Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

5) Sūrat Al-Mā'idah

Printed format

5) سُورَة المَائِدَه

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Awfū Bil-`Uqūdi ۚ 'Uĥillat Lakum Bahīmatu Al-'An`āmi 'Illā Mā Yutlá `Alaykum Ghayra Muĥillī Aş-Şaydi Wa 'Antum Ĥurumun ۗ 'Inna Allāha Yaĥkumu Mā Yurīdu 5-1 முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்;. உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு(உணவிற்காக)ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَ‌وْفُو‌ا‌ بِ‍الْعُ‍‍قُ‍‍و‌دِ‌ ۚ ‌أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ ‌الأَنع‍‍َ‍امِ ‌إِلاَّ‌ مَا‌ يُتْلَى‌ عَلَيْكُمْ غَ‍‍يْ‍رَ‌ مُحِلِّي ‌ال‍‍صَّ‍‍يْ‍‍دِ‌ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ حُرُم‌‍ٌۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يَحْكُمُ مَا‌ يُ‍‍رِيدُ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tuĥillū Sha`ā'ira Allāhi Wa Lā Ash-Shahra Al-Ĥarāma Wa Lā Al-Hadya Wa Lā Al-Qalā'ida Wa Lā 'Āmmīna Al-Bayta Al-Ĥarāma Yabtaghūna Fađlāan Min Rabbihim Wa Riđwānāan ۚ Wa 'Idhā Ĥalaltumşţādū ۚ Wa Lā Yajrimannakum Shana'ānu Qawmin 'An Şaddūkum `Ani Al-Masjidi Al-Ĥarāmi 'An Ta`tadū ۘ Wa Ta`āwanū `Alá Al-Birri Wa At-Taqۖ Wa Lā Ta`āwanū `Alá Al-'Ithmi Wa Al-`Udwāni ۚ Wa Attaqū Allaha ۖ 'Inna Allāha Shadīdu Al-`Iqābi 5-2 முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்;. மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்;. இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تُحِلُّو‌ا‌ شَع‍‍َ‍ائِ‍‍ر‍َ‍‌ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ ‌ال‍‍شَّهْ‍رَ‌الْحَ‍رَ‍‌امَ ‌وَلاَ‌ ‌الْهَ‍‍دْيَ ‌وَلاَ‌ ‌الْ‍‍قَ‍‍لاَئِدَ‌ ‌وَلاَ‌ ‌آمّ‍‍ِ‍ي‍‍نَ ‌الْبَ‍‍يْ‍‍تَ ‌الْحَ‍رَ‍‌امَ يَ‍‍بْ‍‍تَ‍‍غُ‍‍ونَ فَ‍‍ضْ‍‍لا‌ ً‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ‌وَ‌رِ‍‍ضْ‍‍وَ‌انا‌ ًۚ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ حَلَلْتُمْ فَاصْ‍‍طَ‍‍ا‌دُ‌و‌اۚ ‌وَلاَ‌ يَ‍‍جْ‍‍رِمَ‍‍نَّ‍‍كُمْ شَنَآنُ قَ‍‍وْمٍ ‌أَ‌نْ صَ‍‍دُّ‌وكُمْ عَنِ ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ‌أَ‌نْ تَعْتَدُ‌و‌اۘ ‌وَتَعَا‌وَنُو‌ا‌ عَلَى‌ ‌الْبِ‍‍ر‍ّ‍ِ‌ ‌وَ‌ال‍‍تَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ۖ ‌وَلاَ‌ تَعَا‌وَنُو‌ا‌ عَلَى‌ ‌الإِثْمِ ‌وَ‌الْعُ‍‍دْ‌و‍َ‍‌انِ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۖ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعِ‍‍قَ‍‍ابِ
Ĥurrimat `Alaykumu Al-Maytatu Wa Ad-Damu Wa Laĥmu Al-Khinzīri Wa Mā 'Uhilla Lighayri Allāhi Bihi Wa Al-Munkhaniqatu Wa Al-Mawqūdhatu Wa Al-Mutaraddiyatu Wa An-Naţīĥatu Wa Mā 'Akala As-Sabu`u 'Illā Mā Dhakkaytum Wa Mā Dhubiĥa `Alá An-Nuşubi Wa 'An Tastaqsimū Bil-'Azlāmi ۚ Dhālikum Fisqun ۗ Al-Yawma Ya'isa Al-Ladhīna Kafarū Min Dīnikum Falā Takhshawhum Wa Akhshawnī ۚ Al-Yawma 'Akmaltu Lakum Dīnakum Wa 'Atmamtu `Alaykum Ni`matī Wa Rađītu Lakumu Al-'Islāma Dīnāan ۚ Famani Ađţurra Fī Makhmaşatin Ghayra Mutajānifin L'ithmin ۙ Fa'inna Allāha Ghafūrun Raĥīmun 5-3 (தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். حُرِّمَتْ عَلَيْكُمُ ‌الْمَيْتَةُ ‌وَ‌ال‍‍دَّمُ ‌وَلَحْمُ ‌الْ‍‍خِ‍‍‌‍ن‍‍ز‍ِ‍ي‍‍ر‍ِ‍‌ ‌وَمَ‍‍ا‌ ‌أُهِلَّ لِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ بِ‍‍هِ ‌وَ‌الْمُ‍‌‍نْ‍‍‍‍خَ‍‍نِ‍‍قَ‍‍ةُ ‌وَ‌الْمَوْ‍قُ‍‍و‌ذَةُ ‌وَ‌الْمُتَ‍رَ‌دِّيَةُ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍طِ‍‍يحَةُ ‌وَمَ‍‍ا‌ ‌أَكَلَ ‌ال‍‍سَّبُعُ ‌إِلاَّ‌ مَا‌ ‌ذَكَّيْتُمْ ‌وَمَا‌ ‌ذُبِحَ عَلَى‌ ‌ال‍‍نُّ‍‍‍‍صُ‍‍بِ ‌وَ‌أَ‌نْ تَسْتَ‍‍قْ‍‍سِمُو‌ا‌ بِ‍الأَ‌زْلاَمِ ۚ ‌ذَلِكُمْ فِسْ‍‍ق‌‍ٌۗ ‌الْيَ‍‍وْمَ يَئِسَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مِ‍‌‍نْ ‌دِينِكُمْ فَلاَ‌ تَ‍‍خْ‍‍شَوْهُمْ ‌وَ‌اخْ‍‍شَوْنِي ۚ ‌الْيَ‍‍وْمَ ‌أَكْمَلْتُ لَكُمْ ‌دِينَكُمْ ‌وَ‌أَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي ‌وَ‌‍رَضِ‍‍ي‍‍تُ لَكُمُ ‌الإِسْلاَمَ ‌دِينا‌‌ ًۚ فَمَنِ ‌اضْ‍‍طُ‍رَّ‌ فِي مَ‍‍خْ‍‍مَ‍‍صَ‍‍ةٍ غَ‍‍يْ‍رَ‌ مُتَجَانِف‍ٍ‌ لإِثْم‌‍ٍۙ فَإِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Yas'alūnaka Mādhā 'Uĥilla Lahum ۖ Qul 'Uĥilla Lakumu Aţ-Ţayyibātu ۙ Wa Mā `Allamtum Mina Al-Jawāriĥi Mukallibīna Tu`allimūnahunna Mimmā `Allamakumu Allāhu ۖ Fakulū Mimmā 'Amsakna `Alaykum Wa Adhkurū Asma Allāhi `Alayhi ۖ Wa Attaqū Allaha ۚ 'Inna Allāha Sarī`u Al-Ĥisābi 5-4 (நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன். يَسْأَلُونَكَ مَا‌ذَ‌ا‌ ‌أُحِلَّ لَهُمْ ۖ قُ‍‍لْ ‌أُحِلَّ لَكُمُ ‌ال‍‍طَّ‍‍يِّب‍‍َ‍اتُ ۙ ‌وَمَا‌ عَلَّمْتُمْ مِنَ ‌الْجَوَ‌ا‌رِحِ مُكَلِّب‍‍ِ‍ي‍‍نَ تُعَلِّمُونَهُ‍‍نَّ مِ‍‍مَّ‍‍ا‌ عَلَّمَكُمُ ‌اللَّ‍‍هُ ۖ فَكُلُو‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌أَمْسَكْنَ عَلَيْكُمْ ‌وَ‌ا‌ذْكُرُ‌و‌ا‌اسْمَ ‌اللَّ‍‍هِ عَلَ‍‍يْ‍‍هِ ۖ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ سَ‍‍ر‍ِ‍ي‍‍عُ ‌الْحِسَابِ
Al-Yawma 'Uĥilla Lakumu Aţ-Ţayyibātu ۖ Wa Ţa`āmu Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Ĥillun Lakum Wa Ţa`āmukum Ĥillun Lahum Wa ۖ Al-Muĥşanātu Mina Al-Mu'umināti Wa Al-Muĥşanātu Mina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Min Qablikum 'Idhā 'Ātaytumūhunna 'Ujūrahunna Muĥşinīna Ghayra Musāfiĥīna Wa Lā Muttakhidhī 'Akhdānin ۗ Wa Man Yakfur Bil-'Īmāni Faqad Ĥabiţa `Amaluhu Wa Huwa Fī Al-'Ākhirati Mina Al-Khāsirīna 5-5 இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார். الْيَ‍‍وْمَ ‌أُحِلَّ لَكُمُ ‌ال‍‍طَّ‍‍يِّب‍‍َ‍اتُ ۖ ‌وَ‍طَ‍‍ع‍‍َ‍امُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ حِلّ ٌ‌ لَكُمْ ‌وَ‍طَ‍‍عَامُكُمْ حِلّ ٌ‌ لَهُمْ ۖ ‌وَ‌الْمُحْ‍‍صَ‍‍ن‍‍َ‍اتُ مِنَ ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ ‌وَ‌الْمُحْ‍‍صَ‍‍ن‍‍َ‍اتُ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ ‌إِ‌ذَ‌ا‌ ‌آتَيْتُمُوهُ‍‍نَّ ‌أُجُو‌‍رَهُ‍‍نَّ مُحْ‍‍صِ‍‍ن‍‍ِ‍ي‍‍نَ غَ‍‍يْ‍رَ‌ مُسَافِح‍‍ِ‍ي‍‍نَ ‌وَلاَ‌ مُتَّ‍‍خِ‍‍ذِي ‌أَ‍خْ‍‍د‍َ‍‌انٍۗ ‌وَمَ‍‌‍نْ يَكْفُرْ‌ بِ‍الإِيم‍‍َ‍انِ فَ‍‍قَ‍‍دْ‌ حَبِ‍‍طَ عَمَلُ‍‍هُ ‌وَهُوَ‌ فِي ‌الآ‍‍خِ‍رَةِ مِنَ ‌الْ‍‍خَ‍‍اسِ‍‍رِينَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Qumtum 'Ilá Aş-Şalāati Fāghsilū Wujūhakum Wa 'Aydiyakum 'Ilá Al-Mafiqi Wa Amsaĥū Biru'ūsikum Wa 'Arjulakum 'Ilá Al-Ka`bayni ۚ Wa 'In Kuntum Junubāan Fa Aţţahharū ۚ Wa 'In Kuntum Marđá 'Aw `Alá Safarin 'Aw Jā'a 'Aĥadun Minkum Mina Al-Ghā'iţi 'Aw Lāmastumu An-Nisā' Falam Tajidū Mā'an Fatayammamū Şa`īdāan Ţayyibāanmsaĥū Biwujūhikum Wa 'Aydīkum Minhu ۚ Mā Yurīdu Allāhu Liyaj`ala `Alaykum Min Ĥarajin Wa Lakin Yurīdu Liyuţahhirakum Waliyutimma Ni`matahu `Alaykum La`allakum Tashkurūna 5-6 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ قُ‍‍مْتُمْ ‌إِلَى‌ ‌ال‍‍صَّ‍‍لاَةِ فَاغْ‍‍سِلُو‌ا‌ ‌وُجُوهَكُمْ ‌وَ‌أَيْدِيَكُمْ ‌إِلَى‌ ‌الْمَ‍رَ‌افِ‍‍قِ ‌وَ‌امْسَحُو‌ا‌ بِرُ‌ء‍ُ‍‌وسِكُمْ ‌وَ‌أَ‌رْجُلَكُمْ ‌إِلَى‌ ‌الْكَعْبَ‍‍يْ‍‍نِ ۚ ‌وَ‌إِ‌نْ كُ‍‌‍نْ‍‍تُمْ جُنُبا‌‌ ً‌ فَاطَّ‍‍هَّرُ‌و‌اۚ ‌وَ‌إِ‌نْ كُ‍‌‍نْ‍‍تُمْ مَرْ‍ضَ‍‍ى‌ ‌أَ‌وْ‌ عَلَى‌ سَفَرٍ‌ ‌أَ‌وْ‌ ج‍‍َ‍ا‌ءَ‌ ‌أَحَد‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ مِنَ ‌الْ‍‍غَ‍‍ائِ‍‍طِ ‌أَ‌وْ‌ لاَمَسْتُمُ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ فَلَمْ تَجِدُ‌و‌ا‌ م‍‍َ‍ا‌ء‌‌ ً‌ فَتَيَ‍‍مَّ‍‍مُو‌اصَ‍‍عِيد‌ا‌‌ ًطَ‍‍يِّبا‌‌ ً‌ فَامْسَحُو‌ا‌ بِوُجُوهِكُمْ ‌وَ‌أَيْدِيكُمْ مِ‍‌‍نْ‍‍هُ ۚ مَا‌ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌اللَّ‍‍هُ لِيَ‍‍جْ‍‍عَلَ عَلَيْكُمْ مِ‍‌‍نْ حَ‍رَجٍ‌ ‌وَلَكِ‍‌‍نْ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ لِيُ‍‍طَ‍‍هِّ‍رَكُمْ ‌وَلِيُتِ‍‍مَّ نِعْمَتَ‍‍هُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ
Wa Adhkurū Ni`mata Allāhi `Alaykum Wa Mīthāqahu Al-Ladhī Wa Athaqakum Bihi~ 'Idh Qultum Sami`nā Wa 'Aţa`nā ۖ Wa Attaqū Allaha ۚ 'Inna Allāha `Alīmun Bidhāti Aş-Şudūri 5-7 மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான். وَ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌وَمِيثَاقَ‍‍هُ ‌الَّذِي ‌وَ‌اثَ‍‍قَ‍‍كُمْ بِهِ ‌إِ‌ذْ‌ قُ‍‍لْتُمْ سَمِعْنَا‌ ‌وَ‌أَ‍طَ‍‍عْنَا‌ ۖ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ عَل‍‍ِ‍ي‍‍م‌‍ٌ‌ بِذ‍َ‍‌اتِ ‌ال‍‍صُّ‍‍دُ‌و‌رِ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Kūnū Qawwāmīna Lillāh Shuhadā'a Bil-Qisţi ۖ Wa Lā Yajrimannakum Shana'ānu Qawmin `Alá 'Allā Ta`dilū ۚ A`dilū Huwa 'Aqrabu Lilttaqۖ Wa Attaqū Allaha ۚ 'Inna Allāha Khabīrun Bimā Ta`malūna 5-8 முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ كُونُو‌اقَ‍‍وَّ‌ام‍‍ِ‍ي‍‍نَ لِلَّهِ شُهَد‍َ‍‌ا‌ءَ‌ بِ‍الْ‍‍قِ‍‍سْ‍‍طِ ۖ ‌وَلاَ‌ يَ‍‍جْ‍‍رِمَ‍‍نَّ‍‍كُمْ شَنَآنُ قَ‍‍وْمٍ عَلَ‍‍ى‌ ‌أَلاَّ‌ تَعْدِلُو‌اۚ ‌اعْدِلُو‌ا‌ هُوَ‌ ‌أَ‍قْ‍‍‍رَبُ لِلتَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ۖ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ خَ‍‍ب‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ بِمَا‌ تَعْمَلُونَ
Wa`ada Allāhu Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti ۙ Lahum Maghfiratun Wa 'Ajrun `Ažīmun 5-9 ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். وَعَدَ‌ ‌اللَّ‍‍هُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ۙ لَهُمْ مَ‍‍غْ‍‍فِ‍رَةٌ‌ ‌وَ‌أَجْ‍‍رٌ‌ عَ‍‍ظِ‍‍يمٌ
Wa Al-Ladhīna Kafarū Wa Kadhdhabū Bi'āyātinā 'Ūlā'ika 'Aşĥābu Al-Jaĥīmi 5-10 எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَكَذَّبُو‌ا‌ بِآيَاتِنَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الْجَحِيمِ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Adhkurū Ni`mata Allāhi `Alaykum 'Idh Hamma Qawmun 'An Yabsuţū 'Ilaykum 'Aydiyahum Fakaffa 'Aydiyahum `Ankum ۖ Wa Attaqū Allaha ۚ Wa `Alá Allāhi Falyatawakkali Al-Mu'uminūna 5-11 முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌إِ‌ذْ‌ هَ‍‍مَّ قَ‍‍وْمٌ ‌أَ‌نْ يَ‍‍بْ‍‍سُ‍‍طُ‍‍و‌ا‌ ‌إِلَيْكُمْ ‌أَيْدِيَهُمْ فَكَفَّ ‌أَيْدِيَهُمْ عَ‍‌‍نْ‍‍كُمْ ۖ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۚ ‌وَعَلَى‌ ‌اللَّ‍‍هِ فَلْيَتَوَكَّلِ ‌الْمُؤْمِنُونَ
Wa Laqad 'Akhadha Allāhu Mīthāqa Banī 'Isrā'īla Wa Ba`athnā Minhumu Athnay `Ashara Naqībāan ۖ Wa Qāla Allāhu 'Innī Ma`akum ۖ La'in 'Aqamtumu Aş-Şalāata Wa 'Ātaytumu Az-Zakāata Wa 'Āmantum Birusulī Wa `Azzartumūhum Wa 'Aqrađtumu Allāha Qarđāan Ĥasanāan La'ukaffiranna `Ankum Sayyi'ātikum Wa La'udkhilannakum Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru ۚ Faman Kafara Ba`da Dhālika Minkum Faqad Đalla Sawā'a As-Sabīli 5-12 நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்." وَلَ‍قَ‍‍دْ‌ ‌أَ‍خَ‍‍ذَ‌ ‌اللَّ‍‍هُ مِيث‍‍َ‍اقَ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌وَبَعَثْنَا‌ مِ‍‌‍نْ‍‍هُمُ ‌اثْنَيْ عَشَ‍رَ‌ نَ‍‍قِ‍‍يبا‌ ًۖ ‌وَ‍قَ‍‍الَ ‌اللَّ‍‍هُ ‌إِنِّ‍‍ي مَعَكُمْ ۖ لَئِ‍‌‍نْ ‌أَ‍قَ‍‍مْتُمُ ‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتَيْتُمُ ‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَ‌آمَ‍‌‍نْ‍‍تُمْ بِرُسُلِي ‌وَعَزَّ‌رْتُمُوهُمْ ‌وَ‌أَ‍قْ‍‍‍رَضْ‍‍تُمُ ‌اللَّ‍‍هَ قَ‍‍رْ‍ض‍‍اً‌ حَسَنا‌ ً‌ لَأُكَفِّ‍رَنَّ عَ‍‌‍نْ‍‍كُمْ سَيِّئ‍‍َ‍‍اتِكُمْ ‌وَلَأُ‌دْ‍‍خِ‍‍لَ‍‍نَّ‍‍كُمْ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ ۚ فَمَ‍‌‍نْ كَفَ‍رَ‌ بَعْدَ‌ ‌ذَلِكَ مِ‍‌‍نْ‍‍كُمْ فَ‍‍قَ‍‍دْ‌ ضَ‍‍لَّ سَو‍َ‍‌ا‌ءَ‌ ‌ال‍‍سَّبِيلِ
Fabimā Naqđihimthāqahum La`annāhum Wa Ja`alnā Qulūbahum Qāsiyatan ۖ Yuĥarrifūna Al-Kalima `An Mawāđi`ihi ۙ Wa Nasū Ĥažžāan Mimmā Dhukkirū Bihi ۚ Wa Lā Tazālu Taţţali`u `Alá Khā'inatin Minhum 'Illā Qalīlāan Minhum ۖ Fā`fu `Anhum Wa Aşfaĥ ۚ 'Inna Allāha Yuĥibbu Al-Muĥsinīna 5-13 அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். فَبِمَا‌ نَ‍‍قْ‍‍‍‍ضِ‍‍هِمْ مِيثَاقَ‍‍هُمْ لَعَ‍‍نَّ‍‍اهُمْ ‌وَجَعَلْنَا‌ قُ‍‍لُوبَهُمْ قَ‍‍اسِيَة ًۖ يُحَرِّف‍‍ُ‍ونَ ‌الْكَلِمَ عَ‍‌‍نْ مَوَ‌اضِ‍‍عِ‍‍هِ ۙ ‌وَنَسُو‌ا‌ حَ‍‍ظّ‍‍ا‌ ً‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌ذُكِّرُ‌و‌ا‌ بِ‍‍هِ ۚ ‌وَلاَ‌ تَز‍َ‍‌الُ تَ‍‍طَّ‍‍لِعُ عَلَى‌ خَ‍‍ائِنَةٍ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ۖ فَاعْفُ عَ‍‌‍نْ‍‍هُمْ ‌وَ‌اصْ‍‍فَحْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يُحِبُّ ‌الْمُحْسِنِينَ
Wa Mina Al-Ladhīna Qālū 'Innā Naşārá 'Akhadhnā Mīthāqahum Fanasū Ĥažžāan Mimmā Dhukkirū Bihi Fa'aghraynā Baynahumu Al-`Adāwata Wa Al-Baghđā'a 'Ilá Yawmi Al-Qiyāmati ۚ Wa Sawfa Yunabbi'uhumu Allāhu Bimā Kānū Yaşna`ūna 5-14 அன்றியும் எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான். وَمِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍ا‌ نَ‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيثَاقَ‍‍هُمْ فَنَسُو‌ا‌ حَ‍‍ظّ‍‍ا‌ ً‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌ذُكِّرُ‌و‌ا‌ بِ‍‍هِ فَأَ‍‍غْ‍رَيْنَا‌ بَيْنَهُمُ ‌الْعَدَ‌ا‌وَةَ ‌وَ‌الْبَ‍‍غْ‍‍ضَ‍‍ا‌ءَ‌ ‌إِلَى‌ يَ‍‍وْمِ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ۚ ‌وَسَ‍‍وْفَ يُنَبِّئُهُمُ ‌اللَّ‍‍هُ بِمَا‌ كَانُو‌ا‌ يَ‍‍صْ‍‍نَعُونَ
Yā 'Ahla Al-Kitābi Qad Jā'akum Rasūlunā Yubayyinu Lakum Kathīrāan Mimmā Kuntum Tukhfūna Mina Al-Kitābi Wa Ya`fū `An Kathīrin ۚ Qad Jā'akum Mina Allāhi Nūrun Wa Kitābun Mubīnun 5-15 வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. يَ‍‍ا‌ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ ‌‍رَسُولُنَا‌ يُبَيِّنُ لَكُمْ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‍مَّ‍‍ا‌ كُ‍‌‍نْ‍‍تُمْ تُ‍‍خْ‍‍ف‍‍ُ‍ونَ مِنَ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَيَعْفُو‌ عَ‍‌‍نْ كَث‍‍ِ‍ي‍‍ر‌ٍۚ قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ مِنَ ‌اللَّ‍‍هِ ن‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌وَكِت‍‍َ‍ابٌ‌ مُبِينٌ
Yahdī Bihi Allāhu Mani Attaba`a Riđwānahu Subula As-Salāmi Wa Yukhrijuhum Mina Až-Žulumāti 'Ilá An-Nūri Bi'idhnihi Wa Yahdīhim 'Ilá Şirāţin Mustaqīmin 5-16 அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்;. இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்;. மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். يَهْدِي بِهِ ‌اللَّ‍‍هُ مَنِ ‌اتَّبَعَ ‌رِ‍‍ضْ‍‍وَ‌انَ‍‍هُ سُبُلَ ‌ال‍‍سَّلاَمِ ‌وَيُ‍‍خْ‍‍رِجُهُمْ مِنَ ‌ال‍‍ظُّ‍‍لُم‍‍َ‍اتِ ‌إِلَى‌ ‌ال‍‍نّ‍‍ُ‍و‌ر‍ِ‍‌ بِإِ‌ذْنِ‍‍هِ ‌وَيَهْدِيهِمْ ‌إِلَى‌ صِ‍رَ‍‌اطٍ‌ مُسْتَ‍‍قِ‍‍يمٍ
Laqad Kafara Al-Ladhīna Qālū 'Inna Allāha Huwa Al-Masīĥu Abnu Maryama ۚ Qul Faman Yamliku Mina Allāhi Shay'āan 'In 'Arāda 'An Yuhlika Al-Masīĥa Abna Maryama Wa 'Ummahu Wa Man Al-'Arđi Jamī`āan ۗ Wa Lillāh Mulku As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā ۚ Ykhluqu Mā Yashā'u Wa ۚ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 5-17 திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருமடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். لَ‍قَ‍‍دْ‌ كَفَ‍رَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ هُوَ‌ ‌الْمَس‍‍ِ‍ي‍‍حُ ‌ابْ‍‍نُ مَرْيَمَ ۚ قُ‍‍لْ فَمَ‍‌‍نْ يَمْلِكُ مِنَ ‌اللَّ‍‍هِ شَ‍‍يْ‍‍ئا‌‌ ً‌ ‌إِ‌نْ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌أَ‌نْ يُهْلِكَ ‌الْمَس‍‍ِ‍ي‍‍حَ ‌ابْ‍‍نَ مَرْيَمَ ‌وَ‌أُمَّ‍‍هُ ‌وَمَ‍‌‍نْ فِي ‌الأَ‌رْ‍ضِ جَمِيعا‌ ًۗ ‌وَلِلَّهِ مُلْكُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَمَا‌ بَيْنَهُمَا‌ ۚ ي‍‍خْ‍‍لُ‍‍قُ مَا‌ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَ‌اللَّهُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Wa Qālati Al-Yahūdu Wa An-Naşārá Naĥnu 'Abnā'u Allāhi Wa 'Aĥibbā'uuhu ۚ Qul Falima Yu`adhdhibukum Bidhunūbikum ۖ Bal 'Antum Basharun Mimman Khalaqa ۚ Yaghfiru Liman Yashā'u Wa Yu`adhdhibu Man Yashā'u ۚ Wa Lillāh Mulku As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā ۖ Wa 'Ilayhi Al-Maşīru 5-18 யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது. وَ‍قَ‍‍الَتِ ‌الْيَه‍‍ُ‍و‌دُ‌ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ نَحْنُ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءُ‌ ‌اللَّ‍‍هِ ‌وَ‌أَحِبّ‍‍َ‍ا‌ؤُهُ ۚ قُ‍‍لْ فَلِمَ يُعَذِّبُكُمْ بِذُنُوبِكُمْ ۖ بَلْ ‌أَ‌نْ‍‍تُمْ بَشَر‌ٌ‌ مِ‍‍مَّ‍‍‌‍نْ خَ‍‍لَ‍‍قَ ۚ يَ‍‍غْ‍‍فِ‍‍ر‍ُ‍‌ لِمَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيُعَذِّبُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَلِلَّهِ مُلْكُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَمَا‌ بَيْنَهُمَا‌ ۖ ‌وَ‌إِلَ‍‍يْ‍‍هِ ‌الْمَ‍‍صِ‍‍يرُ
Yā 'Ahla Al-Kitābi Qad Jā'akum Rasūlunā Yubayyinu Lakum `Alá Fatratin Mina Ar-Rusuli 'An Taqūlū Mā Jā'anā Min Bashīrin Wa Lā Nadhīrin ۖ Faqad Jā'akum Bashīrun Wa Nadhīrun Wa ۗ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 5-19 வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், "நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே" என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார். எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார். இன்னும்; அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான். يَ‍‍ا‌ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ ‌‍رَسُولُنَا‌ يُبَيِّنُ لَكُمْ عَلَى‌ فَتْ‍رَةٍ‌ مِنَ ‌ال‍‍رُّسُلِ ‌أَ‌نْ تَ‍‍قُ‍‍ولُو‌ا‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَنَا‌ مِ‍‌‍نْ بَش‍‍ِ‍ي‍‍ر‌ٍ‌ ‌وَلاَ‌ نَذ‍ِ‍ي‍‍ر‌ٍۖ فَ‍‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ بَش‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ ‌وَنَذ‍ِ‍ي‍‍ر‌ٌۗ ‌وَ‌اللَّهُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Wa 'Idh Qāla Mūsá LiqawmihiQawmi Adhkurū Ni`mata Allāhi `Alaykum 'Idh Ja`ala Fīkum 'Anbiyā'a Wa Ja`alakum Mulūkāan Wa 'Ātākum Mā Lam Yu'uti 'Aĥadāan Mina Al-`Ālamīna 5-20 அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ مُوسَى‌ لِ‍‍قَ‍‍وْمِ‍‍هِ يَا‌ قَ‍‍وْمِ ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌إِ‌ذْ‌ جَعَلَ فِيكُمْ ‌أَ‌نْ‍‍بِي‍‍َ‍ا‌ءَ‌ ‌وَجَعَلَكُمْ مُلُوكا‌ ً‌ ‌وَ‌آتَاكُمْ مَا‌ لَمْ يُؤْتِ ‌أَحَد‌ا‌ ً‌ مِنَ ‌الْعَالَمِينَ
Qawmi Adkhulū Al-'Arđa Al-Muqaddasata Allatī Kataba Allāhu Lakum Wa Lā Tartaddū `Alá 'Adrikum Fatanqalibū Khāsirīna 5-21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார். يَا‌ قَ‍‍وْمِ ‌ا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌الأَ‌رْ‍ضَ ‌الْمُ‍‍قَ‍‍دَّسَةَ ‌الَّتِي كَتَبَ ‌اللَّ‍‍هُ لَكُمْ ‌وَلاَ‌ تَرْتَدُّ‌و‌ا‌ عَلَ‍‍ى‌ ‌أَ‌دْبَا‌رِكُمْ فَتَ‍‌‍نْ‍‍‍‍قَ‍‍لِبُو‌اخَ‍‍اسِ‍‍رِينَ
Qālū Yā Mūsá 'Inna Fīhā Qawmāan Jabbārīna Wa 'Innā Lan Nadkhulahā Ĥattá Yakhrujū Minhā Fa'in Yakhrujū Minhā Fa'innā Dākhilūna 5-22 அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள். قَ‍‍الُو‌ا‌ يَا‌ مُوسَ‍‍ى‌ ‌إِنَّ فِيهَا‌ قَ‍‍وْما‌‌ ً‌ جَبَّا‌ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌إِنَّ‍‍ا‌ لَ‍‌‍نْ نَ‍‍دْ‍‍خُ‍‍لَهَا‌ حَتَّى‌ يَ‍‍خْ‍‍رُجُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ فَإِ‌نْ يَ‍‍خْ‍‍رُجُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ فَإِنَّ‍‍ا‌ ‌دَ‌اخِ‍‍لُونَ
Qāla Rajulāni Mina Al-Ladhīna Yakhāfūna 'An`ama Allāhu `Alayhimā Adkhulū `Alayhimu Al-Bāba Fa'idhā Dakhaltumūhu Fa'innakum Ghālibūna ۚ Wa `Alá Allāhi Fatawakkalū 'In Kuntum Mu'uminīna 5-23 (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர். قَ‍‍الَ ‌‍رَجُلاَنِ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‍خَ‍‍اف‍‍ُ‍ونَ ‌أَ‌نْ‍‍عَمَ ‌اللَّ‍‍هُ عَلَيْهِمَا‌ ‌ا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌ عَلَيْهِمُ ‌الْب‍‍َ‍ابَ فَإِ‌ذَ‌ا‌ ‌دَ‍خَ‍‍لْتُم‍‍ُ‍وهُ فَإِنَّ‍‍كُمْ غَ‍‍الِب‍‍ُ‍ونَ ۚ ‌وَعَلَى‌ ‌اللَّ‍‍هِ فَتَوَكَّلُ‍‍و‌ا‌ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Qālū Yā Mūsá 'Innā Lan Nadkhulahā 'Abadāan Mā Dāmū Fīhā ۖdh/hab 'Anta Wa Rabbuka Faqātilā 'Innā Hāhunā Qā`idūna 5-24 அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்;. நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். قَ‍‍الُو‌ا‌ يَا‌ مُوسَ‍‍ى‌ ‌إِنَّ‍‍ا‌ لَ‍‌‍نْ نَ‍‍دْ‍‍خُ‍‍لَهَ‍‍ا‌ ‌أَبَد‌ا‌ ً‌ مَا‌ ‌دَ‌امُو‌ا‌ فِيهَا‌ ۖ فَا‌ذْهَ‍‍بْ ‌أَ‌نْ‍‍تَ ‌وَ‌‍رَبُّكَ فَ‍‍قَ‍‍اتِلاَ‌ ‌إِنَّ‍‍ا‌ هَاهُنَا‌ قَ‍‍اعِدُ‌ونَ
Qāla Rabbi 'Innī Lā 'Amliku 'Illā Nafsī Wa 'Akhī ۖ Fāfruq Baynanā Wa Bayna Al-Qawmi Al-Fāsiqīna 5-25 "என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று மூஸா கூறினார். قَ‍‍الَ ‌‍رَبِّ ‌إِنِّ‍‍ي لاَ‌ ‌أَمْلِكُ ‌إِلاَّ‌ نَفْسِي ‌وَ‌أَ‍خِ‍‍ي ۖ فَافْرُ‍قْ بَيْنَنَا‌ ‌وَبَ‍‍يْ‍‍نَ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌الْفَاسِ‍‍قِ‍‍ينَ
Qāla Fa'innahā Muĥarramatun `Alayhim ۛ 'Arba`īna Sanatan ۛ Yatīhūna Fī Al-'Arđi ۚ Falā Ta'sa `Alá Al-Qawmi Al-Fāsiqīna 5-26 (அதற்கு அல்லாஹ்) "அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்;. ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினான். قَ‍‍الَ فَإِنَّ‍‍هَا‌ مُحَ‍رَّمَةٌ عَلَيْهِمْ ۛ ‌أَ‌رْبَع‍‍ِ‍ي‍‍نَ سَنَة ًۛ يَتِيه‍‍ُ‍ونَ فِي ‌الأَ‌رْ‍ضِ ۚ فَلاَ‌ تَأْسَ عَلَى‌ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌الْفَاسِ‍‍قِ‍‍ينَ
Wa Atlu `Alayhim Naba'a Abnay 'Ādama Bil-Ĥaqqi 'Idh QarraQurbānāan Fatuqubbila Min 'Aĥadihimā Wa Lam Yutaqabbal Mina Al-'Ākhari Qāla La'aqtulannaka ۖ Qāla 'Innamā Yataqabbalu Allāhu Mina Al-Muttaqīna 5-27 (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்;. அவ்விருவரும் (ஒப்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார். وَ‌اتْلُ عَلَيْهِمْ نَبَأَ‌ ‌ابْ‍‍نَيْ ‌آ‌دَمَ بِ‍الْحَ‍‍قِّ ‌إِ‌ذْ‌ قَ‍رَّبَا‌ قُ‍‍رْبَانا‌‌ ً‌ فَتُ‍‍قُ‍‍بِّلَ مِ‍‌‍نْ ‌أَحَدِهِمَا‌ ‌وَلَمْ يُتَ‍‍قَ‍‍بَّلْ مِنَ ‌الآ‍‍خَ‍‍ر‍ِ‍‌ قَ‍‍الَ لَأَ‍قْ‍‍تُلَ‍‍نَّ‍‍كَ ۖ قَ‍‍الَ ‌إِنَّ‍‍مَا‌ يَتَ‍‍قَ‍‍بَّلُ ‌اللَّ‍‍هُ مِنَ ‌الْمُتَّ‍‍قِ‍‍ينَ
La'in Basaţta 'Ilayya Yadaka Litaqtulanī Mā 'Anā Bibāsiţin Yadiya 'Ilayka Li'qtulaka ۖ 'Innī 'Akhāfu Allāha Rabba Al-`Ālamīna 5-28 அன்றியும், "நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்). لَئِ‍‌‍نْ بَسَ‍‍ط‍‍تَ ‌إِلَيَّ يَدَكَ لِتَ‍‍قْ‍‍تُلَنِي مَ‍‍ا‌ ‌أَنَا‌ بِبَاسِ‍‍طٍ‌ يَدِيَ ‌إِلَ‍‍يْ‍‍كَ لِأ‍قْ‍‍تُلَكَ ۖ ‌إِنِّ‍‍ي ‌أَ‍خَ‍‍افُ ‌اللَّ‍‍هَ ‌‍رَبَّ ‌الْعَالَمِينَ
'Innī 'Urīdu 'An Tabū'a Bi'ithmī Wa 'Ithmika Fatakūna Min 'Aşĥābi An-Nāri ۚ Wa Dhalika Jazā'u Až-Žālimīna 5-29 என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்;. அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்), إِنِّ‍‍ي ‌أُ‌ر‍ِ‍ي‍‍دُ‌ ‌أَ‌نْ تَب‍‍ُ‍و‌ءَ‌ بِإِثْمِي ‌وَ‌إِثْمِكَ فَتَك‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابِ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۚ ‌وَ‌ذَلِكَ جَز‍َ‍‌ا‌ءُ‌ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Faţawwa`at Lahu Nafsuhu Qatla 'Akhīhi Faqatalahu Fa'aşbaĥa Mina Al-Khāsirīna 5-30 (இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். فَ‍طَ‍‍وَّعَتْ لَ‍‍هُ نَفْسُ‍‍هُ قَ‍‍تْلَ ‌أَ‍خِ‍‍ي‍‍هِ فَ‍‍قَ‍‍تَلَ‍‍هُ فَأَ‍صْ‍‍بَحَ مِنَ ‌الْ‍‍خَ‍‍اسِ‍‍رِينَ
Faba`atha Allāhu Ghubāan Yabĥathu Fī Al-'Arđi Liyuriyahu Kayfa Yuwārī Saw'ata 'Akhīhi ۚ Qāla Yā Waylatā 'A`ajaztu 'An 'Akūna Mithla Hādhā Al-Ghurābi Fa'uwāriya Saw'ata 'Akhī ۖ Fa'aşbaĥa Mina An-Nādimīna 5-31 பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்;. அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். فَبَعَثَ ‌اللَّ‍‍هُ غُ‍رَ‌ابا‌ ً‌ يَ‍‍بْ‍‍حَثُ فِي ‌الأَ‌رْ‍ضِ لِيُ‍‍رِيَ‍‍هُ كَ‍‍يْ‍‍فَ يُوَ‌ا‌رِي سَ‍‍وْ‌أَةَ ‌أَ‍خِ‍‍ي‍‍هِ ۚ قَ‍‍الَ يَا‌وَيْلَتَ‍‍ا‌ ‌أَعَجَزْتُ ‌أَ‌نْ ‌أَك‍‍ُ‍ونَ مِثْلَ هَذَ‌ا‌ ‌الْ‍‍غُ‍رَ‍‌ابِ فَأ‍ُ‍‌وَ‌ا‌رِيَ سَ‍‍وْ‌أَةَ ‌أَ‍خِ‍‍ي فَأَ‍صْ‍‍بَحَ ۖ مِنَ ‌ال‍‍نَّ‍‍ا‌دِمِينَ
Min 'Ajli Dhālika Katabnā `Alá Banī 'Isrā'īla 'Annahu Man Qatala Nafsāan Bighayri Nafsin 'Aw Fasādin Al-'Arđi Faka'annamā Qatala An-Nāsa Jamī`āan Wa Man 'Aĥyāhā Faka'annamā 'Aĥyā An-Nāsa Jamī`āan ۚ Wa Laqad Jā'at/hum Rusulunā Bil-Bayyināti Thumma 'Inna Kathīrāan Minhum Ba`da Dhālika Fī Al-'Arđi Lamusrifūna 5-32 இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர். مِ‍‌‍نْ ‌أَجْ‍‍لِ ‌ذَلِكَ كَتَ‍‍بْ‍‍نَا‌ عَلَى‌ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌أَنَّ‍‍هُ مَ‍‌‍نْ قَ‍‍تَلَ نَفْسا‌ ً‌ بِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ نَفْسٍ ‌أَ‌وْ‌ فَس‍‍َ‍ا‌د‌‌ٍ‌ فِي ‌الأَ‌رْ‍ضِ فَكَأَنَّ‍‍مَا‌ قَ‍‍تَلَ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ جَمِيعا‌ ً‌ ‌وَمَ‍‌‍نْ ‌أَحْيَاهَا‌ فَكَأَنَّ‍‍مَ‍‍ا‌ ‌أَحْيَا‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ جَمِيعا‌ ًۚ ‌وَلَ‍‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَتْهُمْ ‌رُسُلُنَا‌ بِ‍الْبَيِّن‍‍َ‍اتِ ثُ‍‍مَّ ‌إِنَّ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ بَعْدَ‌ ‌ذَلِكَ فِي ‌الأَ‌رْ‍ضِ لَمُسْ‍‍رِفُونَ
'Innamā Jazā'u Al-Ladhīna Yuĥāribūna Allāha Wa Rasūlahu Wa Yas`awna Fī Al-'Arđi Fasādāan 'An Yuqattalū 'Aw Yuşallabū 'Aw Tuqaţţa`a 'Aydīhim Wa 'Arjuluhum Min Khilāfin 'Aw Yunfaw Mina Al-'Arđi ۚ Dhālika Lahum Khizyun Ad-Dunۖ Wa Lahum Al-'Ākhirati `Adhābun `Ažīmun 5-33 அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. إِنَّ‍‍مَا‌ جَز‍َ‍‌ا‌ءُ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُحَا‌رِب‍‍ُ‍ونَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ ‌وَيَسْعَ‍‍وْنَ فِي ‌الأَ‌رْ‍ضِ فَسَا‌د‌اً‌ ‌أَ‌نْ يُ‍‍قَ‍‍تَّلُ‍‍و‌ا‌ ‌أَ‌وْ‌ يُ‍‍صَ‍‍لَّبُ‍‍و‌ا‌ ‌أَ‌وْ‌ تُ‍‍قَ‍‍طَّ‍‍عَ ‌أَيْدِيهِمْ ‌وَ‌أَ‌رْجُلُهُمْ مِ‍‌‍نْ خِ‍‍لاَفٍ ‌أَ‌وْ‌ يُ‍‌‍ن‍‍فَوْ‌ا‌ مِنَ ‌الأَ‌رْ‍ضِ ۚ ‌ذَلِكَ لَهُمْ خِ‍‍زْي‌‍ٌ‌ فِي ‌ال‍‍دُّن‍‍يَا‌ ۖ ‌وَلَهُمْ فِي ‌الآ‍‍خِ‍رَةِ عَذ‍َ‍‌ابٌ عَ‍‍ظِ‍‍يمٌ
'Illā Al-Ladhīna Tābū Min Qabli 'An Taqdirū `Alayhim ۖ Fā`lamū 'Anna Allāha Ghafūrun Raĥīmun 5-34 நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். إِلاَّ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ تَابُو‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ تَ‍‍قْ‍‍دِ‌رُ‌و‌ا‌ عَلَيْهِمْ ۖ فَاعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Attaqū Allaha Wa Abtaghū 'Ilayhi Al-Wasīlata Wa Jāhidū Fī Sabīlihi La`allakum Tufliĥūna 5-35 முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்;. அவனுடைய பாதையில் போர் புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌ابْ‍‍تَ‍‍غُ‍‍و‌ا‌ ‌إِلَ‍‍يْ‍‍هِ ‌الْوَسِيلَةَ ‌وَجَاهِدُ‌و‌ا‌ فِي سَبِيلِ‍‍هِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
'Inna Al-Ladhīna Kafarū Law 'Anna Lahum Mā Fī Al-'Arđi Jamī`āan Wa Mithlahu Ma`ahu Liyaftadū Bihi Min `Adhābi Yawmi Al-Qiyāmati Mā Tuqubbila Minhum ۖ Wa Lahum `Adhābun 'Alīmun 5-36 நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ لَوْ‌ ‌أَنَّ لَهُمْ مَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ جَمِيعا‌ ً‌ ‌وَمِثْلَ‍‍هُ مَعَ‍‍هُ لِيَفْتَدُ‌و‌ا‌ بِ‍‍هِ مِ‍‌‍نْ عَذ‍َ‍‌ابِ يَ‍‍وْمِ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ مَا‌ تُ‍‍قُ‍‍بِّلَ مِ‍‌‍نْ‍‍هُمْ ۖ ‌وَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
Yurīdūna 'An Yakhrujū Mina An-Nāri Wa Mā Hum Bikhārijīna Minhā ۖ Wa Lahum `Adhābun Muqīmun 5-37 அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியோறுகிறவர்களாக இல்லை. அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு. يُ‍‍رِيد‍ُ‍‌ونَ ‌أَ‌نْ يَ‍‍خْ‍‍رُجُو‌ا‌ مِنَ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌وَمَا‌ هُمْ بِ‍‍خَ‍‍ا‌رِج‍‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ‍‍هَا‌ ۖ ‌وَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ‌ مُ‍‍قِ‍‍يمٌ
Wa As-Sāriqu Wa As-Sāriqatu Fāqţa`ū 'Aydiyahumā Jazā'an Bimā Kasabā Nakālāan Mina Allāhi Wa ۗ Allāhu `Azīzun Ĥakīmun 5-38 திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். وَ‌السَّا‌رِ‍‍قُ ‌وَ‌ال‍‍سَّا‌رِ‍‍قَ‍‍ةُ فَا‍قْ‍‍‍‍طَ‍‍عُ‍‍و‌ا‌ ‌أَيْدِيَهُمَا‌ جَز‍َ‍‌ا‌ء‌ ً‌ بِمَا‌ كَسَبَا‌ نَكَالا‌ ً‌ مِنَ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَ‌اللَّهُ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Faman Tāba Min Ba`di Žulmihi Wa 'Aşlaĥa Fa'inna Allāha Yatūbu `Alayhi ۗ 'Inna Allāha Ghafūrun Raĥīmun 5-39 எவரேனும், தம் தீ;ச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். فَمَ‍‌‍نْ ت‍‍َ‍ابَ مِ‍‌‍نْ بَعْدِ‌ ظُ‍‍لْمِ‍‍هِ ‌وَ‌أَ‍صْ‍‍لَحَ فَإِنَّ ‌اللَّ‍‍هَ يَت‍‍ُ‍وبُ عَلَ‍‍يْ‍‍هِ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
'Alam Ta`lam 'Anna Allāha Lahu Mulku As-Samāwāti Wa Al-'Arđi Yu`adhdhibu Man Yashā'u Wa Yaghfiru Liman Yashā'u Wa ۗ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 5-40 நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;. இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். أَلَمْ تَعْلَمْ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ لَ‍‍هُ مُلْكُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ يُعَذِّبُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيَ‍‍غْ‍‍فِ‍‍ر‍ُ‍‌ لِمَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌وَ‌اللَّهُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Yā 'Ayyuhā Ar-Rasūlu Lā Yaĥzunka Al-Ladhīna Yusāri`ūna Fī Al-Kufri Mina Al-Ladhīna Qālū 'Āmannā Bi'afwāhihim Wa Lam Tu'umin Qulūbuhum ۛ Wa Mina Al-Ladhīna Hādū ۛ Sammā`ūna Lilkadhibi Sammā`ūna Liqawmin 'Ākharīna Lam Ya'tūka ۖ Yuĥarrifūna Al-Kalima Min Ba`di Mawāđi`ihi ۖ Yaqūlūna 'In 'Ūtītumdhā Fakhudhūhu Wa 'In Lam Tu'utawhu Fāĥdharū ۚ Wa Man Yuridi Allāhu Fitnatahu Falan Tamlika Lahu Mina Allāhi Shay'āan ۚ 'Ūlā'ika Al-Ladhīna Lam Yuridi Allāhu 'An Yuţahhira Qulūbahum ۚ Lahum Ad-DunKhizyun ۖ Wa Lahum Al-'Ākhirati `Adhābun `Ažīmun 5-41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍رَّس‍‍ُ‍ولُ لاَ‌ يَحْزُ‌نْ‍‍كَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُسَا‌رِع‍‍ُ‍ونَ فِي ‌الْكُفْ‍‍ر‍ِ‍‌ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ بِأَفْوَ‌اهِهِمْ ‌وَلَمْ تُؤْمِ‍‌‍نْ قُ‍‍لُوبُهُمْ ۛ ‌وَمِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ هَا‌دُ‌و‌اۛ سَ‍‍مَّ‍‍اع‍‍ُ‍ونَ لِلْكَذِبِ سَ‍‍مَّ‍‍اع‍‍ُ‍ونَ لِ‍‍قَ‍‍وْم‌‍ٍ‌ ‌آ‍‍خَ‍‍ر‍ِ‍ي‍‍نَ لَمْ يَأْت‍‍ُ‍وكَ ۖ يُحَرِّف‍‍ُ‍ونَ ‌الْكَلِمَ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَوَ‌اضِ‍‍عِ‍‍هِ ۖ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌إِ‌نْ ‌أ‍ُ‍‌وتِيتُمْ هَذَ‌ا‌ فَ‍‍خُ‍‍ذ‍ُ‍‌وهُ ‌وَ‌إِ‌نْ لَمْ تُؤْتَ‍‍وْهُ فَاحْذَ‌رُ‌و‌اۚ ‌وَمَ‍‌‍نْ يُ‍‍رِ‌دِ‌ ‌اللَّ‍‍هُ فِتْنَتَ‍‍هُ فَلَ‍‌‍نْ تَمْلِكَ لَ‍‍هُ مِنَ ‌اللَّ‍‍هِ شَ‍‍يْ‍‍ئاً‌ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ لَمْ يُ‍‍رِ‌دِ‌ ‌اللَّ‍‍هُ ‌أَ‌نْ يُ‍‍طَ‍‍هِّ‍‍ر‍َ‍‌ قُ‍‍لُوبَهُمْ ۚ لَهُمْ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ خِ‍‍زْيٌۖ ‌وَلَهُمْ فِي ‌الآ‍‍خِ‍رَةِ عَذ‍َ‍‌ابٌ عَ‍‍ظِ‍‍يمٌ
Sammā`ūna Lilkadhibi 'Akkālūna Lilssuĥti ۚ Fa'in Jā'ūka Fāĥkum Baynahum 'Aw 'A`riđ `Anhum ۖ Wa 'In Tu`riđ `Anhum Falan Yađurrūka Shay'āan ۖ Wa 'In Ĥakamta Fāĥkum Baynahum Bil-Qisţi ۚ 'Inna Allāha Yuĥibbu Al-Muqsiţīna 5-42 அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப் பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்;. அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான். سَ‍‍مَّ‍‍اع‍‍ُ‍ونَ لِلْكَذِبِ ‌أَكَّال‍‍ُ‍ونَ لِلسُّحْتِ ۚ فَإِ‌نْ ج‍‍َ‍ا‌ء‍ُ‍‌وكَ فَاحْكُمْ بَيْنَهُمْ ‌أَ‌وْ‌ ‌أَعْ‍‍رِ‍‍ضْ عَ‍‌‍نْ‍‍هُمْ ۖ ‌وَ‌إِ‌نْ تُعْ‍‍رِ‍‍ضْ عَ‍‌‍نْ‍‍هُمْ فَلَ‍‌‍نْ يَ‍‍ضُ‍‍رّ‍ُ‍‌وكَ شَ‍‍يْ‍‍ئا‌ ًۖ ‌وَ‌إِ‌نْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِ‍الْ‍‍قِ‍‍سْ‍‍طِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يُحِبُّ ‌الْمُ‍‍قْ‍‍سِ‍‍طِ‍‍ينَ
Wa Kayfa Yuĥakkimūnaka Wa `Indahumu At-Tawatu Fīhā Ĥukmu Allāhi Thumma Yatawallawna Min Ba`di Dhālika ۚ Wa Mā 'Ūlā'ika Bil-Mu'uminīna 5-43 எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர். وَكَ‍‍يْ‍‍فَ يُحَكِّمُونَكَ ‌وَعِ‍‌‍نْ‍‍دَهُمُ ‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةُ فِيهَا‌ حُكْمُ ‌اللَّ‍‍هِ ثُ‍‍مَّ يَتَوَلَّ‍‍وْنَ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌ذَلِكَ ۚ ‌وَمَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ بِ‍الْمُؤْمِنِينَ
'Innā 'Anzalnā At-Tawata Fīhā Hudan Wa Nūrun ۚ Yaĥkumu Bihā An-Nabīyūna Al-Ladhīna 'Aslamū Lilladhīna Hādū Wa Ar-Rabbānīyūna Wa Al-'Aĥbāru Bimā Astuĥfižū Min Kitābi Allāhi Wa Kānū `Alayhi Shuhadā'a ۚ Falā Takhshaw An-Nāsa Wa Akhshawnī Wa Lā Tashtarū Bi'āyātī Thamanāan Qalīlāan ۚ Wa Man Lam Yaĥkum Bimā 'Anzala Allāhu Fa'ūlā'ika Humu Al-Kāfirūna 5-44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். إِنَّ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلْنَا‌ ‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةَ فِيهَا‌ هُ‍‍د‌ى‌ ً‌ ‌وَن‍‍ُ‍و‌ر‌ٌۚ يَحْكُمُ بِهَا‌ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ُ‍ونَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أَسْلَمُو‌ا‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ هَا‌دُ‌و‌ا‌ ‌وَ‌ال‍رَّبَّانِيّ‍‍ُ‍ونَ ‌وَ‌الأَحْب‍‍َ‍ا‌رُ‌ بِمَا‌ ‌اسْتُحْفِ‍‍ظُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ كِت‍‍َ‍ابِ ‌اللَّ‍‍هِ ‌وَكَانُو‌ا‌ عَلَ‍‍يْ‍‍هِ شُهَد‍َ‍‌ا‌ءَ‌ ۚ فَلاَ‌ تَ‍‍خْ‍‍شَوْ‌ا‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ‌وَ‌اخْ‍‍شَوْنِي ‌وَلاَ‌ تَشْتَرُ‌و‌ا‌ بِآيَاتِي ثَمَنا‌‌ ًقَ‍‍لِيلا‌ ًۚ ‌وَمَ‍‌‍نْ لَمْ يَحْكُمْ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْكَافِرُ‌ونَ
Wa Katabnā `Alayhim Fīhā 'Anna An-Nafsa Bin-Nafsi Wa Al-`Ayna Bil-`Ayni Wa Al-'Anfa Bil-'Anfi Wa Al-'Udhuna Bil-'Udhuni Wa As-Sinna Bis-Sinni Wa Al-Jurūĥa Qişāşun ۚ Faman Taşaddaqa Bihi Fahuwa Kaffāratun Lahu ۚ Wa Man Lam Yaĥkum Bimā 'Anzala Allāhu Fa'ūlā'ika Humu Až-Žālimūna 5-45 அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! وَكَتَ‍‍بْ‍‍نَا‌ عَلَيْهِمْ فِيهَ‍‍ا‌ ‌أَنَّ ‌ال‍‍نَّ‍‍فْسَ بِ‍ال‍‍نَّ‍‍فْسِ ‌وَ‌الْعَ‍‍يْ‍‍نَ بِ‍الْعَ‍‍يْ‍‍نِ ‌وَ‌الأَ‌ن‍‍فَ بِ‍الأَ‌ن‍‍فِ ‌وَ‌الأُ‌ذُنَ بِ‍الأُ‌ذُنِ ‌وَ‌ال‍‍سِّ‍‍نَّ بِ‍ال‍‍سِّ‍‍نِّ ‌وَ‌الْجُر‍ُ‍‌وحَ قِ‍‍صَ‍‍اص‌‍ٌۚ فَمَ‍‌‍نْ تَ‍‍صَ‍‍دَّ‍‍قَ بِ‍‍هِ فَهُوَ‌ كَفَّا‌‍رَة ٌ‌ لَ‍‍هُ ۚ ‌وَمَ‍‌‍نْ لَمْ يَحْكُمْ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌ال‍‍ظَّ‍‍الِمُونَ
Wa Qaffaynā `Aláthārihim Bi`īsá Abni Maryama Muşaddiqāan Limā Bayna Yadayhi Mina At-Tawati ۖ Wa 'Ātaynāhu Al-'Injīla Fīhi Hudan Wa Nūrun Wa Muşaddiqāan Limā Bayna Yadayhi Mina At-Tawati Wa Hudan Wa Maw`ižatan Lilmuttaqīna 5-46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. وَ‍قَ‍‍فَّيْنَا‌ عَلَ‍‍ى‌ ‌آثَا‌رِهِمْ بِعِيسَى‌ ‌ابْ‍‍نِ مَرْيَمَ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ‍‍هِ مِنَ ‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةِ ۖ ‌وَ‌آتَيْن‍‍َ‍اهُ ‌الإِ‌ن‍‍ج‍‍ِ‍ي‍‍لَ ف‍‍ِ‍ي‍‍هِ هُ‍‍د‌ى‌ ً‌ ‌وَن‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌وَمُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ‍‍هِ مِنَ ‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةِ ‌وَهُ‍‍د‌ى‌ ً‌ ‌وَمَوْعِ‍‍ظَ‍‍ة ً‌ لِلْمُتَّ‍‍قِ‍‍ينَ
Wa Līaĥkum 'Ahlu Al-'Injīli Bimā 'Anzala Allāhu Fīhi ۚ Wa Man Lam Yaĥkum Bimā 'Anzala Allāhu Fa'ūlā'ika Humu Al-Fāsiqūna 5-47 (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். وَلْيَحْكُمْ ‌أَهْلُ ‌الإِ‌ن‍‍ج‍‍ِ‍ي‍‍لِ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ ف‍‍ِ‍ي‍‍هِ ۚ ‌وَمَ‍‌‍نْ لَمْ يَحْكُمْ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْفَاسِ‍‍قُ‍‍ونَ
Wa 'Anzalnā 'Ilayka Al-Kitāba Bil-Ĥaqqi Muşaddiqāan Limā Bayna Yadayhi Mina Al-Kitābi Wa Muhaymināan `Alayhi ۖ Fāĥkum Baynahum Bimā 'Anzala Allāhu ۖ Wa Lā Tattabi` 'Ahwā'ahum `Ammā Jā'aka Mina Al-Ĥaqqi ۚ Likullin Ja`alnā Minkum Shir`atan Wa Minhājāan ۚ Wa Law Shā'a Allāhu Laja`alakum 'Ummatan Wāĥidatan Wa Lakin Liyabluwakum Fī Mā 'Ātākum ۖ Fāstabiqū Al-Khayrāti ۚ 'Ilá Allāhi Marji`ukum Jamī`āan Fayunabbi'ukum Bimā Kuntum Fīhi Takhtalifūna 5-48 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். وَ‌أَ‌ن‍‍زَلْنَ‍‍ا‌ ‌إِلَ‍‍يْ‍‍كَ ‌الْكِت‍‍َ‍ابَ بِ‍الْحَ‍‍قِّ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ‍‍هِ مِنَ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَمُهَيْمِناً‌ عَلَ‍‍يْ‍‍هِ ۖ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ ۖ ‌وَلاَ‌ تَتَّبِعْ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ عَ‍‍مَّ‍‍ا‌ ج‍‍َ‍ا‌ءَكَ مِنَ ‌الْحَ‍‍قِّ ۚ لِكُلّ‌‍ٍ‌ جَعَلْنَا‌ مِ‍‌‍نْ‍‍كُمْ شِ‍‍رْعَة ً‌ ‌وَمِ‍‌‍نْ‍‍هَاجا‌ ًۚ ‌وَلَوْ‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ لَجَعَلَكُمْ ‌أُمَّ‍‍ة ً‌ ‌وَ‌احِدَة ً‌ ‌وَلَكِ‍‌‍نْ لِيَ‍‍بْ‍‍لُوَكُمْ فِي مَ‍‍ا‌ ‌آتَاكُمْ ۖ فَاسْتَبِ‍‍قُ‍‍و‌ا‌الْ‍‍خَ‍‍يْ‍رَ‍‌اتِ ۚ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ مَرْجِعُكُمْ جَمِيعا‌‌ ً‌ فَيُنَبِّئُكُمْ بِمَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ ف‍‍ِ‍ي‍‍هِ تَ‍‍خْ‍‍تَلِفُونَ
Wa 'Ani Aĥkum Baynahum Bimā 'Anzala Allāhu Wa Lā Tattabi` 'Ahwā'ahum Wa Aĥdharhum 'An Yaftinūka `An Ba`đi Mā 'Anzala Allāhu 'Ilayka ۖ Fa'in Tawallaw Fā`lam 'Annamā Yurīdu Allāhu 'An Yuşībahum Biba`đi Dhunūbihim ۗ Wa 'Inna Kathīrāan Mina An-Nāsi Lafāsiqūna 5-49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். وَ‌أَنِ ‌احْكُمْ بَيْنَهُمْ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ ‌وَلاَ‌ تَتَّبِعْ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ ‌وَ‌احْذَ‌رْهُمْ ‌أَ‌نْ يَفْتِن‍‍ُ‍وكَ عَ‍‌‍نْ بَعْ‍‍ضِ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ ‌إِلَ‍‍يْ‍‍كَ ۖ فَإِ‌نْ تَوَلَّوْ‌ا‌ فَاعْلَمْ ‌أَنَّ‍‍مَا‌ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌اللَّ‍‍هُ ‌أَ‌نْ يُ‍‍صِ‍‍يبَهُمْ بِبَعْ‍‍ضِ ‌ذُنُوبِهِمْ ۗ ‌وَ‌إِنَّ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ لَفَاسِ‍‍قُ‍‍ونَ
'Afaĥukma Al-Jāhilīyati Yabghūna ۚ Wa Man 'Aĥsanu Mina Allāhi Ĥukmāan Liqawminqinūna 5-50 அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? أَفَحُكْمَ ‌الْجَاهِلِيَّةِ يَ‍‍بْ‍‍‍‍غُ‍‍ونَ ۚ ‌وَمَ‍‌‍نْ ‌أَحْسَنُ مِنَ ‌اللَّ‍‍هِ حُكْما‌ ً‌ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يُوقِ‍‍نُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tattakhidhū Al-Yahūda Wa An-Naşārá 'Awliyā'a ۘ Ba`đuhum 'Awliyā'u Ba`đin ۚ Wa Man Yatawallahum Minkum Fa'innahu Minhum ۗ 'Inna Allāha Lā Yahdī Al-Qawma Až-Žālimīna 5-51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَتَّ‍‍خِ‍‍ذُ‌و‌ا‌الْيَه‍‍ُ‍و‌دَ‌ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ءَ‌ ۘ بَعْ‍‍ضُ‍‍هُمْ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ءُ‌ بَعْ‍‍ضٍۚ ‌وَمَ‍‌‍نْ يَتَوَلَّهُمْ مِ‍‌‍نْ‍‍كُمْ فَإِنَّ‍‍هُ مِ‍‌‍نْ‍‍هُمْ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يَهْدِي ‌الْ‍‍قَ‍‍وْمَ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Fatará Al-Ladhīna Fī Qulūbihim Marađun Yusāri`ūna Fīhim Yaqūlūna Nakhshá 'An Tuşībanā Dā'iratun ۚ Fa`asá Allāhu 'An Ya'tiya Bil-Fatĥi 'Aw 'Amrin Min `Indihi Fayuşbiĥū `Alá Mā 'Asarrū Fī 'Anfusihim Nādimīna 5-52 எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள். فَتَ‍رَ‌ى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ‌ يُسَا‌رِع‍‍ُ‍ونَ فِيهِم يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ نَ‍‍خْ‍‍شَ‍‍ى‌ ‌أَ‌نْ تُ‍‍صِ‍‍يبَنَا‌ ‌د‍َ‍‌ائِ‍رَة‌‍ٌۚ فَعَسَى‌ ‌اللَّ‍‍هُ ‌أَ‌نْ يَأْتِيَ بِ‍الْفَتْحِ ‌أَ‌وْ‌ ‌أَمْر‌ٍ‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِهِ فَيُ‍‍صْ‍‍بِحُو‌ا‌ عَلَى‌ مَ‍‍ا‌ ‌أَسَرُّ‌و‌ا‌ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِهِمْ نَا‌دِمِينَ
Wa Yaqūlu Al-Ladhīna 'Āmanū 'Ahā'uulā' Al-Ladhīna 'Aqsamū Billāhi Jahda 'Aymānihim ۙ 'Innahum Lama`akum ۚ Ĥabiţat 'A`māluhum Fa'aşbaĥū Khāsirīna 5-53 (மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர். وَيَ‍قُ‍‍ولُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أَ‍قْ‍‍سَمُو‌ا‌ بِ‍اللَّ‍‍هِ جَهْدَ‌ ‌أَيْمَانِهِمْ ۙ ‌إِنَّ‍‍هُمْ لَمَعَكُمْ ۚ حَبِ‍‍طَ‍‍تْ ‌أَعْمَالُهُمْ فَأَ‍صْ‍‍بَحُو‌اخَ‍‍اسِ‍‍رِينَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Man Yartadda Minkum `An Dīnihi Fasawfa Ya'tī Al-Lahu Biqawmin Yuĥibbuhum Wa Yuĥibbūnahu~ 'Adhillatin `Alá Al-Mu'uminīna 'A`izzatin `Alá Al-Kāfirīna Yujāhidūna Fī Sabīli Allāhi Wa Lā Yakhāfūna Lawmata Lā'imin ۚ Dhālika Fađlu Allāhi Yu'utīhi Man Yashā'u Wa ۚ Allāhu Wāsi`un `Alīmun 5-54 முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ مَ‍‌‍نْ يَرْتَدَّ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ عَ‍‌‍نْ ‌دِينِ‍‍هِ فَسَ‍‍وْفَ يَأْتِي ‌اللَّهُ بِ‍‍قَ‍‍وْمٍ‌ يُحِبُّهُمْ ‌وَيُحِبُّونَهُ~ُ ‌أَ‌ذِلَّةٍ عَلَى‌ ‌الْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌أَعِزَّةٍ عَلَى‌ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ يُجَاهِد‍ُ‍‌ونَ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ يَ‍‍خَ‍‍اف‍‍ُ‍ونَ لَوْمَةَ لاَئِم‌‍ٍۚ ‌ذَلِكَ فَ‍‍ضْ‍‍لُ ‌اللَّ‍‍هِ يُؤْت‍‍ِ‍ي‍‍هِ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَ‌اللَّهُ ‌وَ‌اسِعٌ عَلِيمٌ
'Innamā Wa Līyukumu Allāhu Wa Rasūluhu Wa Al-Ladhīna 'Āmanū Al-Ladhīna Yuqīmūna Aş-Şalāata Wa Yu'utūna Az-Zakāata Wa Hum ki`ūna 5-55 நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். إِنَّ‍‍مَا‌ ‌وَلِيُّكُمُ ‌اللَّ‍‍هُ ‌وَ‌‍رَسُولُ‍‍هُ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‍قِ‍‍يم‍‍ُ‍ونَ ‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَيُؤْت‍‍ُ‍ونَ ‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَهُمْ ‌‍رَ‌اكِعُونَ
Wa Man Yatawalla Allāha Wa Rasūlahu Wa Al-Ladhīna 'Āmanū Fa'inna Ĥizba Allāhi Humu Al-Ghālibūna 5-56 அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். وَمَ‍‌‍نْ يَتَوَلَّ ‌اللَّ‍‍هَ ‌وَ‌‍رَسُولَ‍‍هُ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ فَإِنَّ حِزْبَ ‌اللَّ‍‍هِ هُمُ ‌الْ‍‍غَ‍‍الِبُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tattakhidhū Al-Ladhīna Attakhadhū Dīnakum Huzūan Wa La`ibāan Mina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Min Qablikum Wa Al-Kuffāra 'Awliyā'a ۚ Wa Attaqū Allaha 'In Kuntum Mu'uminīna 5-57 முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَتَّ‍‍خِ‍‍ذُ‌و‌ا‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتَّ‍‍خَ‍‍ذُ‌و‌ا‌ ‌دِينَكُمْ هُز‍ُ‍‌و‌ا‌ ً‌ ‌وَلَعِبا‌ ً‌ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ ‌وَ‌الْكُفّ‍‍َ‍ا‌‍رَ‌ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ءَ‌ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Wa 'Idhā Nādaytum 'Ilá Aş-Şalāati Attakhadhūhā Huzūan Wa La`ibāan ۚ Dhālika Bi'annahum Qawmun Lā Ya`qilūna 5-58 இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்;. இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். وَ‌إِ‌ذَ‌ا‌ نَا‌دَيْتُمْ ‌إِلَى‌ ‌ال‍‍صَّ‍‍لاَةِ ‌اتَّ‍‍خَ‍‍ذُ‌وهَا‌ هُز‍ُ‍‌و‌ا‌ ً‌ ‌وَلَعِبا‌‌ ًۚ ‌ذَلِكَ بِأَنَّ‍‍هُمْ قَ‍‍وْم ٌ‌ لاَ‌ يَعْ‍‍قِ‍‍لُونَ
Qul Yā 'Ahla Al-Kitābi Hal Tanqimūna Minnā 'Illā 'An 'Āmannā Billāhi Wa Mā 'Unzila 'Ilaynā Wa Mā 'Unzila Min Qablu Wa 'Anna 'Aktharakum Fāsiqūna 5-59 "வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை. நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. قُ‍‍لْ يَ‍‍ا‌ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ هَلْ تَ‍‌‍ن‍‍قِ‍‍م‍‍ُ‍ونَ مِ‍‍نَّ‍‍ا‌ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَيْنَا‌ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌نْ‍‍زِلَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ‌وَ‌أَنَّ ‌أَكْثَ‍رَكُمْ فَاسِ‍‍قُ‍‍ونَ
Qul Hal 'Unabbi'ukum Bisharrin Min Dhālika Mathūbatan `Inda Allāhi ۚ Man La`anahu Allāhu Wa Ghađiba `Alayhi Wa Ja`ala Minhumu Al-Qiradata Wa Al-Khanāzīra Wa `Abada Aţ-Ţāghūta ۚ 'Ūlā'ika Sharrun Makānāan Wa 'Ađallu `An Sawā'i As-Sabīli 5-60 "அல்;லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. قُ‍‍لْ هَلْ ‌أُنَبِّئُكُمْ بِشَرّ‌ٍ‌ مِ‍‌‍نْ ‌ذَلِكَ مَثُوبَةً عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ۚ مَ‍‌‍نْ لَعَنَهُ ‌اللَّ‍‍هُ ‌وَ‍‍غَ‍‍ضِ‍‍بَ عَلَ‍‍يْ‍‍هِ ‌وَجَعَلَ مِ‍‌‍نْ‍‍هُمُ ‌الْ‍‍قِ‍رَ‌دَةَ ‌وَ‌الْ‍‍خَ‍‍نَا‌ز‍ِ‍ي‍رَ‌ ‌وَعَبَدَ‌ ‌ال‍‍طَّ‍‍اغُ‍‍وتَ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ شَرّ‌ٌ‌ مَكَانا‌ ً‌ ‌وَ‌أَ‍ضَ‍‍لُّ عَ‍‌‍نْ سَو‍َ‍‌ا‌ءِ‌ ‌ال‍‍سَّبِيلِ
Wa 'Idhā Jā'ūkum Qālū 'Āmannā Wa Qad Dakhalū Bil-Kufri Wa Hum Qad Kharajū Bihi Wa ۚ Allāhu 'A`lamu Bimā Kānū Yaktumūna 5-61 (முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்;. இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். وَ‌إِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ء‍ُ‍‌وكُمْ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‍قَ‍‍دْ‌ ‌دَ‍خَ‍‍لُو‌ا‌ بِ‍الْكُفْ‍‍ر‍ِ‍‌ ‌وَهُمْ قَ‍‍دْ‌ خَ‍رَجُو‌ا‌ بِ‍‍هِ ۚ ‌وَ‌اللَّهُ ‌أَعْلَمُ بِمَا‌ كَانُو‌ا‌ يَكْتُمُونَ
Wa Tará Kathīrāan Minhum Yusāri`ūna Fī Al-'Ithmi Wa Al-`Udwāni Wa 'Aklihimu As-Suĥta ۚ Labi'sa Mā Kānū Ya`malūna 5-62 அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். وَتَ‍رَ‌ى‌ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ يُسَا‌رِع‍‍ُ‍ونَ فِي ‌الإِثْمِ ‌وَ‌الْعُ‍‍دْ‌و‍َ‍‌انِ ‌وَ‌أَكْلِهِمُ ‌ال‍‍سُّحْتَ ۚ لَبِئْسَ مَا‌ كَانُو‌ا‌ يَعْمَلُونَ
Lawlā Yanhāhumu Ar-Rabbānīyūna Wa Al-'Aĥbāru `An Qawlihimu Al-'Ithma Wa 'Aklihimu As-Suĥta ۚ Labi'sa Mā Kānū Yaşna`ūna 5-63 அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். لَوْلاَ‌ يَ‍‌‍نْ‍‍هَاهُمُ ‌ال‍رَّبَّانِيّ‍‍ُ‍ونَ ‌وَ‌الأَحْب‍‍َ‍ا‌رُ‌ عَ‍‌‍نْ قَ‍‍وْلِهِمُ ‌الإِثْمَ ‌وَ‌أَكْلِهِمُ ‌ال‍‍سُّحْتَ ۚ لَبِئْسَ مَا‌ كَانُو‌ا‌ يَ‍‍صْ‍‍نَعُونَ
Wa Qālati Al-Yahūdu Yadu Allāhi Maghlūlatun ۚ Ghullat 'Aydīhim Wa Lu`inū Bimā Qālū ۘ Bal Yadāhu Mabţatāni Yunfiqu Kayfa Yashā'u ۚ Wa Layazīdanna Kathīrāan Minhum Mā 'Unzila 'Ilayka Min Rabbika Ţughyānāan Wa Kufan ۚ Wa 'Alqaynā Baynahumu Al-`Adāwata Wa Al-Baghđā'a 'Ilá Yawmi Al-Qiyāmati ۚ Kullamā 'Awqadū Nāan Lilĥarbi 'Aţfa'ahā Al-Lahu ۚ Wa Yas`awna Fī Al-'Arđi Fasādāan Wa ۚ Allāhu Lā Yuĥibbu Al-Mufsidīna 5-64 "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். وَ‍قَ‍‍الَتِ ‌الْيَه‍‍ُ‍و‌دُ‌ يَدُ‌ ‌اللَّ‍‍هِ مَ‍‍غْ‍‍لُولَةٌ ۚ غُ‍‍لَّتْ ‌أَيْدِيهِمْ ‌وَلُعِنُو‌ا‌ بِمَا‌ قَ‍‍الُو‌اۘ بَلْ يَد‍َ‍‌اهُ مَ‍‍بْ‍‍سُوطَ‍‍ت‍‍َ‍انِ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ كَ‍‍يْ‍‍فَ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَلَيَزِيدَنَّ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ طُ‍‍غْ‍‍يَانا‌ ً‌ ‌وَكُفْر‌ا‌ ًۚ ‌وَ‌أَلْ‍‍قَ‍‍يْنَا‌ بَيْنَهُمُ ‌الْعَدَ‌ا‌وَةَ ‌وَ‌الْبَ‍‍غْ‍‍ضَ‍‍ا‌ءَ‌ ‌إِلَى‌ يَ‍‍وْمِ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ۚ كُلَّمَ‍‍ا‌ ‌أَ‌وْ‍قَ‍‍دُ‌و‌ا‌ نَا‌ر‌ا‌ ً‌ لِلْحَرْبِ ‌أَ‍طْ‍‍فَأَهَا‌ ‌اللَّهُ ۚ ‌وَيَسْعَ‍‍وْنَ فِي ‌الأَ‌رْ‍ضِ فَسَا‌د‌ا‌ ًۚ ‌وَ‌اللَّهُ لاَ‌ يُحِبُّ ‌الْمُفْسِدِينَ
Wa Law 'Anna 'Ahla Al-Kitābi 'Āmanū Wa Attaqaw Lakaffarnā `Anhum Sayyi'ātihim Wa La'adkhalnāhum Jannāti An-Na`īmi 5-65 வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம். وَلَوْ‌ ‌أَنَّ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ لَكَفَّرْنَا‌ عَ‍‌‍نْ‍‍هُمْ سَيِّئ‍‍َ‍‍اتِهِمْ ‌وَلَأَ‌دْ‍‍خَ‍‍لْنَاهُمْ جَ‍‍نّ‍‍َ‍اتِ ‌ال‍‍نَّ‍‍عِيمِ
Wa Law 'Annahum 'Aqāmū At-Tawata Wa Al-'Injīla Wa Mā 'Unzila 'Ilayhim Min Rabbihim La'akalū Min Fawqihim Wa Min Taĥti 'Arjulihim ۚ Minhum 'Ummatun Muqtaşidatun ۖ Wa Kathīrun Minhum Sā'a Mā Ya`malūna 5-66 இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும். وَلَوْ‌ ‌أَنَّ‍‍هُمْ ‌أَ‍قَ‍‍امُو‌ا‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةَ ‌وَ‌الإِ‌ن‍‍ج‍‍ِ‍ي‍‍لَ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَيْهِمْ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ لَأَكَلُو‌ا‌ مِ‍‌‍نْ فَوْ‍قِ‍‍هِمْ ‌وَمِ‍‌‍نْ تَحْتِ ‌أَ‌رْجُلِهِمْ ۚ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌أُمَّ‍‍ةٌ‌ مُ‍‍قْ‍‍تَ‍‍صِ‍‍دَةٌۖ ‌وَكَث‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ س‍‍َ‍ا‌ءَ‌ مَا‌ يَعْمَلُونَ
Yā 'Ayyuhā Ar-Rasūlu Balligh Mā 'Unzila 'Ilayka Min Rabbika ۖ Wa 'In Lam Taf`al Famā Ballaghta Risālatahu Wa ۚ Allāhu Ya`şimuka Mina An-Nāsi ۗ 'Inna Allāha Lā Yahdī Al-Qawma Al-Kāfirīna 5-67 தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍رَّس‍‍ُ‍ولُ بَلِّ‍‍غْ مَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۖ ‌وَ‌إِ‌نْ لَمْ تَفْعَلْ فَمَا‌ بَلَّ‍‍غْ‍‍تَ ‌رِسَالَتَ‍‍هُ ۚ ‌وَ‌اللَّهُ يَعْ‍‍صِ‍‍مُكَ مِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يَهْدِي ‌الْ‍‍قَ‍‍وْمَ ‌الْكَافِ‍‍رِينَ
Qul Yā 'Ahla Al-Kitābi Lastum `Alá Shay'in Ĥattá Tuqīmū At-Tawata Wa Al-'Injīla Wa Mā 'Unzila 'Ilaykum Min Rabbikum ۗ Wa Layazīdanna Kathīrāan Minhum Mā 'Unzila 'Ilayka Min Rabbika Ţughyānāan Wa Kufan ۖ Falā Ta'sa `Alá Al-Qawmi Al-Kāfirīna 5-68 "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். قُ‍‍لْ يَ‍‍ا‌ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ لَسْتُمْ عَلَى‌ شَ‍‍يْءٍ‌ حَتَّى‌ تُ‍‍قِ‍‍يمُو‌ا‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةَ ‌وَ‌الإِ‌ن‍‍ج‍‍ِ‍ي‍‍لَ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَيْكُمْ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ ۗ ‌وَلَيَزِيدَنَّ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ طُ‍‍غْ‍‍يَانا‌ ً‌ ‌وَكُفْر‌ا‌‌ ًۖ فَلاَ‌ تَأْسَ عَلَى‌ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌الْكَافِ‍‍رِينَ
'Inna Al-Ladhīna 'Āmanū Wa Al-Ladhīna Hādū Wa Aş-Şābi'ūna Wa An-Naşārá Man 'Āmana Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri Wa `Amila Şāliĥāan Falā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 5-69 முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ هَا‌دُ‌و‌ا‌ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِئ‍‍ُ‍ونَ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ مَ‍‌‍نْ ‌آمَنَ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ‌وَعَمِلَ صَ‍‍الِحا‌‌ ً‌ فَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Laqad 'Akhadhnā Mīthāqa Banī 'Isrā'īla Wa 'Arsalnā 'Ilayhim Rusulāan ۖ Kullamā Jā'ahum Rasūlun Bimā Lā Tahwá 'Anfusuhum Farīqāan Kadhdhabū Wa Farīqāan Yaqtulūna 5-70 நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள். لَ‍قَ‍‍دْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيث‍‍َ‍اقَ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌وَ‌أَ‌رْسَلْنَ‍‍ا‌ ‌إِلَيْهِمْ ‌رُسُلا‌‌ ًۖ كُلَّمَا‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ ‌‍رَس‍‍ُ‍ول‌‍ٌ‌ بِمَا‌ لاَ‌ تَهْوَ‌ى‌ ‌أَ‌ن‍‍فُسُهُمْ فَ‍‍رِي‍‍ق‍‍ا‌‌ ً‌ كَذَّبُو‌ا‌ ‌وَفَ‍‍رِي‍‍ق‍‍ا‌ ً‌ يَ‍‍قْ‍‍تُلُونَ
Wa Ĥasibū 'Allā Takūna Fitnatun Fa`amū Wa Şammū Thumma Tāba Allāhu `Alayhim Thumma `Amū Wa Şammū Kathīrun Minhum Wa ۚ Allāhu Başīrun Bimā Ya`malūna 5-71 (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்;. இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்;. எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகபும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான். وَحَسِبُ‍‍و‌ا‌ ‌أَلاَّ‌ تَك‍‍ُ‍ونَ فِتْنَة‌‍ٌ‌ فَعَمُو‌ا‌ ‌وَ‍صَ‍‍مُّ‍‍و‌ا‌ ثُ‍‍مَّ ت‍‍َ‍ابَ ‌اللَّ‍‍هُ عَلَيْهِمْ ثُ‍‍مَّ عَمُو‌ا‌ ‌وَ‍صَ‍‍مُّ‍‍و‌ا‌ كَث‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ۚ ‌وَ‌اللَّهُ بَ‍‍صِ‍‍ي‍‍ر‌ٌ‌ بِمَا‌ يَعْمَلُونَ
Laqad Kafara Al-Ladhīna Qālū 'Inna Allāha Huwa Al-Masīĥu Abnu Maryama ۖ Wa Qāla Al-Masīĥu Yā Banī 'Isrā'īla A`budū Allaha Rabbī Wa Rabbakum ۖ 'Innahu Man Yushrik Billāhi Faqad Ĥarrama Allāhu `Alayhi Al-Jannata Wa Ma'wāhu An-Nāru ۖ Wa Mā Lilžžālimīna Min 'Anşārin 5-72 "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. لَ‍قَ‍‍دْ‌ كَفَ‍رَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ هُوَ‌ ‌الْمَس‍‍ِ‍ي‍‍حُ ‌ابْ‍‍نُ مَرْيَمَ ۖ ‌وَ‍قَ‍‍الَ ‌الْمَس‍‍ِ‍ي‍‍حُ يَابَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌اعْبُدُ‌و‌ا‌اللَّ‍‍هَ ‌‍رَبِّي ‌وَ‌‍رَبَّكُمْ ‌إِنَّ‍‍هُ ۖ مَ‍‌‍نْ يُشْ‍‍رِكْ بِ‍اللَّ‍‍هِ فَ‍‍قَ‍‍دْ‌ حَ‍رَّمَ ‌اللَّ‍‍هُ عَلَ‍‍يْ‍‍هِ ‌الْجَ‍‍نَّ‍‍ةَ ‌وَمَأْ‌و‍َ‍‌اهُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌رُ‌ ‌وَمَا‌ ۖ لِل‍‍ظَّ‍‍الِم‍‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ ‌أَ‌ن‍‍صَ‍‍ا‌رٍ
Laqad Kafara Al-Ladhīna Qālū 'Inna Allāha Thālithu Thalāthatin ۘ Wa Mā Min 'Ilahin 'Illā 'Ilahun Wāĥidun ۚ Wa 'In Lam Yantahū `Ammā Yaqūlūna Layamassanna Al-Ladhīna Kafarū Minhum `Adhābun 'Alīmun 5-73 நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். لَ‍قَ‍‍دْ‌ كَفَ‍رَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ثَالِثُ ثَلاَثَةٍۘ ‌وَمَا‌ مِ‍‌‍نْ ‌إِلَه‌‍ٍ‌ ‌إِلاَّ‌ ‌إِلَهٌ‌ ‌وَ‌احِد‌ٌۚ ‌وَ‌إِ‌نْ لَمْ يَ‍‌‍ن‍‍تَهُو‌ا‌ عَ‍‍مَّ‍‍ا‌ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ لَيَمَسَّ‍‍نَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مِ‍‌‍نْ‍‍هُمْ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
'Afalā Yatūbūna 'Ilá Allāhi Wa Yastaghfirūnahu Wa ۚ Allāhu Ghafūrun Raĥīmun 5-74 இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான். أَفَلاَ‌ يَتُوب‍‍ُ‍ونَ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ ‌وَيَسْتَ‍‍غْ‍‍فِرُ‌ونَ‍‍هُ ۚ ‌وَ‌اللَّهُ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Al-Masīĥu Abnu Maryama 'Illā Rasūlun Qad Khalat Min Qablihi Ar-Rusulu Wa 'Ummuhu Şiddīqatun ۖ Kānā Ya'kulāni Aţ-Ţa`āma ۗ Anžur Kayfa Nubayyinu Lahumu Al-'Āyāti Thumma Anžur 'Anná Yu'ufakūna 5-75 மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! مَا‌ ‌الْمَس‍‍ِ‍ي‍‍حُ ‌ابْ‍‍نُ مَرْيَمَ ‌إِلاَّ‌ ‌‍رَس‍‍ُ‍ول‌‍ٌقَ‍‍دْ‌ خَ‍‍لَتْ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِ ‌ال‍‍رُّسُلُ ‌وَ‌أُمُّ‍‍هُ صِ‍‍دِّي‍‍قَ‍‍ة‌‍ٌۖ كَانَا‌ يَأْكُلاَنِ ‌ال‍‍طَّ‍‍ع‍‍َ‍امَ ۗ ‌ان‍‍ظُ‍‍رْ‌ كَ‍‍يْ‍‍فَ نُبَيِّنُ لَهُمُ ‌الآي‍‍َ‍اتِ ثُ‍‍مَّ ‌ان‍‍ظُ‍‍رْ‌ ‌أَنَّ‍‍ى‌ يُؤْفَكُونَ
Qul 'Ata`budūna Min Dūni Allāhi Mā Lā Yamliku Lakum Đaran Wa Lā Naf`āan Wa ۚ Allāhu Huwa As-Samī`u Al-`Alīmu 5-76 "அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான். قُ‍‍لْ ‌أَتَعْبُد‍ُ‍‌ونَ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ مَا‌ لاَ‌ يَمْلِكُ لَكُمْ ضَ‍‍رّ‌ا‌ ً‌ ‌وَلاَ‌ نَفْعا‌ ًۚ ‌وَ‌اللَّهُ هُوَ‌ ‌ال‍‍سَّم‍‍ِ‍ي‍‍عُ ‌الْعَلِيمُ
Qul Yā 'Ahla Al-Kitābi Lā Taghlū Fī Dīnikum Ghayra Al-Ĥaqqi Wa Lā Tattabi`ū 'Ahwā'a Qawmin Qad Đallū Min Qablu Wa 'Ađallū Kathīrāan Wa Đallū `An Sawā'i As-Sabīli 5-77 "வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ;ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! قُ‍‍لْ يَ‍‍ا‌ ‌أَهْلَ ‌الْكِت‍‍َ‍ابِ لاَ‌ تَ‍‍غْ‍‍لُو‌ا‌ فِي ‌دِينِكُمْ غَ‍‍يْ‍رَ‌الْحَ‍‍قِّ ‌وَلاَ‌ تَتَّبِعُ‍‍و‌ا‌ ‌أَهْو‍َ‍‌ا‌ءَ‌ قَ‍‍وْم‌‍ٍقَ‍‍دْ‌ ضَ‍‍لُّو‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ‌وَ‌أَ‍ضَ‍‍لُّو‌ا‌ كَثِي‍‍ر‌ا‌ ً‌ ‌وَ‍ضَ‍‍لُّو‌ا‌ عَ‍‌‍نْ سَو‍َ‍‌ا‌ءِ‌ ‌ال‍‍سَّبِيلِ
Lu`ina Al-Ladhīna Kafarū Min Banī 'Isrā'īla `Alá Lisāni Dāwūda Wa `Īsá Abni Maryama ۚ Dhālika Bimā `Aşaw Wa Kānū Ya`tadūna 5-78 இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். لُعِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مِ‍‌‍نْ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ عَلَى‌ لِس‍‍َ‍انِ ‌دَ‌ا‌و‍ُ‍‌و‌دَ‌ ‌وَعِيسَى‌ ‌ابْ‍‍نِ مَرْيَمَ ۚ ‌ذَلِكَ بِمَا‌ عَ‍‍صَ‍‍وْ‌ا‌ ‌وَكَانُو‌ا‌ يَعْتَدُ‌ونَ
Kānū Lā Yatanāhawna `An Munkarin Fa`alūhu ۚ Labi'sa Mā Kānū Yaf`alūna 5-79 இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். كَانُو‌ا‌ لاَ‌ يَتَنَاهَ‍‍وْنَ عَ‍‌‍نْ مُ‍‌‍ن‍‍كَر‌‌ٍ‌ فَعَل‍‍ُ‍وهُ ۚ لَبِئْسَ مَا‌ كَانُو‌ا‌ يَفْعَلُونَ
Tará Kathīrāan Minhum Yatawallawna Al-Ladhīna Kafarū ۚ Labi'sa Mā Qaddamat Lahum 'Anfusuhum 'An Sakhiţa Allāhu `Alayhim Wa Fī Al-`Adhābi Hum Khālidūna 5-80 (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். تَ‍رَ‌ى‌ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ يَتَوَلَّ‍‍وْنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌اۚ لَبِئْسَ مَا‌ قَ‍‍دَّمَتْ لَهُمْ ‌أَ‌ن‍‍فُسُهُمْ ‌أَ‌نْ سَ‍‍خِ‍‍طَ ‌اللَّ‍‍هُ عَلَيْهِمْ ‌وَفِي ‌الْعَذ‍َ‍‌ابِ هُمْ خَ‍‍الِدُ‌ونَ
Wa Law Kānū Yu'uminūna Billāhi Wa An-Nabīyi Wa Mā 'Unzila 'Ilayhi Mā Attakhadhūhum 'Awliyā'a Wa Lakinna Kathīrāan Minhum Fāsiqūna 5-81 அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர். وَلَوْ‌ كَانُو‌ا‌ يُؤْمِن‍‍ُ‍ونَ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌ال‍‍نَّ‍‍بِيِّ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍هِ مَا‌ ‌اتَّ‍‍خَ‍‍ذُ‌وهُمْ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ءَ‌ ‌وَلَكِ‍‍نَّ كَثِي‍‍ر‌ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ فَاسِ‍‍قُ‍‍ونَ
Latajidanna 'Ashadda An-Nāsi `Adāwatan Lilladhīna 'Āmanū Al-Yahūda Wa Al-Ladhīna 'Ashraۖ Wa Latajidanna 'Aqrabahum Mawaddatan Lilladhīna 'Āmanū Al-Ladhīna Qālū 'Innā Naşārá ۚ Dhālika Bi'anna Minhum Qissīsīna Wa Ruhbānāan Wa 'Annahum Lā Yastakbirūna 5-82 நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. لَتَجِدَنَّ ‌أَشَدَّ‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ عَدَ‌ا‌وَة ً‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌الْيَه‍‍ُ‍و‌دَ‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أَشْ‍رَكُو‌اۖ ‌وَلَتَجِدَنَّ ‌أَ‍قْ‍‍‍رَبَهُمْ مَوَ‌دَّة ً‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌الَّذ‍ِ‍ي‍‍نَ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍ا‌ نَ‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ۚ ‌ذَلِكَ بِأَنَّ مِ‍‌‍نْ‍‍هُمْ قِ‍‍سِّيس‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌رُهْبَانا‌ ً‌ ‌وَ‌أَنَّ‍‍هُمْ لاَ‌ يَسْتَكْبِرُ‌ونَ
Wa 'Idhā Sami`ū Mā 'Unzila 'Ilá Ar-Rasūli Tará 'A`yunahum Tafīđu Mina Ad-Dam`i Mimmā `Arafū Mina Al-Ĥaqqi ۖ Yaqūlūna Rabbanā 'Āmannā Fāktubnā Ma`a Ash-Shāhidīna 5-83 இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். وَ‌إِ‌ذَ‌ا‌ سَمِعُو‌ا‌ مَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَى‌ ‌ال‍رَّس‍‍ُ‍ولِ تَ‍رَ‌ى‌ ‌أَعْيُنَهُمْ تَف‍‍ِ‍ي‍‍ضُ مِنَ ‌ال‍‍دَّمْعِ مِ‍‍مَّ‍‍ا‌ عَ‍رَفُو‌ا‌ مِنَ ‌الْحَ‍‍قِّ ۖ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ فَاكْتُ‍‍بْ‍‍نَا‌ مَعَ ‌ال‍‍شَّاهِدِينَ
Wa Mā Lanā Lā Nu'uminu Billāhi Wa Mā Jā'anā Mina Al-Ĥaqqi Wa Naţma`u 'An Yudkhilanā Rabbunā Ma`a Al-Qawmi Aş-Şāliĥīna 5-84 மேலும், "அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்ளை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்" (என்றும் அவர்கள் கூறுவர்). وَمَا‌ لَنَا‌ لاَ‌ نُؤْمِنُ بِ‍اللَّ‍‍هِ ‌وَمَا‌ ج‍‍َ‍ا‌ءَنَا‌ مِنَ ‌الْحَ‍‍قِّ ‌وَنَ‍‍طْ‍‍مَعُ ‌أَ‌نْ يُ‍‍دْ‍‍خِ‍‍لَنَا‌ ‌‍رَبُّنَا‌ مَعَ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌ال‍‍صَّ‍‍الِحِينَ
Fa'athābahumu Allāhu Bimā Qālū Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā ۚ Wa Dhalika Jazā'u Al-Muĥsinīna 5-85 அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும். فَأَثَابَهُمُ ‌اللَّ‍‍هُ بِمَا‌ قَ‍‍الُو‌ا‌ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ خَ‍‍الِد‍ِ‍ي‍‍نَ فِيهَا‌ ۚ ‌وَ‌ذَلِكَ جَز‍َ‍‌ا‌ءُ‌ ‌الْمُحْسِنِينَ
Wa Al-Ladhīna Kafarū Wa Kadhdhabū Bi'āyātinā 'Ūlā'ika 'Aşĥābu Al-Jaĥīmi 5-86 ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَكَذَّبُو‌ا‌ بِآيَاتِنَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الْجَحِيمِ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tuĥarrimū Ţayyibāti Mā 'Aĥalla Allāhu Lakum Wa Lā Ta`tadū ۚ 'Inna Allāha Lā Yuĥibbu Al-Mu`tadīna 5-87 முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تُحَرِّمُو‌اطَ‍‍يِّب‍‍َ‍اتِ مَ‍‍ا‌ ‌أَحَلَّ ‌اللَّ‍‍هُ لَكُمْ ‌وَلاَ‌ تَعْتَدُ‌و‌اۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يُحِبُّ ‌الْمُعْتَدِينَ
Wa Kulū Mimmā Razaqakumu Allāhu Ĥalālāan Ţayyibāan ۚ Wa Attaqū Allaha Al-Ladhī 'Antum Bihi Mu'uminūna 5-88 அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். وَكُلُو‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌زَ‍قَ‍‍كُمُ ‌اللَّ‍‍هُ حَلالا‌‌ ًطَ‍‍يِّبا‌ ًۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌الَّذِي ‌أَ‌نْ‍‍تُمْ بِ‍‍هِ مُؤْمِنُونَ
Lā Yu'uākhidhukumu Allāhu Bil-Laghwi Fī 'Aymānikum Wa Lakin Yu'uākhidhukum Bimā `Aqqadtumu Al-'Īmāna ۖ Fakaffāratuhu~ 'Iţ`āmu `Asharati Masākīna Min 'Awsaţi Mā Tuţ`imūna 'Ahlīkum 'Aw Kiswatuhum 'Aw Taĥrīru Raqabatin ۖ Faman Lam Yajid Faşiyāmu Thalāthati 'Ayyāmin ۚ Dhālika Kaffāratu 'Aymānikum 'Idhā Ĥalaftum ۚ Wa Aĥfažū 'Aymānakum ۚ Kadhālika Yubayyinu Allāhu Lakum 'Āyātihi La`allakum Tashkurūna 5-89 உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;. (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்;. நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். لاَ‌ يُؤ‍َ‍‌اخِ‍‍ذُكُمُ ‌اللَّ‍‍هُ بِ‍ال‍‍لَّ‍‍غْ‍‍وِ‌ فِ‍‍ي ‌أَيْمَانِكُمْ ‌وَلَكِ‍‌‍نْ يُؤ‍َ‍‌اخِ‍‍ذُكُمْ بِمَا‌ عَ‍‍قَّ‍‍دْتُمُ ‌الإِيْم‍‍َ‍انَ ۖ فَكَفَّا‌‍رَتُهُ~ُ ‌إِ‍طْ‍‍ع‍‍َ‍امُ عَشَ‍رَةِ مَسَاك‍‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ ‌أَ‌وْسَ‍‍طِ مَا‌ تُ‍‍طْ‍‍عِم‍‍ُ‍ونَ ‌أَهْلِيكُمْ ‌أَ‌وْ‌ كِسْوَتُهُمْ ‌أَ‌وْ‌ تَحْ‍‍ر‍ِ‍ي‍‍رُ‌ ‌‍رَقَ‍‍بَة‌‍ٍۖ فَمَ‍‌‍نْ لَمْ يَجِ‍‍دْ‌ فَ‍‍صِ‍‍ي‍‍َ‍امُ ثَلاَثَةِ ‌أَيّ‍‍َ‍ام‌‍ٍۚ ‌ذَلِكَ كَفَّا‌‍رَةُ ‌أَيْمَانِكُمْ ‌إِ‌ذَ‌ا‌ حَلَفْتُمْ ۚ ‌وَ‌احْفَ‍‍ظُ‍‍و‌ا‌ ‌أَيْمَانَكُمْ ۚ كَذَلِكَ يُبَيِّنُ ‌اللَّ‍‍هُ لَكُمْ ‌آيَاتِ‍‍هِ لَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Innamā Al-Khamru Wa Al-Maysiru Wa Al-'Anşābu Wa Al-'Azlāmu Rijsun Min `Amali Ash-Shayţāni Fājtanibūhu La`allakum Tufliĥūna 5-90 ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍مَا‌ ‌الْ‍‍خَ‍‍مْرُ‌ ‌وَ‌الْمَيْسِ‍‍ر‍ُ‍‌ ‌وَ‌الأَ‌ن‍‍صَ‍‍ابُ ‌وَ‌الأَ‌زْلاَمُ ‌رِجْ‍‍سٌ‌ مِ‍‌‍نْ عَمَلِ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ فَاجْ‍‍تَنِب‍‍ُ‍وهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
'Innamā Yurīdu Ash-Shayţānu 'Anqi`a Baynakumu Al-`Adāwata Wa Al-Baghđā'a Fī Al-Khamri Wa Al-Maysiri Wa Yaşuddakum `An Dhikri Allāhi Wa `Ani Aş-Şalāati ۖ Fahal 'Antum Muntahūna 5-91 நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? إِنَّ‍‍مَا‌ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ ‌أَ‌نْ يُوقِ‍‍عَ بَيْنَكُمُ ‌الْعَدَ‌ا‌وَةَ ‌وَ‌الْبَ‍‍غْ‍‍ضَ‍‍ا‌ءَ‌ فِي ‌الْ‍‍خَ‍‍مْ‍‍ر‍ِ‍‌ ‌وَ‌الْمَيْسِرِ‌ ‌وَيَ‍‍صُ‍‍دَّكُمْ عَ‍‌‍نْ ‌ذِكْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ ‌وَعَنِ ‌ال‍‍صَّ‍‍لاَةِ ۖ فَهَلْ ‌أَ‌نْ‍‍تُمْ مُ‍‌‍ن‍‍تَهُونَ
Wa 'Aţī`ū Allaha Wa 'Aţī`ū Ar-Rasūla Wa Aĥdharū ۚ Fa'in Tawallaytum Fā`lamū 'Annamā `Alá Rasūlinā Al-Balāghu Al-Mubīnu 5-92 இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். وَ‌أَ‍طِ‍‍يعُو‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌أَ‍طِ‍‍يعُو‌ا‌ال‍رَّس‍‍ُ‍ولَ ‌وَ‌احْذَ‌رُ‌و‌اۚ فَإِ‌نْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ‍‍مَا‌ عَلَى‌ ‌‍رَسُولِنَا‌ ‌الْبَلاَ‍‍غُ ‌الْمُبِينُ
Laysa `Alá Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Junāĥun Fīmā Ţa`imū 'Idhā Mā Attaqaw Wa 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Thumma Attaqaw Wa 'Āmanū Thumma Attaqaw Wa 'Aĥsanū Wa ۗ Allāhu Yuĥibbu Al-Muĥsinīna 5-93 ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். لَ‍‍يْ‍‍سَ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ جُن‍‍َ‍اح‌‍ٌ‌ فِيمَا‌ طَ‍‍عِمُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ مَا‌ ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ ‌وَ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ثُ‍‍مَّ ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ ‌وَ‌آمَنُو‌ا‌ ثُ‍‍مَّ ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ ‌وَ‌أَحْسَنُو‌اۗ ‌وَ‌اللَّهُ يُحِبُّ ‌الْمُحْسِنِينَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Layabluwannakumu Allāhu Bishay'in Mina Aş-Şaydi Tanāluhu~ 'Aydīkum Wa Rimāĥukum Liya`lama Allāhu Man Yakhāfuhu Bil-Ghaybi ۚ Famani A`tadá Ba`da Dhālika Falahu `Adhābun 'Alīmun 5-94 ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لَيَ‍‍بْ‍‍لُوَنَّ‍‍كُمُ ‌اللَّ‍‍هُ بِشَ‍‍يْء‌ٍ‌ مِنَ ‌ال‍‍صَّ‍‍يْ‍‍دِ‌ تَنَالُهُ~ُ ‌أَيْدِيكُمْ ‌وَ‌رِمَاحُكُمْ لِيَعْلَمَ ‌اللَّ‍‍هُ مَ‍‌‍نْ يَ‍‍خَ‍‍افُ‍‍هُ بِ‍الْ‍‍غَ‍‍يْ‍‍بِ ۚ فَمَنِ ‌اعْتَدَ‌ى‌ بَعْدَ‌ ‌ذَلِكَ فَلَ‍‍هُ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Taqtulū Aş-Şayda Wa 'Antum Ĥurumun ۚ Wa Man Qatalahu Minkum Muta`ammidāan Fajazā'un Mithlu Mā Qatala Mina An-Na`ami Yaĥkumu Bihi Dhawā `Adlin Minkum Hadyāan Bāligha Al-Ka`bati 'Aw Kaffāratun Ţa`āmu Masākīna 'Aw `Adlu Dhālika Şiyāmāan Liyadhūqa Wabāla 'Amrihi ۗ `Afā Al-Lahu `Ammā Salafa ۚ Wa Man `Āda Fayantaqimu Allāhu Minhu Wa ۗ Allāhu `Azīzun Dhū Antiqāmin 5-95 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَ‍‍قْ‍‍تُلُو‌ا‌ال‍‍صَّ‍‍يْ‍‍دَ‌ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ حُرُمٌۚ ‌وَمَ‍‌‍نْ قَ‍‍تَلَ‍‍هُ مِ‍‌‍نْ‍‍كُمْ مُتَعَ‍‍مِّ‍‍د‌ا‌‌ ً‌ فَجَز‍َ‍‌ا‌ء‌ٌ‌ مِثْلُ مَا‌ قَ‍‍تَلَ مِنَ ‌ال‍‍نَّ‍‍عَمِ يَحْكُمُ بِ‍‍هِ ‌ذَ‌وَ‌ا‌ عَ‍‍دْلٍ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ هَ‍‍دْيا‌ ً‌ بَالِ‍‍غَ ‌الْكَعْبَةِ ‌أَ‌وْ‌ كَفَّا‌‍رَة‌‍ٌطَ‍‍ع‍‍َ‍امُ مَسَاك‍‍ِ‍ي‍‍نَ ‌أَ‌وْ‌ عَ‍‍دْلُ ‌ذَلِكَ صِ‍‍يَاما‌ ً‌ لِيَذ‍ُ‍‌و‍قَ ‌وَب‍‍َ‍الَ ‌أَمْ‍‍رِهِ ۗ عَفَا‌ ‌اللَّهُ عَ‍‍مَّ‍‍ا‌ سَلَفَ ۚ ‌وَمَ‍‌‍نْ ع‍‍َ‍ا‌دَ‌ فَيَ‍‌‍ن‍‍تَ‍‍قِ‍‍مُ ‌اللَّ‍‍هُ مِ‍‌‍نْ‍‍هُ ۗ ‌وَ‌اللَّهُ عَز‍ِ‍ي‍‍ز‌‌ٌ‌ ‌ذُ‌و‌ ‌ان‍‍تِ‍‍قَ‍‍امٍ
'Uĥilla Lakum Şaydu Al-Baĥri Wa Ţa`āmuhu Matā`āan Lakum Wa Lilssayyārati ۖ Wa Ĥurrima `Alaykum Şaydu Al-Barri Mā Dumtum Ĥurumāan ۗ Wa Attaqū Allaha Al-Ladhī 'Ilayhi Tuĥsharūna 5-96 உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். أُحِلَّ لَكُمْ صَ‍‍يْ‍‍دُ‌ ‌الْبَحْ‍‍ر‍ِ‍‌ ‌وَ‍طَ‍‍عَامُ‍‍هُ مَتَاعا‌ ً‌ لَكُمْ ‌وَلِلسَّيَّا‌‍رَةِ ۖ ‌وَحُرِّمَ عَلَيْكُمْ صَ‍‍يْ‍‍دُ‌ ‌الْبَرِّ‌ مَا‌ ‌دُمْتُمْ حُرُما‌ ًۗ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌الَّذِي ‌إِلَ‍‍يْ‍‍هِ تُحْشَرُ‌ونَ
Ja`ala Allāhu Al-Ka`bata Al-Bayta Al-Ĥarāma Qiyāmāan Lilnnāsi Wa Ash-Shahra Al-Ĥarāma Wa Al-Hadya Wa Al-Qalā'ida ۚ Dhālika Lita`lamū 'Anna Allāha Ya`lamu Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi Wa 'Anna Allāha Bikulli Shay'in `Alīmun 5-97 அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான். இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன். جَعَلَ ‌اللَّ‍‍هُ ‌الْكَعْبَةَ ‌الْبَ‍‍يْ‍‍تَ ‌الْحَ‍رَ‍‌امَ قِ‍‍يَاما‌ ً‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌وَ‌ال‍‍شَّهْ‍رَ‌الْحَ‍رَ‍‌امَ ‌وَ‌الْهَ‍‍دْيَ ‌وَ‌الْ‍‍قَ‍‍لاَئِدَ‌ ۚ ‌ذَلِكَ لِتَعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ يَعْلَمُ مَا‌ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَمَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ ‌وَ‌أَنَّ ‌اللَّ‍‍هَ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيمٌ
A`lamū 'Anna Allāha Shadīdu Al-`Iqābi Wa 'Anna Allāha Ghafūrun Raĥīmun 5-98 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன். மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான், اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعِ‍‍قَ‍‍ابِ ‌وَ‌أَنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Mā `Alá Ar-Rasūli 'Illā Al-Balāghu Wa ۗ Allāhu Ya`lamu Mā Tubdūna Wa Mā Taktumūna 5-99 (இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். مَا‌ عَلَى‌ ‌ال‍رَّس‍‍ُ‍ولِ ‌إِلاَّ‌ ‌الْبَلاَ‍‍غُ ۗ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ مَا‌ تُ‍‍بْ‍‍د‍ُ‍‌ونَ ‌وَمَا‌ تَكْتُمُونَ
Qul Lā Yastawī Al-Khabīthu Wa Aţ-Ţayyibu Wa Law 'A`jabaka Kathratu Al-Khabīthi Fa ۚ Attaqū Allaha Yā 'Ūlī Al-'Albābi La`allakum Tufliĥūna 5-100 (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும், நல்லதும் சமமாகா". எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக. قُ‍‍لْ لاَ‌ يَسْتَوِي ‌الْ‍‍خَ‍‍ب‍‍ِ‍ي‍‍ثُ ‌وَ‌ال‍‍طَّ‍‍يِّبُ ‌وَلَوْ‌ ‌أَعْجَبَكَ كَثْ‍رَةُ ‌الْ‍‍خَ‍‍ب‍‍ِ‍ي‍‍ثِ ۚ فَاتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ يَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌ولِي ‌الأَلْب‍‍َ‍ابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tas'alū `An 'Ashyā'a 'In Tubda Lakum Tasu'ukum Wa 'In Tas'alū `Anhā Ĥīna Yunazzalu Al-Qur'ānu Tubda Lakum `Afā Al-Lahu `Anhā Wa ۗ Allāhu Ghafūrun Ĥalīmun 5-101 ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும். மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَسْأَلُو‌ا‌ عَ‍‌‍نْ ‌أَشْي‍‍َ‍ا‌ءَ‌ ‌إِ‌نْ تُ‍‍بْ‍‍دَ‌ لَكُمْ تَسُؤْكُمْ ‌وَ‌إِ‌نْ تَسْأَلُو‌ا‌ عَ‍‌‍نْ‍‍هَا‌ ح‍‍ِ‍ي‍‍نَ يُنَزَّلُ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنُ تُ‍‍بْ‍‍دَ‌ لَكُمْ عَفَا‌ ‌اللَّهُ عَ‍‌‍نْ‍‍هَا‌ ۗ ‌وَ‌اللَّهُ غَ‍‍ف‍‍ُ‍و‌رٌ‌ حَلِيمٌ
Qad Sa'alahā Qawmun Min Qablikum Thumma 'Aşbaĥū Bihā Kāfirīna 5-102 உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள். قَ‍‍دْ‌ سَأَلَهَا‌ قَ‍‍وْمٌ‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ ثُ‍‍مَّ ‌أَ‍صْ‍‍بَحُو‌ا‌ بِهَا‌ كَافِ‍‍رِينَ
Mā Ja`ala Allāhu Min Baĥīratin Wa Lā Sā'ibatin Wa Lā Waşīlatin Wa Lā Ĥāmin ۙ Wa Lakinna Al-Ladhīna Kafarū Yaftarūna `Alá Allāhi Al-Kadhiba ۖ Wa 'Aktharuhum Lā Ya`qilūna 5-103 பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர். مَا‌ جَعَلَ ‌اللَّ‍‍هُ مِ‍‌‍نْ بَحِي‍رَةٍ‌ ‌وَلاَ‌ س‍‍َ‍ائِبَةٍ‌ ‌وَلاَ‌ ‌وَ‍صِ‍‍يلَةٍ‌ ‌وَلاَ‌ ح‍‍َ‍امٍۙ ‌وَلَكِ‍‍نَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ يَفْتَر‍ُ‍‌ونَ عَلَى‌ ‌اللَّ‍‍هِ ‌الْكَذِبَ ۖ ‌وَ‌أَكْثَرُهُمْ لاَ‌ يَعْ‍‍قِ‍‍لُونَ
Wa 'Idhā Qīla Lahum Ta`ālaw 'Ilá Mā 'Anzala Allāhu Wa 'Ilá Ar-Rasūli Qālū Ĥasbunā Mā Wajadnā `Alayhi 'Ābā'anā ۚ 'Awalaw Kāna 'Ābā'uuhum Lā Ya`lamūna Shay'āan Wa Lā Yahtadūna 5-104 "அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.) وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُمْ تَعَالَوْ‌ا‌ ‌إِلَى‌ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ ‌وَ‌إِلَى‌ ‌ال‍رَّس‍‍ُ‍ولِ قَ‍‍الُو‌ا‌ حَسْبُنَا‌ مَا‌ ‌وَجَ‍‍دْنَا‌ عَلَ‍‍يْ‍‍هِ ‌آب‍‍َ‍ا‌ءَنَ‍‍اۚ ‌أَ‌وَلَوْ‌ ك‍‍َ‍انَ ‌آب‍‍َ‍ا‌ؤُهُمْ لاَ‌ يَعْلَم‍‍ُ‍ونَ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَلاَ‌ يَهْتَدُ‌ونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū `Alaykum 'Anfusakum ۖ Lā Yađurrukum Man Đalla 'Idhā Ahtadaytum ۚ 'Ilá Allāhi Marji`ukum Jamī`āan Fayunabbi'ukum Bimā Kuntum Ta`malūna 5-105 ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ عَلَيْكُمْ ‌أَ‌ن‍‍فُسَكُمْ ۖ لاَ‌ يَ‍‍ضُ‍‍رُّكُمْ مَ‍‌‍نْ ضَ‍‍لَّ ‌إِ‌ذَ‌ا‌ ‌اهْتَدَيْتُمْ ۚ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ مَرْجِعُكُمْ جَمِيعا‌‌ ً‌ فَيُنَبِّئُكُمْ بِمَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ تَعْمَلُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Shahādatu Baynikum 'Idhā Ĥađara 'Aĥadakumu Al-Mawtu Ĥīna Al-Waşīyati Athnāni Dhawā `Adlin Minkum 'Aw 'Ākharāni Min Ghayrikum 'In 'Antum Đarabtum Al-'Arđi Fa'aşābatkum Muşībatu Al-Mawti ۚ Taĥbisūnahumā Min Ba`di Aş-Şalāati Fayuqsimāni Billāhi~ 'Ini Artabtum Lā Nashtarī Bihi Thamanāan Wa Law Kāna Dhā Qurbá ۙ Wa Lā Naktumu Shahādata Allāhi 'Innā 'Idhāan Lamina Al-'Āthimīna 5-106 ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்;. அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லீம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்;. (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்;. இவ்விருவரும் "நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ شَهَا‌دَةُ بَيْنِكُمْ ‌إِ‌ذَ‌ا‌ حَ‍‍ضَ‍رَ‌ ‌أَحَدَكُمُ ‌الْمَ‍‍وْتُ ح‍‍ِ‍ي‍‍نَ ‌الْوَ‍صِ‍‍يَّةِ ‌اثْن‍‍َ‍انِ ‌ذَ‌وَ‌ا‌ عَ‍‍دْلٍ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌أَ‌وْ‌ ‌آ‍‍خَ‍رَ‍‌انِ مِ‍‌‍نْ غَ‍‍يْ‍‍رِكُمْ ‌إِ‌نْ ‌أَ‌نْ‍‍تُمْ ضَ‍رَبْ‍‍تُمْ فِي ‌الأَ‌رْ‍ضِ فَأَ‍صَ‍‍ابَتْكُمْ مُ‍‍صِ‍‍يبَةُ ‌الْمَ‍‍وْتِ ۚ تَحْبِسُونَهُمَا‌ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌ال‍‍صَّ‍‍لاَةِ فَيُ‍‍قْ‍‍سِم‍‍َ‍انِ بِ‍اللَّ‍‍هِ ‌إِنِ ‌ا‌رْتَ‍‍بْ‍‍تُمْ لاَ‌ نَشْتَ‍‍رِي بِ‍‍هِ ثَمَنا‌ ً‌ ‌وَلَوْ‌ ك‍‍َ‍انَ ‌ذَ‌ا‌ قُ‍‍رْبَى‌ ۙ ‌وَلاَ‌ نَكْتُمُ شَهَا‌دَةَ ‌اللَّ‍‍هِ ‌إِنَّ‍‍ا‌ ‌إِ‌ذ‌ا‌ ً‌ لَمِنَ ‌الآثِمِينَ
Fa'in `Uthira `Alá 'Annahumā Astaĥaqqā 'Ithmāan Fa'ākharāni Yaqūmāni Maqāmahumā Mina Al-Ladhīna Astaĥaqqa `Alayhimu Al-'Awlayāni Fayuqsimāni Billāhi Lashahādatunā 'Aĥaqqu Min Shahādatihimā Wa Mā A`tadaynā 'Innā 'Idhāan Lamina Až-Žālimīna 5-107 நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று "அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும். فَإِ‌نْ عُثِ‍‍ر‍َ‍‌ عَلَ‍‍ى‌ ‌أَنَّ‍‍هُمَا‌ ‌اسْتَحَ‍‍قَّ‍‍ا‌ ‌إِثْما‌‌ ً‌ فَآ‍‍خَ‍رَ‍‌انِ يَ‍‍قُ‍‍وم‍‍َ‍انِ مَ‍‍قَ‍‍امَهُمَا‌ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اسْتَحَ‍‍قَّ عَلَيْهِمُ ‌الأَ‌وْلَي‍‍َ‍انِ فَيُ‍‍قْ‍‍سِم‍‍َ‍انِ بِ‍اللَّ‍‍هِ لَشَهَا‌دَتُنَ‍‍ا‌ ‌أَحَ‍‍قُّ مِ‍‌‍نْ شَهَا‌دَتِهِمَا‌ ‌وَمَا‌ ‌اعْتَدَيْنَ‍‍ا‌ ‌إِنَّ‍‍ا‌ ‌إِ‌ذ‌ا‌ ً‌ لَمِنَ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Dhālika 'Adná 'An Ya'tū Bish-Shahādati `Alá Wajhihā 'Aw Yakhāfū 'An Turadda 'Aymānun Ba`da 'Aymānihim Wa Attaqū ۗ Allaha Wa Asma`ū Wa Allāhu ۗ Lā Yahdī Al-Qawma Al-Fāsiqīna 5-108 இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனாமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். ذَلِكَ ‌أَ‌دْنَ‍‍ى‌ ‌أَ‌نْ يَأْتُو‌ا‌ بِ‍ال‍‍شَّهَا‌دَةِ عَلَى‌ ‌وَجْ‍‍هِهَ‍‍ا‌ ‌أَ‌وْ‌ يَ‍‍خَ‍‍افُ‍‍و‌ا‌ ‌أَ‌نْ تُ‍رَ‌دَّ‌ ‌أَيْم‍‍َ‍ان‌‍ٌ‌ بَعْدَ‌ ‌أَيْمَانِهِمْ ۗ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اسْمَعُو‌اۗ ‌وَ‌اللَّهُ لاَ‌ يَهْدِي ‌الْ‍‍قَ‍‍وْمَ ‌الْفَاسِ‍‍قِ‍‍ينَ
Yawma Yajma`u Allāhu Ar-Rusula Fayaqūlu Mādhā 'Ujibtum ۖ Qālū Lā `Ilma Lanā ۖ 'Innaka 'Anta `Allāmu Al-Ghuyūbi 5-109 (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் "(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்பான். அதற்கு அவர்கள்; "அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை. நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்" என்று கூறுவார்கள். يَ‍‍وْمَ يَ‍‍جْ‍‍مَعُ ‌اللَّ‍‍هُ ‌ال‍‍رُّسُلَ فَيَ‍‍قُ‍‍ولُ مَا‌ذَ‌ا‌ ‌أُجِ‍‍بْ‍‍تُمْ ۖ قَ‍‍الُو‌ا‌ لاَ‌ عِلْمَ لَنَ‍‍اۖ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ عَلاَّمُ ‌الْ‍‍غُ‍‍يُوبِ
'Idh Qāla Allāhu Yā `Īsá Abna Maryama Adhkur Ni`matī `Alayka Wa `Alá Wa A-Datika 'Idh 'Ayyadttuka Birūĥi Al-Qudusi Tukallimu An-Nāsa Fī Al-Mahdi Wa Kahlāan ۖ Wa 'Idh `Allamtuka Al-Kitāba Wa Al-Ĥikmata Wa At-Tawata Wa Al-'Injīla ۖ Wa 'Idh Takhluqu Mina Aţ-Ţīni Kahay'ati Aţ-Ţayri Bi'idhnī Fatanfukhu Fīhā Fatakūnu Ţayan Bi'idhۖ Wa Tubri'u Al-'Akmaha Wa Al-'Abraşa Bi'idhۖ Wa 'Idh Tukhriju Al-Mawtá Bi'idhۖ Wa 'Idh Kafaftu Banī 'Isrā'īla `Anka 'Idh Ji'tahum Bil-Bayyināti Faqāla Al-Ladhīna Kafarū Minhum 'In Hādhā 'Illā Siĥrun Mubīnun 5-110 அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌اللَّ‍‍هُ يَاعِيسَى‌ ‌ابْ‍‍نَ مَرْيَمَ ‌ا‌ذْكُرْ‌ نِعْمَتِي عَلَ‍‍يْ‍‍كَ ‌وَعَلى‌ ‌وَ‌الِدَتِكَ ‌إِ‌ذْ‌ ‌أَيَّ‍‍دتُّكَ بِر‍ُ‍‌وحِ ‌الْ‍‍قُ‍‍دُسِ تُكَلِّمُ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ فِي ‌الْمَهْدِ‌ ‌وَكَهْلا‌ ً‌ ‌وَ‌إِ‌ذْ‌ ۖ عَلَّمْتُكَ ‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‌الْحِكْمَةَ ‌وَ‌ال‍‍تَّوْ‌رَ‍‌اةَ ‌وَ‌الإِ‌ن‍‍ج‍‍ِ‍ي‍‍لَ ‌وَ‌إِ‌ذْ‌ ۖ تَ‍‍خْ‍‍لُ‍‍قُ مِنَ ‌ال‍‍طِّ‍‍ي‍‍نِ كَهَ‍‍يْ‍‍ئَةِ ‌ال‍‍طَّ‍‍يْ‍‍ر‍ِ‍‌ بِإِ‌ذْنِي فَتَ‍‌‍ن‍‍فُ‍‍خُ فِيهَا‌ فَتَك‍‍ُ‍ونُ طَ‍‍يْر‌ا‌ ً‌ بِإِ‌ذْنِي ‌وَتُ‍‍بْ‍‍رِئُ ۖ ‌الأَكْمَهَ ‌وَ‌الأَبْ‍‍‍رَصَ بِإِ‌ذْنِي ‌وَ‌إِ‌ذْ‌ ۖ تُ‍‍خْ‍‍رِجُ ‌الْمَوْتَى‌ بِإِ‌ذْنِي ‌وَ‌إِ‌ذْ‌ ۖ كَفَفْتُ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ عَ‍‌‍نْ‍‍كَ ‌إِ‌ذْ‌ جِئْتَهُمْ بِ‍الْبَيِّن‍‍َ‍اتِ فَ‍‍قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌إِ‌نْ هَذَ‌ا‌ ‌إِلاَّ‌ سِحْر‌ٌ‌ مُبِينٌ
Wa 'Idh 'Awĥaytu 'Ilá Al-Ĥawārīyīna 'An 'Āminū Bī Wa Birasūlī Qālū 'Āmannā Wa Ash/had Bi'annanā Muslimūna 5-111 "என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். وَ‌إِ‌ذْ‌ ‌أَ‌وْحَ‍‍يْ‍‍تُ ‌إِلَى‌ ‌الْحَوَ‌ا‌رِيّ‍‍ِ‍ي‍‍نَ ‌أَ‌نْ ‌آمِنُو‌ا‌ بِي ‌وَبِ‍رَسُولِي قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‌اشْهَ‍‍دْ‌ بِأَنَّ‍‍نَا‌ مُسْلِمُونَ
'Idh Qāla Al-Ĥawārīyūna Yā `Īsá Abna Maryama Hal Yastaţī`u Rabbuka 'An Yunazzila `Alaynā Mā'idatan Mina As-Samā'i ۖ Qāla Attaqū Allaha 'In Kuntum Mu'uminīna 5-112 "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌الْحَوَ‌ا‌رِيّ‍‍ُ‍ونَ يَا‌ عِيسَى‌ ‌ابْ‍‍نَ مَرْيَمَ هَلْ يَسْتَ‍‍طِ‍‍ي‍‍عُ ‌‍رَبُّكَ ‌أَ‌نْ يُنَزِّلَ عَلَيْنَا‌ م‍‍َ‍ائِدَة ً‌ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ ۖ قَ‍‍الَ ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Qālū Nurīdu 'An Na'kula Minhā Wa Taţma'inna Qulūbunā Wa Na`lama 'An Qad Şadaqtanā Wa Nakūna `Alayhā Mina Ash-Shāhidīna 5-113 அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள். قَ‍‍الُو‌ا‌ نُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌أَ‌نْ نَأْكُلَ مِ‍‌‍نْ‍‍هَا‌ ‌وَتَ‍‍طْ‍‍مَئِ‍‍نَّ قُ‍‍لُوبُنَا‌ ‌وَنَعْلَمَ ‌أَ‌نْ قَ‍‍دْ‌ صَ‍‍دَ‍قْ‍‍تَنَا‌ ‌وَنَك‍‍ُ‍ونَ عَلَيْهَا‌ مِنَ ‌ال‍‍شَّاهِدِينَ
Qāla `Īsá Abnu Maryama Allāhumma Rabbanā 'Anzil `Alaynā Mā'idatan Mina As-Samā'i Takūnu Lanā `Īdāan Li'wwalinā Wa 'Ākhirinā Wa 'Āyatan Minka ۖ Wa Arzuqnā Wa 'Anta Khayru Ar-ziqīna 5-114 மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். قَ‍‍الَ عِيسَى‌ ‌ابْ‍‍نُ مَرْيَمَ ‌اللَّ‍‍هُ‍‍مَّ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زِلْ عَلَيْنَا‌ م‍‍َ‍ائِدَة ً‌ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ تَك‍‍ُ‍ونُ لَنَا‌ عِيد‌ا‌ ً‌ لِأ‌وَّلِنَا‌ ‌وَ‌آ‍‍خِ‍‍رِنَا‌ ‌وَ‌آيَة ً‌ مِ‍‌‍نْ‍‍كَ ۖ ‌وَ‌ا‌رْ‌زُ‍قْ‍‍نَا‌ ‌وَ‌أَ‌نْ‍‍تَ خَ‍‍يرُ‌ ‌ال‍رَّ‌ا‌زِقِ‍‍ينَ
Qāla Allāhu 'Innī Munazziluhā `Alaykum ۖ Faman Yakfur Ba`du Minkum Fa'innī 'U`adhdhibuhu `Adhābāan Lā 'U`adhdhibuhu~ 'Aĥadāan Mina Al-`Ālamīna 5-115 அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான். قَ‍‍الَ ‌اللَّ‍‍هُ ‌إِنِّ‍‍ي مُنَزِّلُهَا‌ عَلَيْكُمْ ۖ فَمَ‍‌‍نْ يَكْفُرْ‌ بَعْدُ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ فَإِنِّ‍‍ي ‌أُعَذِّبُ‍‍هُ عَذَ‌ابا‌ ً‌ لاَ‌ ‌أُعَذِّبُهُ~ُ ‌أَحَد‌ا‌ ً‌ مِنَ ‌الْعَالَمِينَ
Wa 'Idh Qāla Allāhu Yā `Īsá Abna Maryama 'A'anta Qulta Lilnnāsi Attakhidhūnī Wa 'Ummiya 'Ilahayni Min Dūni Allāhi ۖ Qāla Subĥānaka Mā Yakūnu Lī 'An 'Aqūla Mā Laysa Lī Biĥaqqin ۚ 'In Kuntu Qultuhu Faqad `Alimtahu ۚ Ta`lamu Mā Fī Nafsī Wa Lā 'A`lamu Mā Fī Nafsika ۚ 'Innaka 'Anta `Allāmu Al-Ghuyūbi 5-116 இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌اللَّ‍‍هُ يَا‌ عِيسَى‌ ‌ابْ‍‍نَ مَرْيَمَ ‌أَ‌أَ‌ن‍‍تَ قُ‍‍لْتَ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌اتَّ‍‍خِ‍‍ذُ‌ونِي ‌وَ‌أُمِّ‍‍يَ ‌إِلَهَ‍‍يْ‍‍نِ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ ۖ قَ‍‍الَ سُ‍‍بْ‍‍حَانَكَ مَا‌ يَك‍‍ُ‍ونُ لِ‍‍ي ‌أَ‌نْ ‌أَ‍قُ‍‍ولَ مَا‌ لَ‍‍يْ‍‍سَ لِي بِحَ‍‍قّ‌‍‌‍ٍۚ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُ قُ‍‍لْتُ‍‍هُ فَ‍‍قَ‍‍دْ‌ عَلِمْتَ‍‍هُ ۚ تَعْلَمُ مَا‌ فِي نَفْسِي ‌وَلاَ‌ ‌أَعْلَمُ مَا‌ فِي نَفْسِكَ ۚ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ عَلاَّمُ ‌الْ‍‍غُ‍‍يُوبِ
Qultu Lahum 'Illā Mā 'Amartanī Bihi~ 'Ani A`budū Allaha Rabbī Wa Rabbakum ۚ Wa Kuntu `Alayhim Shahīdāan Mā Dumtu Fīhim ۖ Falammā Tawaffaytanī Kunta 'Anta Ar-Raqība `Alayhim ۚ Wa 'Anta `Alá Kulli Shay'in Shahīdun 5-117 "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); مَا‌ قُ‍‍لْتُ لَهُمْ ‌إِلاَّ‌ مَ‍‍ا‌ ‌أَمَرْتَنِي بِهِ ‌أَنِ ‌اعْبُدُ‌و‌ا‌اللَّ‍‍هَ ‌‍رَبِّي ‌وَ‌‍رَبَّكُمْ ۚ ‌وَكُ‍‌‍ن‍‍تُ عَلَيْهِمْ شَهِيد‌ا‌ ً‌ مَا‌ ‌دُمْتُ فِيهِمْ ۖ فَلَ‍‍مَّ‍‍ا‌ تَوَفَّيْتَنِي كُ‍‌‍ن‍‍تَ ‌أَ‌نْ‍‍تَ ‌ال‍رَّ‍قِ‍‍ي‍‍بَ عَلَيْهِمْ ۚ ‌وَ‌أَ‌نْ‍‍تَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍ‌ شَهِيدٌ
'In Tu`adhdhibhum Fa'innahum `Ibāduka ۖ Wa 'In Taghfir Lahum Fa'innaka 'Anta Al-`Azīzu Al-Ĥakīmu 5-118 (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்). إِ‌نْ تُعَذِّبْ‍‍هُمْ فَإِنَّ‍‍هُمْ عِبَا‌دُكَ ۖ ‌وَ‌إِ‌نْ تَ‍‍غْ‍‍فِ‍‍رْ‌ لَهُمْ فَإِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌الْعَز‍ِ‍ي‍‍زُ‌ ‌الْحَكِيمُ
Qāla Allāhu Hādhā Yawmu Yanfa`u Aş-Şādiqīna Şidquhum ۚ Lahum Jannātun Tajrī Min Taĥtihā Al-'Anhāru Khālidīna Fīhā 'Abadāan ۚ Rađiya Allāhu `Anhum Wa Rađū `Anhu ۚ Dhālika Al-Fawzu Al-`Ažīmu 5-119 அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். قَ‍‍الَ ‌اللَّ‍‍هُ هَذَ‌ا‌ يَ‍‍وْمُ يَ‍‌‍ن‍‍فَعُ ‌ال‍‍صَّ‍‍ا‌دِقِ‍‍ي‍‍نَ صِ‍‍دْ‍‍قُ‍‍هُمْ ۚ لَهُمْ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٌ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَنه‍‍َ‍ا‌رُ‌ خَ‍‍الِد‍ِ‍ي‍‍نَ فِيهَ‍‍ا‌ ‌أَبَد‌ا‌ ًۚ ‌‍رَضِ‍‍يَ ‌اللَّ‍‍هُ عَ‍‌‍نْ‍‍هُمْ ‌وَ‌‍رَضُ‍‍و‌ا‌ عَ‍‌‍نْ‍‍هُ ۚ ‌ذَلِكَ ‌الْفَ‍‍وْ‌زُ‌ ‌الْعَ‍‍ظِ‍‍يمُ
Lillāh Mulku As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Fīhinna ۚ Wa Huwa `Alá Kulli Shay'in Qadīrun 5-120 வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான். ‍لِلَّهِ مُلْكُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَمَا‌ فِيهِ‍‍نَّ ۚ ‌وَهُوَ‌ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah