Wa Al-'Arđi Wa Al-Jibāli Fa'abayna 'An Yaĥmilnahā Wa 'Ashfaqna Minhā Wa Ĥamalahā Al-'Insānu ۖ 'Innahu Kāna Žalūmāan Jahūlāan 33-72 நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். إِنَّ‍‍ا‌ عَ‍رَضْ‍‍نَا‌ ‌الأَمَانَةَ عَلَى‌ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَ‌الْجِب‍‍َ‍الِ فَأَبَ‍‍يْ‍‍نَ ‌أَ‌نْ يَحْمِلْنَهَا‌ ‌وَ‌أَشْفَ‍‍قْ‍‍نَ مِ‍‌‍نْ‍‍هَا‌ ‌وَحَمَلَهَا‌ ‌الإِ‌نْ‍‍س‍‍َ‍انُ ۖ ‌إِنَّ‍‍هُ ك‍‍َ‍انَ ظَ‍‍لُوما‌‌ ً‌ جَهُولاً
Liyu`adhdhiba Allāhu Al-Munāfiqīna Wa Al-Munāfiqāti Wa Al-Mushrikīna Wa Al-Mushrikāti Wa Yatūba Allāhu `Alá Al-Mu'uminīna Wa Al-Mu'umināti ۗ Wa Kāna Allāhu Ghafūan Raĥīmāan 33-73 எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்;களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். لِيُعَذِّبَ ‌اللَّ‍‍هُ ‌الْمُنَافِ‍‍قِ‍‍ي‍‍نَ ‌وَ‌الْمُنَافِ‍‍قَ‍‍اتِ ‌وَ‌الْمُشْ‍‍رِك‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُشْ‍‍رِك‍‍َ‍اتِ ‌وَيَت‍‍ُ‍وبَ ‌اللَّ‍‍هُ عَلَى‌ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ ۗ ‌وَك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ غَ‍‍فُو‌ر‌ا‌ ً‌ ‌‍رَحِيماً
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah